மறந்துட்டேன் அண்ணி – 1 542

குழந்தைகளும் நானும் ஷோஃபாவில் அமர்ந்து சிரித்து விளையாடிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் நைட்டியின் மேல் ஒரு துண்டைப் போட்டு தன் முலைகளை மறைத்தவண்ணம் அங்கு வந்த சிந்து அவர்களைப் பார்த்து, “கண்டவங்ககிட்டெல்லாம் என்ன பேச்சு. போய் படிங்க,” என விரட்டிவிட்டு என் எதிரே அமர்ந்தாள்.
குழந்தைகள் என்னை ஏக்கத்துடன் பார்த்தபடி சென்றன. நானும் சிந்துவும் மட்டும் தனியாக எதிரெதிரே அமர்ந்திருந்தோம். ஒரு இறுக்கமான அமைதி அங்கு நிலவியது.
“ஏங்க வந்தவனுக்கு ஒரு காஃபி கூட தர மாட்டீங்களா?” என மௌனத்தை கலைத்தேன். அவள் விருட்டென எழுந்து உள்ளே போனாள்.
நான் கிச்சன் வாசலில் சென்று நின்று கொண்டு அவள் பின்னழகை ரசித்துக் கொண்டிருந்தேன். நைட்டி அவள் குண்டி பிளவிற்குள் நுழைந்து அவள் ஜட்டி அணியவில்லை என்பதைக் காட்டியது. என் பேண்டுக்குள் தம்பி புடைக்க ஆரம்பித்தான். அவள் காஃபியுடன் திரும்பி வர நான் வாசலில் நின்று கொண்டு நிலையில் கை வைத்து அவளை வழி மறித்தேன்.
“வழியை விடுங்க சிவா ப்ளீஸ்…”
“என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லுங்க…நான் வழியை விட்டுர்றேன்.”
அவள் சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பின்னர் மெதுவான குரலில், “ஒரு வாரம் நீங்க வீட்டுப் பக்கமே வராம இருந்தா கோபம் வராதா?…..” என்றவள் சிறிது இடைவெளிவிட்டு, “பசங்க எவ்வளவு ஏங்கிருச்சு தெரியுமா?” என்றாள்.
“பசங்க மட்டும் தானா? நீ இல்லையா…?” என நான் கண்களாலேயே கேட்க, அதை புரிந்து கொண்டாளோ என்னவோ தன் தலையை குனிந்து கொண்டாள்.
“முதல்லே என்னை நீங்க, வாங்க, போங்கன்னு சொல்றதை நிறுத்துங்க,” என்றேன்.
“அடச்சீய் கையை எடுடா….” என்று என் கையை விலக்கிவிட்டு நடந்தாள்.
நான் அவள் அழகு குண்டிகள் அசைய நடப்பதையே கவனித்துக் கொண்டு அவள் பின்னால் சென்றேன்.
அவள் டீப்பாயில் காஃபி ட்ரேயை வைத்துவிட்டு, தனக்கு ஒரு கப் எடுத்துக் கொண்டாள். நானும் ஒரு கப் எடுத்துக் கொண்டு அவள் எதிரில் அமர்ந்தேன். நான் காஃபியைக் குடித்துக் கொண்டே அவளை ஏறெடுத்துப் பார்க்க அதுவரை என்னையை பார்த்துக் கொண்டிருந்தவள் டக்கென்று தன் பார்வையை மாற்றிக் கொண்டாள்.
“சிவா… நாளைக்கு சாயந்தரம் கொஞ்சம் வர முடியுமா? சின்னவனுக்கு birthday வருது. துணி எடுக்கணும். அவர் ஆஃபிஸுலே வேலையிருக்கு வர முடியாதுன்னு சொல்லிட்டாரு.”
“ஓ…! ஸ்யூர்…! ஒரு ஆறு மணிக்கு வந்தா போதுமா?”
“ஓக்கே! சரியா இருக்கும்.”
சரி என நான் கிளம்ப என்னை வாசல் வரை வந்து வழி அனுப்பினாள்.
நான் வீட்டையடைந்த போது அண்ணன் வந்திருந்தார். அண்ணி என்னை முறைத்தாள். “இவ்வளவு நேரம் எங்கேடா போயிருந்தே முண்டம்…அண்ணன் இப்பதான் வந்தாரு!” என்றாள். எதற்காக சொல்கிறாள் என்பது எனக்கு புரிந்தது.
அதை வெளிக்காட்டாமல், “sorry அண்ணி ஆஃபிஸுல கொஞ்சம் வேலை அதிகமா இருந்துது. அதுதான் லேட்டாயிட்டுது,” என்றேன்.
இரவு எப்போதும் என் அறைக் கதவை சாத்தாத நான் முதல் முறையாக சாத்திவிட்டுவிட்டு படுத்தேன். அது ஆட்டோமேடிக் லாக் ஆதலால் வெளியில் இருந்து சாவியின்றி திறக்க முடியாது. இடையில் அண்ணி வந்து விட்டால் என்ன செய்வது என்ற பயம்.
சிந்துவுக்கு good night என்று மெசேஸ் அனுப்ப பதிலுக்கு அவளிடமிருந்து, ‘sweet dreams’ என பதில் வந்தது. எனக்கு ஆச்சயத்திலும் ஆச்சர்யம். அன்று இரவு முழுவதும் அவளை எண்ணி இரண்டு மூன்று முறை கையடித்தேன். நிம்மதியாக தூங்கினேன்.
*****
அடுத்த நாள் ஆஃபீஸில் பெர்மிஷன் போட்டு விட்டு 5 மணிக்கே அவள் வீட்டையடைந்தேன். பிங்க் கலர் புடவையில் சிந்து தேவதையாக தெரிந்தாள் ஜன்னல் வைத்த ஜாக்கெட் அவள் முதுகை மிகவும் கவர்ச்சியாகக் காட்டியது. அனைவரும் ரெடியாகி வீட்டைவிட்டு கிளம்பும் போது மணி ஐந்தரை. அண்ணியிடமிருந்து போன் வந்தது. சீக்கிரம் வரசொல்லி தொந்தரவு செய்வாள் என போனை எடுக்கவில்லை. மீண்டும் மீண்டும் அழைத்த அவள் ஓய்ந்து போனாள்.
வண்டியில் நான்தான் முன்னால் அமருவேன் என மாலுவும் அர்ஜுனும் அடம் பிடித்தார்கள். சிந்து அவர்களை சமாதானப்படுத்தி அர்ஜுனை முன்னால் அமர வைத்து மாலுவை தனக்கு முன்னால் அமர வைத்துக் கொண்டாள். நான் வேணா மாலுவையும் முன்னால் வைத்துக் கொள்கிறேனே என்றேன்.
“வேண்டாம் சிவா அவள் பின்னாலேயே இருக்கட்டும்,” என அவள் கூற எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது.
போகும் வழியில் சிக்னலில் ஒரு பெண் சுடிதார் போட்டுக் கொண்டு நான் வைத்திருக்கும் மாடலிலேயே உள்ள மோட்டார் சைக்கிளில் முன்னால் அமர்ந்திருந்த அவன் காதலனோடு தன் முலையை அழுத்திய படி அமர்ந்திருந்தாள்…. இல்லையில்லை…. அவன் முதுகில் படுத்திருந்தாள். அதைப் பார்த்ததும் எனக்கு பெருமூச்சு வந்தது. இவ்வாறு எப்போது சிந்துவுடன் போகப் போகிறோம் என ஏங்கினேன். என் எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்டவள் போல் அவள் என் தலையில் மெதுவாக கொட்டினாள்.
“சுடிதார் போட்டுக்கிட்டா பொம்பளைங்களுக்கு ரெண்டு பக்கமும் கால் போட்டு உக்கார ரொம்ப வசதியா இருக்கும்லே,” என்றேன்.
குழந்தைகளுக்கு ட்ரெஸ் செலக்சன் முடியவே மணி எட்டரையை தாண்டிவிட்டது. எட்டு மணிக்கு சிந்துவின் கணவர் வர நான் ஓரமாக ஒதுங்கினேன். சிந்துவுக்கு சேலை செலெக்ட் செய்வதற்கு அனைவரும் சென்றார்கள். நானும் ஒரு ஓரமாக ஒதுங்கி நின்றேன். அவள் கணவர் ஒரு சேலையை அவளிடம் கொடுத்து மிகவும் அருமை இதை செலக்ட் பண்ணு என கூறினார். எனக்கு வெறுப்பாக இருந்தது. என்ன சேலை இது. ரசனை கெட்ட மனுஷன். சிந்துவோட கலருக்கும் அதுக்கும் நல்ல டார்க் கலர்லே எடுத்தா ரொம்ப நல்லாயிருக்குமே என நான் நினைத்தேன். சிந்து அந்த சேலையை தன் மேல் போட்டு என்னைப் பார்க்க நான் உதட்டைப் பிதுக்கினேன். உடனே அவள் அந்த சேலையை போட்டுவிட்டு வேற சேலை பாருங்க என கூறினாள். அவள் கணவர் வரிசையாக சேலையை எடுத்து ஒவ்வொன்றாக அவளிடம் கொடுக்க அவள் ஒவ்வொன்றையும் தன் மேல் போட்டுக் கொண்டு என்னைப் பார்ப்பாள். வேண்டுமென்றே அவளுக்கு பிடித்திருந்த ஒரு சேலையையும் நான் உதட்டைப் பிதுக்கியதும் அரை மனதுடன் தூக்கிப் போட்டாள். ஒருவழியாக ஒரு கரு நீல கலர் சேலையை நான் கட்டைவிரலை உயர்த்திக் காட்ட அவள் அதை எடுத்துக் கொண்டாள்.
அனைவரும் ஹோட்டலுக்கு சென்று சாப்பிட்டோம். அவர்கள் தங்கள் வீட்டுக்கு செல்ல நான் வீட்டையடைந்தேன். அண்ணி வாசலிலேயே காத்திருந்தாள்.
“எங்கேடா போனே? நான் பலதடவை போன் செஞ்சும் எடுக்கலே,” என்றாள்.
“ஆஃபிஸுலே முக்கியமான மீட்டிங் இருந்துச்சு அதுதான் எடுக்கலே.”
“ஓ..அப்படியா? உன் ஆஃபிஸுக்கு போன் பண்ண போது நீ அஞ்சு மணிக்கே பெர்மிசன்லே போயிட்டதா சொன்னாங்கலே.”

2 Comments

  1. Sema feeling

  2. ஆதார் நன்ஷிர்க்

    எதார்த்தமான காமம் சொட்டும் கதை, அருமை. கட் அண்டு பேஸ்ட் செய்த போது 7ஆம் பாகத்தில் முன்னரே பதித்த கதை மீள் பதிவாகியுள்ளது.

Comments are closed.