ராஜா : அதெல்லாம் நேத்து நைட்டே முடிஞ்சது டா
சேகர் : ………………………………
ராஜா : டேய் அவங்க என்னோட அண்ணி டா
சேகர் : ………………………
ராஜா : அப்படி எல்லாம் ஒன்னும் கிடையாது டா
சேகர் : ……………………….
ராஜா : அவங்க ரொம்ப ஃப்ரெண்ட்லி டைப் டா டா
சேகர் : ………………………..
ராஜா : நீ சொன்னாலும் சொல்லாட்டியும் அவங்க சூப்பர் தாண்டா
சேகர் : ………………….
ராஜா : டேய் ஓவரா பேசாத சரியா
சேகர் :……………………
ராஜா : டேய் ட்ரை பண்ணி பாக்குறதுக்கு இவங்க என்ன நம்ம ஊரு பொன்னாடா
சேகர் : ……………………
ராஜா : மச்சான் ரிஸ்க்கு டா
சேகர் : …………………….
ராஜா : நீ ஃபர்ஸ்ட் போனை வைடா மைண்ட
மாத்தாத
சேகர் : ………………………
ராஜா : சரி ஓகே வண்டிய கோவிலில் வந்து வாங்கிக்கோ டா
சேகர் : …………………….
ராஜா : ஓகே பாய் மச்சான்
ராஜா போனை பேசி வைக்க பின்னாடி ஹேமா நிற்பதைக் கண்டு சிரித்தான்.
ஹேமா : என்ன சார் பிரண்டு கிட்ட என்ன பேசிட்டு இருந்தீங்க
ராஜா : அது ப்ரெண்ட்ஸ் குள்ள ஆயிரம் இருக்கும்
ஹேமா : இருக்கட்டும் இருக்கட்டும்
ராஜா : அவன் நேத்து உங்களைப் பார்த்ததில் இருந்து உங்களையே தான் கேட்கிறான்