வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

சரவணன் உண்மையில் பிரபுவைப் பற்றி நேரடியாக இழிவான எதையும் சொல்லாமல் அவமானப்படுத்தியிருந்தான்.

கணவர் பேசுவதைக் கேட்டு மீராவின் இதயம் அப்படியே உடைந்து போனது. அவளிடம் எவ்வளவு பெரிய பொக்கிஷம் இருந்தது, அனால் அதை தான் அவளுக்கு பாதுகாக்க தெரியவில்லை. இதுபோன்ற ஒரு நபருக்கு அவள் எப்படி தகுதியாவாள். கணவனிடம் அன்பால் அவள் இதயம் நிரம்பி இருந்தது. அவள் என்ன செய்ய முடியும் .. அவள் என்ன செய்ய வேண்டும்… மீரா முன்பை விட இப்போது மேலும் குழம்பி போனாள்.

கோமதி முதலில் அவள் கணவன் முகத்தை பார்த்தாள். சரவணன் அந்த வார்த்தைகளை சொன்னதை கேட்டு அவன் முகம் பிரகாசம் ஆனது. அவள் தன கணவரின் எதிர்வினையை கவனித்தாள், பின்னர் சரவணனின் முகத்தைப் பார்க்க மீண்டும் திரும்பினாள். ஒரே நிகழ்வுக்கு அந்த இரண்டு ஆண்களின் வேறு பட்ட எதிர்வினையை எப்படி வேறுபடுத்தாமல் அவள் இருக்க முடியும். இது அந்த இரண்டு மனிதர்களின் ஒழுக்கத்தையும், எப்படி பட்டவர்கள் என்ற தன்மையையும் முழுமையாக பிரதிபலித்தது. அவள் எடுத்த இந்த முடிவை எப்படி அவள் கணவன் எதிர்த்தான், அவர்களிடையே எவ்வளவு வாக்குவாதம் நடந்தது என்று கோமதிக்கு மட்டும் தான் தெரியும். ஆனால் அவளுடைய விருப்பத்தை எதிர்ப்பதற்கு அவனுக்கு எந்தவித தார்மீக உரிமை இல்லை என்பதை கோமதி திட்டவட்டமாக பிரபுவிடம் சொல்லிவிட்டாள்.

“நீங்க தான் என் குழந்தையின் தந்தையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்பியது எவ்வளவு சரி என்பதை உங்கள் வார்த்தைகள் மீண்டும் நிரூபிக்கின்றது.”

“உங்க இதயத்தில் பழிவாங்குதல் போன்ற எண்ணம் இல்லை. வேறு ஒரு பெண்ணுடன் படுக்க வாய்ப்பு கிடைத்து, அதை எதுவும் அல்லது எவரும் தடுக்க முடியாது என்று தெரிந்தும் நீங்க இது தான் வாய்ப்பு என்று மகிழ்வு அடையவில்லை. இதற்க்கு மேலே எந்த சிறந்த மனிதனை ஒரு பெண் தேர்ந்தெடுக்க முடியும்.”

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.