ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது! 12

அவள் முடியாது என்று அவள் வீட்டுக்கு சென்றாள் .இப்படியே தினமும் நாட்கள் இன்பமாக சென்றது . எங்கள் காம விளையாட்டை மாதவி அப்பா பார்த்து செந்தாமரையிடம் சொல்லி என்னை கண்டிக்கும் மாறு சொன்னார் . என்னை மாதவியிடம் பேச கூடாது என்றார . நான் சரி சொன்னேன் . ரவி பணத்துக்காக மாதவியை கடத்த நான் காப்பத்தி சத்தியராஜ் சுலக்ஷணாவின் வீட்டில் விட்டேன். சத்தியராஜ் வில்லான் ரவியுடன் சேர்ந்து மாதவியை கடத்த, நான் சண்டை போட்டு காப்பாற்றி இவள் அப்பா வீட்டில் ஓப்படைத்தேன் . மாதவி நான் ஏழையாக இருந்தாலும் என்னையே திருமணம் செய்வேன் என்று பிடிவாதமாக இருந்தாள் . “ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது”என்றாள் . கடைசியாக நான் செந்தாமரையின் பணக்கார நண்பர் VS . ராகவனின் மகன் என்று தெரிந்து ,எனக்கும் மாதவிக்கும் திருமணம் செய்து வைத்தார்கள் . சத்தியராஜ் மனம் திருத்தினார் . தம்பிக்கு இந்த ஊர் தான் .சுபம்

1 Comment

Comments are closed.