“அப்போது அங்குள்ள அவரது சதை மீது ஒருவித வீக்கம் இருப்பதை நான் உணர்ந்தேன். உடலுறவுக்குப் பிறகு, என் கணவர் தனது வேஷ்டியை இடுப்பில் சீக்கிரமா காட்டி மறைத்தாள் கூட, நான் ஒருசில வினாடிகள் அங்கே பார்க்க முடிந்தது. அவரது பிட்டம் சதைகளில் மூன்று சிவப்பு நிற கோடுகள் போன்றதை கண்டேன். ”
மீராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது. அவள் மீண்டும் எப்போதும்மே நினைக்க விரும்பாத ஒன்றை பற்றி இப்போது கோமதி மீண்டும் நினைவூட்டுகிறாள். அவள் மனதில் அவமானத்தில் துடித்தாள். இது தனது கணவனை மீண்டும் எப்படி மோசமாக காயப்படுத்தும் என்று அவள் பயந்தாள், ஏனென்றால் அவருக்கும் தெரியும் இது அவளுடைய விரல் நகங்களே அவள் இன்பத்தில் துடிக்கும் போது ஏற்படுத்திய காயங்கள். அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது என்று பிரபுவின் உடல் மீது அவள் இன்ப கோடுகள் எதுவும் செய்ய கூடாது என்று அவள் கவனமாக இருந்தாள், அதனால் தான் அவள் உச்சம் அடையும் போது அவள் பிரபு உடலில் வேறு எங்கும் பிறாண்டாமல் அவன் பிட்டத்தைப் பிடித்தாள். அதுதான் அவன் உடலில் எப்போது வெளியே தெரியாத பகுதியாக இருக்கும் என்று நினைத்திருந்தாள். ஆயினும், பிரபுவின் மனைவியும் அவர்கள் உடலுறவின் போது அவனை அங்கேயே தாதுவிட நேரிடும் என்பது அவளுக்கு தோன்றவில்லை.
“இது என் சந்தேகங்களை எழுப்பியது, ஆனால் அந்த நேரத்தில் என் கணவர் சென்னையில் தனியாக இருந்தபோது ஏதாவது தவறு செய்திருக்கலாம் என்று நினைத்தேன். அல்லது அந்த குறிகளுக்கு நியாயமான காரணங்கள் கூட இருக்கலாம், நான் தான் வீணாக சந்தேகப்படுகிறேன் என்று கூட நினைத்தேன், ”கோமதி தொடர்ந்தாள்.
Interesting story pls continue
என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..
Mannichidunga ram story next part eppo
இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு