வாசமான ஜாதிமல்லி – பாகம் 13 61

“அப்படி என்றால் வேறு யாரையாவது தேர்வு செய்ய வேண்டியது தானே. உங்க குடும்ப வட்டாரத்தில் தகுதியான ஆள் கிடைப்பார்கள், என்னை ஏன் சங்கட படுத்திறீங்க, ”சரவணன் கோபமாக பதிலளித்தான்.

“ஏன் நீங்க… என்ன நீங்க எப்படி பட்ட மனிதர் என்பதால். உங்கள் நிலையில் உள்ள வேறு எவரும் என் கணவர் செய்ததற்கு பழிவாங்க விருப்பத்துடன் இதற்க்கு தயாராக இருப்பார்கள். உங்களுக்கு அவரிடம் எந்த பகையும் இல்லை. நீங்க நேர்மையானவர், கண்ணியமானவர், உயர்ந்த எண்ணம் கொண்டவர். என் குழந்தைக்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்பும் அத்தனை குணங்கள் உங்களிடம் இருக்கு. ”

“மற்றொரு காரணம் என்னவென்றால், உங்களால் நடந்தால் மட்டுமே இது ஒரு ரகசியமாக வைக்கப்பட முடியும், மேலும் எதிர்காலத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது.”

சரவணன் திடீரென்று மிகவும் அமைதியாக இருந்தான். அவன் ஆழ்ந்து சிந்தித்து தனது எண்ணங்களைச் சேகரிப்பதை காண முடிந்தது. மீராவும் அவள் கணவர் என்ன சொல்வார் என்பதில் மிகுந்த பதற்றத்துடன் காத்திருந்தாள், ஆனால் அவள் உணர்வுகள் எப்படி இருக்குது என்பதை அவளால் உண்மையில் புரிந்துகொள்ள முடியவில்லை. அவளுக்குள் முரண்பட்ட உணர்ச்சிகள் இருந்தன. சரவணன் மெதுவாக, பொறுமையாக, உறுதியாக பேச ஆரம்பித்தான்.

4 Comments

  1. Interesting story pls continue

  2. என்னது?! கதை வேறு கோணத்தில் பயணிக்க போவது போல் …. சரியில்லையே…..

  3. Mannichidunga ram story next part eppo

  4. இந்த கதையின் நாயகன் ஆயிரத்தில் ஒருவன் லட்சத்தில் ஒருவன் கதாசிரியர்
    ற்க்கு நன்றி நான் ஒரு அவசர குடுக்கை தவறாக கதைய நினைத்தற்க்கு

Comments are closed.