வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

சரவணனும் அவன் நடந்து கொண்ட விதத்தை நினைத்து முட்டாள்தனமாக உணர்ந்தான். அவன் சொன்னது வீட்டில், அதுவும் நாடு ஹாக்களில், அவன் மனைவி மற்றும் கோமதி கணவன் இருக்க, கோமதி என்ன செஞ்சிர போறாள். கோமதி அவள் தலையை அவன் தலையின் பக்கவாட்டில் கொன்றுசெண்டு அவன் காதுகளில் ஏதோ கிசுகிசுத்தாள். சரவணனின் கண்கள் ஒரு யோசனையில் குறுகின. கோமதி அவனிடம் கூறியதை அவன் பரிசீலிக்கிறான் என்று தோன்றியது. கோமதி சரவணனுக்காகக் காத்திருக்கவில்லை, திரும்பிப் பார்க்காமல் டைனிங் ஹாலுக்கு நடக்க ஆரம்பித்தாள். மீரா கோமதி அங்கு இருந்து நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தாள், கோமதியின் செயல்களைப் அவள் ஆச்சிரியத்தில் வாய் திறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள். மறுபுறம் பிரபு சரவணனைப் பார்த்துக் கொண்டிருந்தான். சரவணனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்பதைப் அவன் மிகவும் அச்சத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தான். ஒருவேளை அவன் தனது மனைவியின் வாத திறனைப் அறிந்ததால் பயப்படுகிறானோ.

சரவணன் சில நொடிகள் அங்கே நின்றான். அவன் தனது அடுத்த செயலைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான். கோமதி அப்படி நடந்து சென்ற பிறகு அவளைப் பின்தொடர்வதைத் தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அவன் தயங்கினான், ஆனால் கோமதி கேட்டபடி செய்யாமல் அங்கேயே நின்றிருந்தாள் அது அவமதிப்பாக இருக்கும் என்று உணர்ந்தான். அது மட்டும் அல்ல, அவன் காதில் அவள் கிசுகிசுத்ததைப் பற்றி முழுதாக அறிவதால் தீங்கு ஒன்னும் ஆகா போவதில்லை. சரவணன் மெதுவாக கோமதி நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தான். இதை பார்த்து பிரபுவின் தோள்கள் சரிந்ததால் பிரபுவின் வலிமை/நம்பிக்கை அவனை விட்டு விலகியது என்று தெரிந்தது. மறுபுறம் மீரா உண்மையில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திடுக்கிட்டு இருந்தாள். பிரபுவைப் பார்க்காமல் மீரா மிகுந்த கவனமாக இருந்தாள். அந்த முகத்தை இனிமேல் பார்க்க அவளுக்கு உண்மையில் விருப்பமில்லை.

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.