இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – End 104

“நீ வேலை செய்யிற என்று சொன்ன, சுவிட்ச்டு அப் இருக்கே உன் ஆஃபீஸ் போன் செய்தால் நீ லீவில் இருக்க என்று சொன்னார்கள். அப்போதே எனக்கு சந்தேகம் உர்ஜினம் ஆனது.”

இவ்வளவு பக்காவாக பிளேன் செய்த அவன் பவனி தனியாக கிடைத்த குஷியில் தன்னை அறியாமல் தப்பு செய்துவிட்டான். ‘பவனி தனியாக கிடைத்தது’ என்று நினைக்கும் போது இதயம் வலித்தது. தப்பு செய்கிறவன் எப்போதோ ஒரு நாள் அகப்பாட்டுக்குவான். இவன் பல பெண்களுடன் தப்பு பண்ணிருக்கான் அனால் எனக்கு தெரிந்தவரை எல்லோரும் ‘டச் அண்ட் கோ’ பவானியிடம் மட்டும் ரொம்ப நெருங்கிவிட்டான். அதனால் மாட்டிக்கொண்டான். ஒரு வேலை பவனியும் ‘டச் அண்ட் கோ’ போல வைத்திருந்தால் பாவனையுடன் சில முறை செக்ஸ் வைத்துக்கொண்டு அவளை விட்டு இருப்பான். எனக்கும் என் மனைவி எனக்கு இன்னொருவனுடன் துரோகம் செய்துவிட்டாள் என்று தெரிந்திருக்காது. பாவனையுடன் ரொம்ப நெருக்கம் ஆனதால் தான் அவள் எனக்கு துரோகம் செய்தது தெரியவந்தது. இதை நினைத்து நிம்மதி அடைவாத வேதனை அடைவதை என்று தெரியவில்லை.

சுமித்த தொடர்ந்தாள்,” உங்கள் இருவரையும் கண்காணிக்க துவங்கிவிட்டேன். நான் வேணுமென்றே உங்களுக்கு தனியாக இருக்க வாய்ப்பை அமைத்தேன். பிறகு உங்களுக்கு தெரியாமல் வந்து உங்களை நோட்டமிட்டேன். ”

இப்படி தான் மாட்டிக்கொண்டார்கள் என்று பவனி சுமித்தவை மனம் உடைந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். இனிமேல் எதாவது சொல்லி தப்பிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்துவிட்டது.

“முதலில் நீங்கள் ஒருவரை ஒருவர் தழுவிக்கொள்வது, முத்தமிட்டு கொள்வது நான் பார்த்துவிட்டேன். அதிக நேரம் வாய்ப்பு அமைத்தால் இதற்க்கு மேலையும் போவீர்கள் என்று தெரிந்தது. அதனால் அதையும் அமைத்து கொடுத்தேன்.”

இப்போது பவனி முகம் மேலும் கலவரமாக ஆனது. பெரிய நேரம் வாய்ப்பு கிடைக்கும் போது அவர்கள் என்னவெல்லாம் செய்தார்கள் என்று அவளுக்கு தெரியும். இதை எல்லாம் சுமித்த பார்த்திருப்பாள் என்று தான் அந்த கலவரம். இதற்க்கே இப்படி என்றால் இதற்க்கு மேல சுமித்த என்ன செய்துவிட்டாள் என்று தெரிந்தால் பவனி என்ன செய்வாள்.

“அவளை வேசி மாதிரி உன் சுண்ணியை ஊம்பு வெச்சியே, கிட்சேன் டேபிள், சுவர் என்று இடம் பார்க்காமல் அவளை புணர்ந்தியே, ச்சே தூ..இன்னொருவன் மனைவியை இப்படியா செய்வது. உங்க இரண்டு பேருக்கும் வெட்கமமே இல்லையா?”

இதை கேட்கும் போது பவனி அம்மா அவள் காதுகளை தனது கைகளால் மூடி கொண்டார். அவள் அம்மா வாய்விட்டு ஆலா துவங்கிவிட்டார்.

இதற்க்கு அப்புறம் தான் சுமித்த அந்த பாம்ஷெல் போட்டாள். “இதை எல்லாம் என் போன் இல் ரெக்கார்ட் செய்துவிட்டேன். நீங்கள் இரவில் கெஸ்ட் ரூமில் புணர்வதை உள்பட. இந்த எவிடென்ஸ் எல்லாம் சாரிடம் இருக்கு.”

விக்ரம் மட்டும் பவனி இப்போது என் முகத்தை பார்த்தார்கள். ஆமாம் நான் ஹையர் பண்ணிய பிரைவேட் டிடெக்டிவ் சாதிக்க முடியாததை சுமித்த சாதித்துவிட்டாள்.

பவானியின் கசின் ஆவேசத்தோடு கத்தினான், “இவனை இங்கேயே வெட்டி போட்டுடனும். அயோக்கிய பையலே,” என்று விக்ரம் நோக்கி நடக்க துவங்கினான்.

நான் அவனை தடுத்தேன். “எனக்கும் தான் அப்படி செய்யணும் என்று வெறியாக இருக்கு அனால் அதற்க்கு பிறகு பாதிக்க படுபவர் நாம தானே. இவர்கள் தப்பு செய்ததுக்கு நாம ஏன் தண்டனை அனுபவிக்கனும். முதல் முறையாக அதிகம் பாதிக்க பட்டவனான நான் பேசினேன்.

“என்னை மன்னிச்சிருங்க, நான் தப்பு செய்திட்டேன்..,” என்று அழுதுகொண்டே சொல்ல துவங்கினாள் பவனி.

“ஷாட் அப்,” என்று உரக்க கத்தினேன். நான் இவ்வளவு கோப படுவதை பவனி இதுவரை பார்த்ததில்லை.

அப்போது கதவு தட்டப்பட்டது. நான் சென்று கதவை திறந்தேன். என் வக்கீல் உள்ளே நுழைந்தார்.

“வாங்க சார்,” என்று அவரை வரவேற்றேன்.

“விக்ரம் வெளிய போடா தேவடியா மவனே, இனிமேல் உன்னை பார்த்தாலே உன்னை கொன்னுடுவேன்,” என்று விக்ரம்மை பார்த்து சொன்னேன்.

3 Comments

  1. பரவாயில்ல கதைய நல்லபடியா முடிந்து
    வேற மாதிரி இருந்தா பெண்குலத்துகே
    கேவலம் இது போன்ற கதைகளில் தேவிடியா நான் தேவிடியானு தொழில்
    செய்றது வேறு சாப்பாடுக்கு வழியில்லாம இது கள்ள புருசனுக்கு தெரிந்தே பிள்ளை பெறுவது முடிவ சுபமாகி ஒரு நிம்மதி

  2. அளவுக்கு மிஞ்சினால், அமிழ்தமும் நஞ்சு… நல்ல சுபம்…

  3. Good conclusion

Comments are closed.