என் வாழ்க்கை 3 124

விளையாட்டுகள் நடந்து கொண்டு இருந்தன. நாட்கள் நகர்ந்து கொண்டு இருந்தன.
கொஞ்ச நாள் வனப்பகுதியில் இருந்தாலும் அந்த மக்களின் அன்பு தூய்மையானது. அன்போடு இருந்தார்கள். மரியாதை கொடுத்தார்கள். நான் அவர்களுக்கு அங்கு மேனேஜர் போல தான் ஆனாலும் அன்பு கலந்த மரியாதை. எதையும் எதிர்பார்க்காமல் உதவும் குணம். நான் எப்படி அம்மாவை நினைத்தாலும் அவர்கள் அன்பான அம்மாவாக நினைத்தார்கள். அனால் பெங்களூரு. நல்ல நகரம் தான். ஆனால் மக்கள் எப்பொழுது யாரை கவிழ்க்கலாம் தில்லு முல்லு செய்யலாம் என்று தான் இருக்கிறார்கள். பார்த்த இரண்டாம் நாளே ஒருத்தி கூப்பிடுகிறாள். வெளிய போகலாம் அது இது என்று. அவளை தவிர்த்தேன். நடுவில் ஒரு இரண்டு நாட்கள் அம்மா அக்காவை பார்க்க சென்று இருந்தாள். அதை தெரிந்து கொண்டு ஒருவன் ஆபீஸ் முடிந்ததும் சரக்கு அடிக்க போகலாம் என்கிறான். நான் அவனிடம் நான் சரக்கு அடிப்பதில்லை என்று உறுதியாக கூறினேன். எவ்வளவோ முயன்று கடைசியில் தோற்று போனான். மற்றொருவன் உங்க அம்மா வீட்டில இல்லை சாப்பிட ஏதாவது வேணுமா என்று கேட்டான். நான் இல்லை பரவாயில்லை வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் அவன் அன்று இரவு இருட்டிய பிறகு ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு வந்தான். யார் என்று கேட்டேன். அது தான் சாப்பாடு என்று சொல்லி சிரித்தான். கெட்டவார்த்தை வரவில்லை. அவனை கன்னாபின்னாவென்று திட்டி அனுப்பினேன். இவை அனைத்தையும் செய்வது தனலட்சுமி அத்தை என்பது எனக்கு தெரியாது. என்னை பரிசோதித்து பார்க்கிறாள்.

நடுவில் ஒரு காண்ட்ராக்டர் வந்தான். அவன் எனக்கு தனியாக பணம் தருவதாக சொல்லி தொழில் துரோகம் செய்ய பார்த்தான். அவனையும் திட்டி அனுப்பினேன். இவை அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்த அத்தைக்கு என் மீது மதிப்பு கூடியது.

அம்மா வந்துவிட்டாள். குழந்தை போல மடியில் படுத்துக்கொண்டு நடந்தவைகளை சொன்னேன். வாஞ்சையோடு அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தாள். தாய்மையோடு சொன்னாள் பெருமையாக இருக்குடா என்று. அம்மா இப்பொழுது நன்றாக மாறிவிட்டாள். அழகாக புடவை உடுத்துவது. காலையில் என்னுடன் நடைப்பயிற்சி உடற்பயிற்சி என்று ஏரிக்கரையில் உலாத்துவது மாலையில் பைக்கில் என் பின்னால் அமர்ந்துகொண்டு ஊர் சுற்றுவது. ஒரு மாத காலத்தில் கிட்டத்தட்ட பெங்களூரு பெண்மணியாக மாறிவிட்டாள். அழகும் மெருகேறியது. பகலில் தாயாகவும் இரவில் காதலியாகவும் சொர்கத்தை கொடுத்துக்கொண்டு இருந்தாள்.

நடுவில் இரண்டு முறை தனலட்சுமி அத்தை வந்துவிட்டு சென்றாள். அதில் ஒரு முறை தான் அவள் என்னிடம் நேரடியாக சொல்லிவிட்டாள். அவள் என்னை சோதிப்பதற்காக ஆட்களை அனுப்பி சரக்கு பெண் லஞ்சம் எல்லாம் முயற்சித்ததாகவும் என்னுடைய செய்கையால் பெருமையாக இருக்கு என்றும் சொன்னாள். தவறாக நினைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டாள். சரி என்று நானும் விட்டுவிட்டேன். அவள் சொல்லாத ஒன்று வெளியிலும் ஆட்களை வைத்து வேவு பார்த்ததில் நான் எந்த பெண்ணிடமும் பழகாமல் வீடு ஆபீஸ் என்றே இருப்பதாகவும் அவளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எல்லாம் நன்மைக்கே என்று நானும் இருந்துவிட்டேன்.