ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது! 12

நான் அவள் பாதத்தை பிடித்து தடவிக்குடுத்தேன் . அவள் இப்படி வருவது நன்றாக இருக்குது என்று “ஏய் , ஏய் தூர்” என்று என்னை குதிரை மாதிரி செல்லமாக அடித்து ஓட்டினாள் . நானும் சுலக்ஷணா பண்ணும் குருப்புகளை ரசித்து அவளை சுமத்துக்கொண்டு வீடு வரை சென்றேன் . குறும்புக்காரி, வீட்டுக்கு பக்கத்தில் இறங்கி நன்றாக நடந்து போனாள் . இரவு எனக்கு கொசுவலை , டேபிள் பேன் வைத்தாள் . நன்றாக தூங்கினேன் . காலையில் என்னை எழுப்பி காப்பி கொடுத்தாள் .பிறகு என்னை பார்த்து நீங்கள் கெட்டபையன் என்றாள் . நான் என் என்று கேட்க சுலக்ஷணா “கனவு கண்டேன். நீ வந்தாய் முத்தம் தந்தாய், பல இடங்களை தடவி சூடு ஏற்றினாய் ,போ போ சொல்லமாட்டேன் போ,

கனவில் நீ செய்த குரும்பை நேரிலே நான் செய்யவா ,கனவின் முத்தங்கள் காயவில்லையே அதை சொல்லவா ,பார்க்காமலே கேட்காமலே போகின்றதே காலம்

சொர்கத்திலே சேர்கின்றதே உன் ஞாபகம் அதை சொல்வா ” என்று கிராமத்து பெண் காதல் பேசினாள். எனக்கு காலையில் இட்லி கொடுத்தாள் . ஓரு பக்க மார்பு சேலை விலகி எனக்கு தரிசனம் தந்தது . நான் அதைபார்த்து உன் சைஸ் என்ன என்று கேட்டேன் . அவள் நான் பார்பதை பார்த்து வெக்கப்பட்டு 37 என்றாள் . நான்” பார்த்தால் பெரிதா தெரியுது என்றேன் தடவி பார்கவா ” என்றேன் . அவள் ” உனக்கு இருக்க இடம் கொடுத்தால் படுக்க இடம் கேட்பே என்பது சரியாக இருக்கு. உரிமையில்லாமல் உபயோகிக்க கூடாது . தாலிகட்டிவிட்டு எப்படி வேண்டுமானலும் பார்த்து ரசிச்சுக்கோ ” என்றாள் .காதலிக்கும் போது காமத்தின் மீது ஆசை வைத்து உறவில் ஈடுபட்டால் அதற்குப்பின், அங்கு எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்காது பெரும் ஆர்வமும் இருக்காது. எப்போதுமே கிடைக்காத பொருள் மீதுதான் ஆர்வம் அதிகமாக இருக்கும் . சுலக்ஷணா அவள் மார்பை தொட விடவில்லை .காதல் பருவத்தில் காமத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால்

காதல் காணாமல் போய்விடும். காதல் என்பது உணவை கண்டு ரசிப்பது. ஆனால் காமம் என்பது அந்த உணவை அனுபவித்து உண்பது .ஆண்களது செக்ஸ் ஆர்வமும், பெண்களது செக்ஸ் ஆர்வமும் மிக வித்தியாசமானது. தேவையான அளவு செக்ஸ் அனுபவித்ததும் அதைவிட சிறப்பாக வேறு பெண்ணிடம் செக்ஸ் கிடைக்கும் என அலையும் மனம் ஆண்களுக்கு உண்டு.

1 Comment

Comments are closed.