என் அருமை அக்காவை இன்றைக்கு ஓத்து விட வேண்டும் 2 116

குமார் “அப்ப சுருதி அக்கா தப்பா போயிருந்தாலும் பரவாயில்லைன்னு சொல்றீங்களா?”

சிறிது யோசித்தவாறு, “உனக்கு அந்த வலி சொன்னா புரியாதுடா. சரி உனக்கு செக்ஸ் பத்தி தெரியும் தானே”

இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத குமார் “ம்… தெரியும் அண்ணி”

“என்னடா இவ்வளவு நேரம் வாங்க போங்கன்னு பேசின, இப்ப அண்ணினு சொல்ற”

குமார் “இப்ப தான் நாம ரெண்டு பேறும் நெருங்கி வந்துட்டோம், செக்ஸ் பத்தியெல்லாம் பேசுறோம். உங்களுக்கு பிடிக்கலன பழைய படியே பேசுறேன்”

“என்னமோ தெரியலடா உன் கூட பேசும் போது என் மனசுல இருக்குற பாரம் எல்லாம் குறைஞ்ச மாதிரி இருக்கு. நீ வயசுல சின்னவனா இருந்தாலும் நான் மனதளவில் பாதிக்க பட்டுருக்கேன்னு புருஞ்சு, என் மேல நீ அக்கரையோட பேசுறது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்குடா”

குமார் “எனக்கு என்னை சுத்தி இருக்குறவங்க எல்லாரும் எப்பவும் சிரிச்சி கிட்டே இருக்கனும்”

“அப்ப நீ மென்டல் ஹாஸ்பிடல்ல போய் இரு?” என்று என்னை மறந்து சிரித்தேன்

குமார் “ நீங்க சிரிக்கும் போது ரொம்ப அழகா இருக்கீங்க?”

“பொய் சொல்லாத?”

குமார் “உண்மையை தான் சொல்றேன்”

குமார் இப்படி கூறியது, எனக்கு அவன் மீது மிகுந்த ஈர்ப்பை ஏற்ப்படுத்தியது. என்ன பேசுவது என்று தெரியாமல் அவனை பார்த்து கொண்டு இருந்தேன்.

குமார் “செக்ஸ் பத்தி ஏதோ சொல்ல வந்தீங்க”

“இந்த விஷயத்துல பசங்க படு உஷார்டா, ஒரு பெண் செக்ஸ் இல்லாமக் கூட இருந்திடலாம், ஆனா ஒரு குழந்தை இல்லாம இருக்க முடியாது. இந்த உலகம் வாழ விடாதுடா. அண்ணி தப்பு பண்ணி இருந்தாலும் எனக்கு அவுங்க மேல தப்புனு சொல்ல மாட்டேன். அது எங்க அம்மா அப்பாவோட தப்பு, அண்ணிக்கு அவுங்க பண்ணின கொடுமை இப்போ என்னை அம்மா வீட்டோடு இருக்க வைத்து விட்டது”

சொல்லி முடிப்பதற்குள் என்னை அறியாமல் கண்ணில் இருந்து நீர் தாரை தாரையாக கொட்ட, அப்படியே குமார் தோலில் சாய்ந்தேன். அவனும் எனக்கு அறுதல் சொல்லும் விதமாக என் முதுகின் மீது தட்டி கொடுத்தான். இந்த தோட்டத்தில் வீசிய குளுமையான காற்றும் குமாரின் ஸ்பரிசனும் என் மனதுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. ஆகையால் என் அழுகை நின்றது, இருப்பினும் நான் குமாரின் தோலில் சாய்ந்தே இருந்தேன். ஏங்கே எழுந்தாள் அவன் என் மேல் இருந்து கையை எடுத்து விடுவானோ எங்கிற அச்சத்தில்.

குமார் “எதுக்கு இப்ப அழுகுறீங்க, கூடிய சீக்கிரம் உங்களுக்கு குழந்தை பிறக்கும் என்னை நம்புங்க”

சிரித்து விட்டேன் “நீ என்ன பெரிய முனிவராடா, அருள் வழக்குற எனக்கு சீக்கிரம் குழந்தை பிறக்கும்னு”

குமார் “குமாரை நம்பினோர் கைவிட படார்” என்று சிரித்தான்

“உன் கூட பேசிக்கிட்டு இருந்தா நேரம் போறதே தெரியலடா, வா வீட்டுக்கு போகலாம், தேட போறாங்க”

குமார் “சரி போலாம்”