சுருதி “எனக்கு தெரியும், இந்திராவ கரக்ட் பண்ணப்பார்க்குற. போ போய் ஜமாய் ஆனா பார்த்து ஏடாக்கூடமா மாட்டிக்காத”
எனக்கு அறிவுரை கூறியதற்கு சுருதி அக்கா உதட்டில் ஒரு முத்தம் கொடுத்து விட்டு, இந்திரா அறைக்கு சென்றேன். கதவை தள்ளினேன் திறந்து கொண்டது. அங்கே இந்திரா கட்டிலில் குப்புறப்படுத்து கொண்டு ஏதோ புத்தகம் படித்து கொண்டு இருந்தாள். சத்தம் கேட்டு திருப்பி பார்த்தாள் இந்திரா.
இந்திரா “வாங்க என்ன இந்த பக்கம்”
“நீங்க தானே பத்தயத்துக்கு ஒத்துக்கிட்டீங்க, யார் வெற்றி பெற்றாங்கனு தெரிஞ்சிக்கனும்ல”
இந்திரா “ஐய ஆசைய பாரு”
“நீங்க தானே ஒத்துக்கிட்டீங்க”
இந்திரா “ நான் போட்டு பார்த்துட்டேன், சரியா இல்ல”
“அதெப்படி நீங்களா முடிவு பண்ணலாம், நான் பார்த்து தான் முடிவு பண்ண முடியும்”
இந்திரா “ நீங்க பொய் சொன்னா, அதெப்படி நான் ஒத்துக்க முடியும்”
அப்போது சுருதி அந்த பக்கம் வர, அவளை அழைத்தேன்.
“அக்கா இங்க வாங்களேன்”
சுருதி “என்னடா”
“இப்படி வந்து உட்காருங்க”
சுருதி “எதுக்குடா”
“என் செல்ல அக்காள, உட்காருங்க” என்று கன்னத்தை பிடித்து கொஞ்சினேன்
சுருதி “சரி சொல்லு”
“எனக்கு உன் நாத்தனா இந்திரா அவுங்களுக்கு ஒரு பந்தயம்”
இந்திரா “ஐயோ அண்ணி, அதெல்லாம் ஒண்ணும் இல்ல, நீங்க போங்க”
“இங்க பாருங்க, நானும் உங்களை நம்ப வேண்டாம், நீங்களும் என்னை நம்ப வேண்டாம், அதுனால எங்க அக்கா நடுவரா இருப்பாங்க.”
இந்திரா “இல்ல அண்ணி வேண்டாம்”
சுருதி “ஏய் என்ன பத்தயம் என்ன நம்பிக்கை”
இந்திரா “அதெல்லாம் ஒண்ணும் இல்லை அண்ணி, நீங்க போய் ரெஸ்ட் எடுங்க, உங்க தம்பிக்கு கல்யாண ஆசை வந்துருச்சி சீக்கிரம் பொண்ணப்பாருங்க”
சுருதி “எனக்கு ஒண்ணும் புரியல”