வந்தனா நிறைய செடிகளை வாங்கினாள். அது என்ன செடி இது என்ன செடி என்று அனைத்தையும் விசாரித்தாள். ராஜ் ஆச்சரியப்பட்டான். செடிகள் விற்கும் 40 வயது மதிக்கத்தக்க முனியசாமி சந்தோஷப்பட்டான். அவன் சந்தோஷத்திற்கு செடிகள் விற்பனையாவது மட்டும் காரணமல்ல. அந்த இளமை பொங்கும் பெண்ணின் இடுப்பும்தான் காரணம். வந்தனாவிற்கு செல்ல தொப்பை இருந்தது. அது அவளது தொப்புளுக்கு நல்ல ஆழத்தையும் வட்ட வடிவத்தையும் கொடுத்திருந்தது. அந்தத் தொப்புளை அவ்வப்போது முனியசாமி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
இவன் ஏன் இவ்வளவு பிரகாசமா இருக்கிறான் என்று ராஜ் சந்தேகப்பட…முனியசாமியின் கண்கள் போகும் திசையை பார்த்த ராஜ் அவளது பாதி மூடிய தொப்புளின் அழகில் கிறங்கிப்போனான். அடிப்பாவி…அநியாயத்துக்கு இறக்கிக் கட்டியிருக்காளே என்று எச்சில் விழுங்கினான். சட்டென்று அவள்மேல் கரிசனை வந்தவனாக
வந்தனா… என்றான்.
என்ன ராஜ்…என்பதுபோல் பார்த்தாள் வந்தனா.
அது…அது வந்து…தெரியுது!
என்ன? என்பதுபோல் குழப்பமாக அவனைப் பார்த்தாள் வந்தனா.
உங்க இடுப்பு…ரொம்ப தெரியுது…கவர் பண்ணிக்கோங்க
வந்தனா கண்கள் விரிய சட்டென்று கீழே குனிந்து பார்த்தாள். சரேலென்று புடவையை இழுத்து தன் தொப்புளை மறைத்தாள். தலை குனிந்தாள்.
தேங்க்ஸ்….
ராஜ் பதில் சொல்லாமல் வேறு எங்கோ பார்த்தான்.
இது என்ன செடி? என்றான் முனியசாமியிடம்.
இது மாமர செடி. இதுகூட தெரியாதா?? என்றான் அவன் இடக்காக.
வந்தனா சிரித்தாள். ராஜ் வாயை மூடிக்கொண்டான்.
வாவ்…கொய்யா மரம்!! வந்தனா மகிழ்ச்சியுடன் அதில் காய்த்திருந்த கனிகளை பார்த்தாள்.
Good start .. .
Good
இதுக்கு முன்னாடி இந்த மாதிரி ராஜ் என்கிற ஒரு கதை வந்தாக நினைவு