மறந்துட்டேன் அண்ணி – 1 537

“அதனாலேதாண்டா நீ என் கிட்டே தப்பா நடந்தாலும் உங்கிட்டே கோபப்பட தோணமாட்டேங்குது. எனக்கும் உன்னைப் போல இரு தம்பி இருந்தா எப்படி இருக்கும் என கற்பனை பண்ணிக்குவேன். நீ செஞ்சதெல்லாம் மறந்து போகும்…..
“நீ ஒரு வாரம் வீட்டுக்கு வராத போது உன்னை ரொம்ப மிஸ் பண்ணேண்டா. ஒவ்வொரு தடவை காலிங் பெல் அடிக்கும் போதும் நீயா இருக்க மாட்டியான்னு ஒடிவந்து கதவை திறப்பேன் தெரியுமா? என்னமோ தெரியலே உன்மேலே ஒரு இனம் புரியாத பாசம் இருக்குடா.”
எனக்கு அவள் பேச பேச கில்டியாக இருந்தது. அண்ணியிடம் நாம் உண்மையா இருக்கோம். ஆனால் அவங்க…இவ மேல நாம வெறியோட இருக்கோம். ஆனால் இவ….ச்சே என்ன உலகம்டா இது…. என வெறுப்பாக இருந்தது.
“அப்புறம் உங்க அண்ணி எப்படி இருக்கா?”
“ம்ம்ம்ம்…அவங்களுக்கென்ன…இருக்காங்க.” என சலிப்புடன் கூறினேன்.
“ஏண்டா…ரொம்ப சலிச்சுக்கிறே…”
நான் கற்களை எறிந்து கொண்டே, “அவங்க முன்னப் போல இப்ப இல்லே..”
“என்ன சொல்றே?”
சற்று தயங்கி “…..உங்களுக்கே தெரியும்…… நான் எங்க அண்ணிக்கிட்டே பழகுற மாதிரி நினைப்புலே உங்ககிட்டே பழகலேன்னு…..” என்று நிறுத்தினேன்.
அவள் எதுவும் பேசாமல் மௌனமாக கடலைப் பார்த்தபடி இருந்தாள்.
“உங்க நினைப்புலேயே இருந்த நான் அவங்ககிட்டே தப்பா நடந்துக்கிட்டேன்.”
“ஐய்யய்யோ! அவங்க உன்னை கோபத்துலே திட்டிருப்பாங்கலே….”
“அதுதான் இல்லை….அவங்களும் எங்கிட்டே தப்பான எண்ணத்தோட பழக ஆரம்பிச்சுட்டாங்க…..நானும் அவங்களை விட்டு விலகி விலகி போறேன். ஆனால் அவங்க விட மாட்டேங்கறாங்க…”
அந்த நேரத்தில் அர்ஜுனும், மாலுவும் வந்து என் கையைப் பிடித்து இழுத்து, ” வாங்க அங்கிள்…தண்ணிலே விளையாடலாம்,” என்று அழைக்க நான் எழுந்து தண்ணீரில் விளையாட ஆரம்பித்தோம்.
சிந்து கரையில் அமர்ந்து எங்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பசங்களிடம், ‘அம்மாவையும் கூட்டிட்டு வாங்கடா,’ என தூண்டிவிட இருவரும் சிந்துவிடம் சென்று அவள் கையைப் பிடித்து இழுத்தார்கள். வேணாம், “ட்ரெஸ்ஸெல்லாம் நனைஞ்சிடும்,” என்று சொன்ன அவளை, “பரவாயில்லை வாங்க…பசங்க ஆசைப் படறாங்கல்ல….. இந்த காத்துலேயே காஞ்சிடும்.” என்று அழைத்தேன்.
ஒருவழியாக அவளும் எழுந்து அலைகளுக்கு நடுவில் வந்தாள். குழந்தைகளும், நானும், அவளும் ஒருவருக்கொருவர் கையைப் பிடித்துக் கொண்டு நீண்ட நேரம் விளையாடினோம். குழந்தைகளை கரையில் நிற்க சொல்லிவிட்டு அவள் மறுக்க மறுக்க அவளை மட்டும் உள்ளே அழைத்து சென்றேன். பெரிய அலை ஒன்று பாறையில் மோதி நீர் திவளைகள் எங்கள் இருவரையும் முழுவதும் நனைத்தது. அவளுடைய குர்தி உடம்புடன் ஒட்டி அவளை மிகவும் கவர்ச்சியாகக் காட்டியது. மேலும் ஒரு பெரிய அலை எங்களை தாக்க அவள் நிலை தடுமாறி கீழே விழாமல் இருக்க என்னை இறுக்கி அணைத்துக் கொண்டாள். அவளுடைய முலைகள் என் நெஞ்சில் அழுத்த அதன் ஸ்பரிசத்தில் என்னை மறந்தேன்.

இருட்டியதும் அனைவரும் கிளம்பினோம். குழந்தைகள் இருவரும் முன்னால் அமர சிந்து என் பின்னால் அமர்ந்தாள். ஆனால் இந்த முறை அவள் கை என் தோளில் இருந்தாலும் முழங்கை அவல் முலைகளில் இருந்து விலகி இருந்தது. அவளுடைய நனைந்த குர்தியில் இருந்த முலைகள் என் முதுகுடன் ஒட்டியிருந்தது. நான் ஆகாயத்தில் பறப்பது போன்று உணர்ந்தேன். என் வண்டியும் சிட்டாகப் பறந்தது. வளைத்தும் நெளித்தும் நான் வண்டி ஓட்டிய விதத்தில் குழந்தைகள் குதூகலித்தன. சிந்து பயத்தில் என்னை இறுக்கமாகக் பிடித்துக்க் கொண்டாள். அவள் முலைகள் என் முதுகுக்கு ஒத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தன. ஆனந்தத்தில் எனக்கு இரண்டு கைகளையும் வண்டியில் இருந்து எடுத்து டைட்டானிக் ஹீரோ போல கைகளை விரித்து ஓட்டவேண்டும் என தோன்றியது. ஆணாலும் குழந்தைகளை எண்ணி என் ஆசையை கட்டுப் படுத்திக் கொண்டேன்.

2 Comments

  1. Sema feeling

  2. ஆதார் நன்ஷிர்க்

    எதார்த்தமான காமம் சொட்டும் கதை, அருமை. கட் அண்டு பேஸ்ட் செய்த போது 7ஆம் பாகத்தில் முன்னரே பதித்த கதை மீள் பதிவாகியுள்ளது.

Comments are closed.