இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – End 104

“பாவி குடும்ப மாணத்தையே கெடுத்திட்டியே. என் வயதில்லையா டீ பிறந்த. குடும்பத்தையே தலை குனிய வெச்சிட்டியே. பாவி பாவி.”

அந்த அயோக்கியன் அங்கே அதிர்ந்து போய் நின்றான். பவனி தந்தை தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். அவள் கண்களில் இருந்து கணீர் தாராளமாக தரையில் கொட்டியது. எனக்கு தெரியும் பவனி அவருக்கு செல்ல மகள். அவர் இப்போது உடைந்து போய்விட்டார். அவருக்கு தன் ஆசை மகளை திட்டவோ அடிக்கவோ மனம்வரவில்லை. அவர் அனுபவித்துக்கொண்டு இருக்கும் வேதனை அவர் கண்ணீரால் தெரியவந்தது. ஒரு குடபத்தில் ஒரு பெண் பாதை தவறினால் எத்தனை பேருக்கு தான் வேதனை.

இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா? எல்லோரையும் விட நான் தான் நேரடியாக பாதிக்க பட்டவன். விக்ரம் பார்க்க எனக்கு வெறுப்பாக இருந்தது. எதனை முறை என்னுடன் சிரித்து சிரித்து பேசி இருப்பான். அந்த சிரிப்புக்கு இப்போது காரணம் தெரிந்தது. அவன் என்னை பார்க்கும் போது எல்லாம் ஏளனமாக சிரித்திருப்பான். நல்ல இருந்த குடும்பத்தை வேரோடு அழித்துவிட்டான்.

அவன் என்னை பார்த்து சிரிக்கும்போது எல்லாம் ‘முட்டாள் உன் மனைவியை எதனை முறை புணர்ந்து இருக்கேன் தெரியும்மா’ என்று மனதில் நினைத்து சிரித்திருப்பான். அதுவும் அவள் அவனுடன் அந்த டூர் சென்று கூத்தடிச்சிருக்காள் என்று இப்போது தானே தெரியுது. இரண்டு இரவும் பகலும் அவனுடன் இந்த சண்டாளி படுத்திருக்காள். அதுவும் நான் கண்டா காட்சிகள். எவ்வளவு ஆர்வத்துடனும் ஈடுபாடுனனும் அவனுடன் புணருகிறாள். எனக்கு செய்யாததலாம் அவனுக்கு ஆசையோடு செய்கிறாள்.

அவன் அவளுக்கு இன்பங்கள் அதிகம் கொடுப்பது தெரிந்தது, அதனால் என் மேலையும் அப்படி செய்ய முடியாததால் தப்பு இருக்கு என்று ஒரு கணம் நான் நினைத்தேன். அனால் அவள் தப்பை அது நியாயப்படுத்தாது. அவர்கள் செய்த தப்புக்கு ஏன் பழி என் மேல் விழணும். குறைபாடுகள் என்னுடன் பேசி தீர்த்திருக்க வேண்டும். இவனை சந்திக்கும் வரை பவனி ஒழுங்காக தான் இருந்தாள். இவன் தான் அவளை வேசியும் செய்து கெடுத்துவிட்டான். அதனால் அவள் மேல் எந்த தப்பும் இல்லை என்பது கிடையாது. அவள் இடம் கொடுத்ததால் தானே தப்பு நடந்தது. அவன் ஒன்னும் அவளை ரேப் பண்ணலையே.

நான் முதமுதலில் அவனை பார்க்கும் போது என் இன்ஸ்டிங்க் சொன்னது அவன் தப்பானவன். அதுவே சரியானதாக ஆகிவிட்டது. நாடாவில் அவன் தீங்கற்றவான் என்று நம்ப வைத்துவிட்டான். அப்படி என் மனதில் என்ன தோன்ற பவனியும் உதவி இருக்காள். நான் அவ்வளவு பெரிய ஏமாளியா? அல்லது அவன் நல்லவனாக இருக்க வேண்டும் என்று என் மனவிருபித்தால் அதை எளிதில் நம்பிவிட்டீனா? அப்படி இருந்தாள் தானே பவானியையும் உத்தமியாக நினைக்க முடியும். என்னையே நான் ஏமாற்றிக்கொண்டேன்.

சுமித்த விக்ரமிடம் சென்று ஓங்கி இரண்டு கணத்திலும் அவனை அறைந்தாள். பாதிக்க பட்டவர்களில் இவளும் ஒருத்தி. இவளை பயன்படுத்தி பவானியை என் வீட்டிலியே அனுபவிச்சிட்டான். சுமித்தவுக்கு தான் நான் நன்றி சொல்லணும். அவள் மட்டும் இல்லை என்றால் நான் ஏமாளியாகவே இருந்திருப்பேன். இன்னொருவன் குழந்தை என் வாரிசு என்று மகிழ்ந்திருப்பேன். அந்த அளவுக்கு என்னை ஏமாற்ற பவனி துணிந்திருக்காள். இதற்கு மேலே ஒரு மனைவி தன் கணவனை கேவலப்படுத்துவது என்ன இருக்கு. என் சுயமரியாதையை துச்சமாக நினைத்திருக்காள். விக்ரம் குழந்தையை என் குழந்தை என்று நம்ப வைத்து அவளும் அவனுடன் சேர்ந்து என்னை கேலியாக நினைத்திருப்பாள்.

அதனால் தான் இப்போது பவனி கதியற்ற நிலையில் இருப்பதை கண்டு என் மனதில் அவளுக்கு எந்த அனுதாபமும் எழவில்லை. என்னுடன் இத்தனை வருடம் குடும்ப வாழ்கை நடத்திருக்கால் என்று எந்த பாசமும் இல்லை. என் மனது கல் ஆகிவிட்டது. இப்போது சுமித்த பேச துவங்கினாள்.

“யு பாஸ்டர்ட், என்னை எவ்வளவு கேவலமாக நினைத்துவிட்டாய். நீ இன்னொருவன் பொண்டாட்டியை ஓக்கிறதுக்கு உதவிக்கு நான் தான் கிடைத்தேனா.”
சுமித்த இப்படி பச்சையாக பேசுவதை கேட்டு பவனி பெற்றோர்கள் முகம் வேதனையில் சுளித்தது. அவர்கள் மட்டும் இல்லை பவனி முகத்திலும் அந்த வேதனை தெரிந்தது. வேதனை படட்டும். என்னை வேதனை படுத்தியவள் வேதனை படட்டும்.

“நீ என்னை ஏமாளி என்று நினைத்தாயா? முன்பு ஒரு நாள் நீ இங்கே முதல் முதலில் வந்த போது நான் பாத்ரூமில் இருந்து வரும் போது நீங்கள் இருவரும் எதோ பதற்றமாக இருப்பதை பார்த்த போதே எனக்கு லேசாக சந்தேகம் ஏல துவங்கியது.”

அவள் சந்தேகத்துக்கு இது தான் ஸ்டார்டிங் பாயிண்ட் என்று சுமித்த என்னிடம் சொல்லி இருக்காள்.

“பொருக்கி ராஸ்கல் நீ என்ன என்னவென்று நினைத்தே.”

“ஹே சுமித்த அப்படி இதுவே…,” என்று மறுக்க துவங்கினான் விக்ரம்.

“வாயை மூடுடா தேவடியா பையலே,” என்று சுமித்த காத்த விக்ரம் அடங்கி போனான்.

“பவனி டூர் போய் இருந்த போது நான் உனக்கு எதனை முறை கூப்பிட்டேன். சில சமயம் சரியாக பதில் சொல்லாமல் பிசியாக இருக்க என்று சொன்ன. சில சமயம் போன் எடுக்கிறது இல்லை அல்லது சுவிட்ச்டு அப் என்று வந்தது.”

3 Comments

  1. பரவாயில்ல கதைய நல்லபடியா முடிந்து
    வேற மாதிரி இருந்தா பெண்குலத்துகே
    கேவலம் இது போன்ற கதைகளில் தேவிடியா நான் தேவிடியானு தொழில்
    செய்றது வேறு சாப்பாடுக்கு வழியில்லாம இது கள்ள புருசனுக்கு தெரிந்தே பிள்ளை பெறுவது முடிவ சுபமாகி ஒரு நிம்மதி

  2. அளவுக்கு மிஞ்சினால், அமிழ்தமும் நஞ்சு… நல்ல சுபம்…

  3. Good conclusion

Comments are closed.