வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

பிரபுவின் மடியில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சத்தத்தைக் கேட்டு எழுந்து அழ ஆரம்பித்தது.

“உனக்கு பைத்தியமா,” என்று சரவணன் அவள் சொன்னதில் எரிச்சல் அடைந்து மீண்டும் சொன்னான். ” “நீ வேற எங்கேயாவது போகலாமே, நான் எதுர்க்கு,” என்று கோபம் அடைந்தான்.

“நீங்களா ஏன் இருக்க கூடாது,” கோமதி ஆத்திரம் அடையாமல் நிதானமாக சொன்னாள், “உங்க மனைவியும் மற்றும் என் கணவரை பற்றி எல்லாம் எனக்கு தெரியும்.”

ப்போது மீரா மற்றும் சரவணன் இருவரும், அதிர்ச்சியில் வாய் அடைந்துபோனார்கள். பிரபுவின் முகம் ஒரு சோகமான, உதவியற்ற தோற்றத்தைக் கொண்டிருந்தது. அவனுக்கு இதில் விருப்பம் இல்லை என்று காட்டியது.

கோமதி கூறியதைக் கேட்டு மீரா தனது கணவர் அதிர்ச்சியிலும், கோபத்திலும் எழுந்து நின்றதை பார்த்தாள். அவள் கணவர் தொடர்ந்து அவளை ஆச்சரியப்படுத்தினார். இதே சூழ்நிலையில் வேறு எவரும் இருந்திருந்தால், நிலைமை இவ்வாறு மாறியதற்கு மகிழ்ச்சியைக் காட்டியிருப்பார்கள். அவனது சொந்த மனைவியை மயக்கிய நபரின் மனைவி இப்போது பதிலுக்கு அவளுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்று அழைக்கிறாள், இதுதான் பழிதீர்க்க தக்க வாய்ப்பு என்று மகிழாமல் அவர் உடனடியாக அதை நிராகரிக்கிறார். தனது சொந்த குடும்ப வாழ்க்கைக்கு பெரும் தீங்கு செய்த நபருக்கு எதிராக பழிவாங்க வேண்டிய நேரம் இது என்ற எண்ணம் அவருக்கு இல்லை. குறைந்த பட்சம், தனது நம்பிக்கையை சீரழித்த நபர் விதியால் தண்டிக்கப்பட்டார், அவன் ஒரு தகப்பன் ஆகா முடியாது, என்பதில் ஓரளவு திருப்தியாவது அவர் அடைய வேண்டும், அனால் இங்கேயும் அவர் அதில் மகிழ்ச்சியடைந்து போல தெரியவில்லை.

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.