இடை அழகி மேடம் சங்கீதா 3 99

problem னு சொல்லல மேடம், எனக்கும் ஆசைதான் (முந்தானையின் நுனியை லேசாக திருகியபடி வெட்கத்தில் சொன்னாள்), ஆனா மனுஷன் ரொம்ப wild அ இருக்காரு அதான் எனக்கு என்ன செய்யுறதுன்னு புரியல. ஒரு நாள் gillette women’s razor வாங்கிட்டு வந்து நானே உனக்கு shave பண்ணி விடப்போறேன் னு சொல்லி கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரமா அவர் என் கழுத்துல இருந்து கால் வரைக்கும் என் உடம்பை அவர் நோன்டின விதம் இருக்கே. ஸ்ஸ்ஸ்ஸ் ஹையோ. (அவள் வெட்கப்பட்டு பேசுகையில் ரம்யாவின் கைகளில் மயிர்கள் நேராக நிமிர்ந்து நின்றது.. – goose flesh)

அவளோ ஆர்வமா பண்ணுறார் னா பன்னிகோடி, parlour செலவு மிச்சம் ஆகுமே..ஹ ஹாஹ் – என்று சொல்லி ரம்யாவின் கண்ணத்தில் லேசாக தட்டி சிரித்தாள் சங்கீதா..

அதுக்க அப்புறம் அவர் பண்ணுறது இன்னும் மோசம் மேடம்.என்று ரம்யா மேலும் தொடர்ந்தாள்..

போதும் போதும் stop, எல்லாத்தையும் என் கிட்ட இப்படி சொல்லாதடி, உள்ளுக்குள்ள வெச்சி சந்தோஷப்பட்டுக்கோ.. பாவம் டி உன் புருஷன் என் கிட்ட பேசும்போது அவர் பண்ணுற லீலைகள் எல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சி மேடம் மேடம் னு பேசுறார். கொஞ்சமாவது அவர் உன் கிட்ட கட்டில்ல செய்யுற காரியங்களுக்கு privacy விட்டுவைடி – என்று லேசாக சிரித்தபடி கூறினாள் சங்கீதா..

ஆனா ஒரு விஷயம் சொல்லுங்க மேடம், அவர் கடைசியா அதை செஞ்சி முடிச்ச பிறகு.. (சொல்லும்போது மிகவும் தயங்கி கூச்சத்தில் சொன்னாள் ரம்யா..) காலைல எழுந்திருக்கும்போது வயிரு வலிக்குது மேடம், தொப்புளுக்கு க் கிழே ரொம்ப உஷ்ணமா இருக்கு..

அப்படிதான்டி இருக்கும், தேங்காய் என்னை லேசா சூடு பண்ணி அடி வயித்துல பூசிக்கனும், கூடவே நாமக்கட்டி இருந்தா தண்ணியில லேசா கரைச்சி தொப்புள் சுத்தி தடவிக்கணும், அப்புறம் தயிர் சாதம் மட்டுமே அந்த ஒரு நாள் முழுக்க சாப்பிடனும், தண்ணி அதிகமா குடிக்கணும்.. – இதையெல்லாம் சொல்லும்போது “ஒன்னும் தெரியாதவளா இருக்காளே” என்று மனதில் எண்ணி லேசாக சிரித்துக்கொண்டே கூறினாள் சங்கீதா..

ஒஹ் try பண்ணுறேன் மேடம். என்று ரம்யா பேசிக்கொண்டிருக்கும்போது, puen கோபி அருகே வந்தான்..

“good morning madam” என்று அவன் வழிந்து கொண்டே வருவது பார்த்து “gud morning gopi.” என்று சுருக்கமாக ஒரே வார்த்தையில் சொல்லி திரும்பிக்கொண்டாள் சங்கீதா..

மேடம். என்று லேசாக இழுத்தான் கோபி,

என்னப்பா? என்றால் கரிசனமாக சங்கீதா..

ரொம்ப நேரமா சிரிச்சி பேசிக்குட்டு இருந்தீங்க, என்னனு சொன்னா நானும் கேட்டு சிரிப்பேன் மேடம். (அவ்வப்பொழுது செலவுக்கும் படிப்புக்கும் பத்து, நூறு என்று காசு குடுத்து பழகுவதால் சங்கீதாவிடம் கொஞ்சம் பேசும் அளவுக்கு தைரியம் உண்டு அவனுக்கு.)

இதை கேட்டு “அதெல்லாம் பொம்பளைங்க சமாச்சாரம், உனக்கு தேவை இல்லை. நீ கொஞ்சம் மற்ற வேலையில குறியா இரு..” – என்று கொஞ்சம் லேசான கண்டிப்பான வார்த்தையில் கூறினாள் ரம்யா..

ஏய் ரம்யா.( என்று கூறி, “போதும் விடு” என்று முக பாவனை செய்தாள் சங்கீதா.)

puen கோபி சங்கீதா அருகே வந்து “மேடம். ஒன்னு சொல்லணும்..” என்றான்..

என்னப்பா? என்றாள்.

3 Comments

  1. Next part but story 3part no sex mood

  2. Next part Sunday kandipa venum

Comments are closed.