எவ்வளவு கொழுப்பு இருந்தா ஓப்பனா என்ன படுக்க கூப்பிடுவ? 126

பறிச்சிக்கோங்க மேடம்… முனியன் யாருக்குமில்லாத உரிமையை அவளுக்கு கொடுத்தான்.

வந்தனா மகிழ்ச்சியில் எக்கி எக்கி பறிக்க… அவள் புடவை மறுபடியும் விலகியது. இந்த முறை ராஜ் ஒரு ரோஜா கிளையை ஒடித்து அந்த ரோஜாவால் அவள் தொப்புளில் ஒரு தட்டு தட்டினான்.

ஸ்…ஆ… என்று முனகினாள் வந்தனா. தலை குனிந்தபடியே இழுத்து மூடிக்கொண்டாள். சே…எவ்ளோ தைரியம் இவனுக்கு?? என்று வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள். அதேநேரம் அவளுக்கு வெட்கமாகவும் அது ஒரு சுகமாகவும் இருந்தது. பூக்கள், செடிகளை பார்க்க, வாங்க ஆரம்பித்தாள். காற்று வேகமாக அடிக்க மழை வரும்போல இருந்தது.

அடுத்த முப்பது நிமிடங்கள் ஒவ்வொரு முறை அவளது புடவை விலகும்போதும் ராஜ் அவளது தொப்புளில் ரோஜாவால் தட்டுவதும் வந்தனா தன் குழியை வெட்கத்துடன் மூடுவதுமாக கழிந்தது. அவளுக்கு அது பிடித்திருந்தது. தன் தொப்புள் கவனிக்கப்படுவது. அது தீண்டப்படுவது. அதுவும் தனது கணவனின் நண்பனால். சே…என்ன இது அவனைத் திட்டாமல் அவன் செய்வதை ரசிக்கிறேனே…நோ நோ….என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள் வந்தனா.

மாதுளம்பழ செடி நாலு வேணும் என்றாள் வந்தனா. முனியன் இதோ பாக்கறேன்மா என்று கொஞ்சம் தூரமாக சென்றான். ராஜ் அவளை நெருங்கி வந்தான். அவள் படபடத்தாள். இவன் ஏன் அருகில் வருகிறான்? நான் வேறு செடிகளுக்கு நடுவில் நிற்கிறேன்!!

அவள் படபடத்தாள். இவன் ஏன் அருகில் வருகிறான்? நான் வேறு செடிகளுக்கு நடுவில் நிற்கிறேன்!!

வந்தவன் “உங்க தொப்புள் ரொம்ப அழகா இருக்கு. வெரி செக்ஸி…” என்றான்.

வந்தனா அவனை முறைத்துப் பார்த்தாள். ஆனால் அவன் சொன்னதை ரசித்தாள்.

ஆனா இத அவன் பாக்குறது எனக்குப் பிடிக்கல…. என்றான்.

வந்தனா தலை குனிந்தாள். சே…பொண்டாட்டிகிட்ட பேசுற மாதிரி பேசுறான்!!

பின் இருக்கா?….சேப்டி பின்…

இ…இல்லை….ஏன்??
இதற்குள் ராஜ் அவளை நெருங்கி வந்திருந்தான். அவனது நடுவிரல் இடுப்பில் அவள் புடவையை ஒதுக்கியது.

3 Comments

  1. Good start .. .

  2. இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ராஜ் என்கிற ஒரு கதை வந்தாக நினைவு

Comments are closed.