மறந்துட்டேன் அண்ணி – 1 537

நான் குண்டியை தடவிக்கொண்டே எழுந்தேன். “இவளையெல்லாம் வீட்டுலே அடங்கிக் கிடக்காம யார் வர சொன்னது…வந்து உயிரை எடுக்கிறாளுக…” என முனகிக் கொண்டே எழுந்தேன்.
அண்ணி சிரித்துக் கொண்டே அந்த இடத்தைவிட்டு அகன்றாள்.
ரெஃப்ரெஷ் செய்துவிட்டு அண்ணி தந்த மணமணக்கும் காஃபியைக் குடித்துவிட்டு, “உங்களை விட்டா யாருக்கும் இந்த மாதிரி காஃபி போட வராது,” எனக் கூறி அவள் கன்னத்தில் நச்சென ஒரு முத்தம் கொடுத்தேன்.
சிரித்துக் கொண்டே அவள் கன்னத்தை துடைத்துக் கொண்டு என் பின்னால் வர, நான் காரை எடுத்தேன். கருமம் பிடிச்சது அப்ப பார்த்து ஸ்டார்ட் ஆகலே.
“சரிடா அப்ப நீ மட்டும் டூ வீலர எடுத்துக்கிட்டு போய் கூட்டிட்டு வா,” என்றாள்.
“அண்ணி அவங்களை நான் எப்படி அடையாளம் கண்டுக்கிறது.”
“போடா வாட்ஸப்புலே அவளோட போட்டோ அனுப்பறேன். அவ போன் நம்பரும் அனுப்பறேன்.”
சரியென்று என் ஸ்போர்ட்ஸ் மாடல் பைக்கை எடுத்துக் கொண்டு நான் கிளம்பினேன். முந்தைய நாள் மழையில் ரோடு முழுவதும் தண்ணீர் நின்று கொண்டிருந்தது.
ஸ்டேஷனை நான் அடைந்த போது சற்று முன்னரே டிரெய்ன் வந்து போயிருந்தது. பிளாட்பார்மில் ஒரு சிலரே நின்று கொண்டிருந்தனர். அண்ணி அனுப்பியிருந்த போட்டோவை எடுத்துப் பார்த்தேன். ஆள் பார்க்க அழகாக இருந்தாள். கழுதை கூட போட்டோவில நல்லாதான் இருக்கும் என நான் சத்தமாக கூறியவாறே நான் நிமிர்ந்து பார்க்க அவள் நின்று கொண்டிருந்தாள்.
“நீங்கதான் இந்துஜாவா? பை தி பை நான் சிவா. அண்ணி உங்களை கூட்டிவர சொல்லி அனுப்பினாங்க,” என்று நான் கைகளை நீட்ட அவள் கொர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டு, “சரி வாங்க போகலாம்,” என தன் பெட்டியை தூக்கிக் கொண்டு என் முன்னே நடந்தாள். நான் கழுதை கூட நல்லாருக்கும்னு சொன்னதை அவள் கேட்டிருப்பாளோ என நினைத்தவாறு அவளிடம், “பெட்டியை எங்கிட்டே கொடுங்க மேடம்,” என்றேன்.
“கழுதைகிட்டே எல்லாம் நீங்க பெட்டியை வாங்குவீங்களா?” என்றாள் கோபமாக.
“சாரி மேடம் நீங்க நிஜமாவே கழுதையை விட அழகாக இருக்கீங்க,” என்று கூறி அவள் கையிலிருந்த பெட்டியை பிடுங்காத குறையாக வாங்கினேன். அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.
என்னை திட்டிக் கொண்டே அவள் என் வலதுபுறம் நடக்க நான் அவளைக் கூட்டிக் கொண்டு சென்றேன்
சிந்துஜா! சும்மா சொல்லக் கூடாது. ஆள் செம டக்கரா இருந்தா. செக்கச்செவலென சும்மா தளதளன்னு தக்காளிப் பழம் போல இருந்தாள். கஞ்சி போட்ட காட்டன் சேலை அவள் முலைகள் மேல் கோவித்துக் கொண்டு ரெண்டு இஞ்ச் தள்ளி நின்றது. அதன் இடைவெளியில் அவள் செழித்த மாங்கனிகள் உருண்டு திரண்டு கர்வத்துடன் நின்று கொண்டிருந்தது.(ஒருவேளை பேடு எதுவும் வைத்திருப்பாலோ என்னவோ)
எஸ்கலேட்டரின் அருகில் வந்ததும் அவளை முன்னால் விட்டு நான் பின்னால் சென்றேன். வாவ்! எம்மாம் பெரிய சூத்து….காட்டன் சேலை கசங்கி அவள் சூத்துப் பிளவில் உள் வாங்கியிருந்தது. யாரோ அவள் குண்டியைப் பிடித்து பிசைந்தது போல் அங்கங்கே கசங்கியிருந்தது. அவள் குண்டி அசைவில் என்னை மறந்து அவளைப் பின் தொடர்ந்தேன். நான் வருகிறேனா என்று பின்னால் திரும்பிய அவள் என் பார்வை போகும் இடத்தைக் கண்டு அங்கே சேலையை சரி செய்து கொண்டு என்னை முறைத்தாள். நான் பார்வையை வேறு பக்கம் திருப்பினேன்.

என்னுடைய வண்டி அருகில் வந்ததும் நான் அவளுடைய பெட்டியை அவள் கையில் கொடுத்துவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தேன்.
“இந்துமதி கார் அனுப்பறேன்னுல்ல சொல்லியிருந்தா?” என சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.
“ஆமா கார் ரிப்பேர்…அதுனாலே பைக்கிலே வந்தேன்.”
“நான் இதுலே எப்படி உக்கார்றது. சீட் முன்பக்கம் ரொம்ப சாஞ்சு இருக்கே.”
“மஹாராணி வர்றாங்கன்னு அண்ணி சொல்லியிருந்தாங்கன்ன நான் ரதத்தைக் கொண்டு வந்திருப்பேன்.”
கோபத்துடன் என்னை முறைத்துவிட்டு, பின்னால் ஏறி ஒருபக்கமாக காலைப் போட்டு என்னிடமிருந்து அரையடி தள்ளி அமர்ந்தாள். நான் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவள் பேலன்ஸை இழந்து சரிந்து என் முதுகின் மேல் மோதினாள். அவளுடைய வலது முலை என் முதுகில் அழுந்தி எழுந்தது. வாவ்…நிஜமாகவே ஒரிஜினல் தான்…என்று எண்ணியபடியே வண்டியை விரைவாக செலுத்தினேன்.

2 Comments

  1. Sema feeling

  2. ஆதார் நன்ஷிர்க்

    எதார்த்தமான காமம் சொட்டும் கதை, அருமை. கட் அண்டு பேஸ்ட் செய்த போது 7ஆம் பாகத்தில் முன்னரே பதித்த கதை மீள் பதிவாகியுள்ளது.

Comments are closed.