த்ரீ ரோசஸ் 6 57

இடுப்பு மடிப்பில் இருந்து என் முகம் விலகியதும்.. பெரிய குண்டியில் இருந்து என் கைகள் விலகியதும்.. ஸ்லோமோஷனில் மீண்டும் மீண்டும் ரிப்ளையாக.. பிரிய முடியாமல் பிரிந்து சென்று நான் என் சீட்டில் அமர்ந்தேன்..

டாட்டா பை பை.. என்று என்னை பார்த்து யமுனா அண்டி.. கைகளை அசைத்துக் கொண்டே திரும்பி நடக்க ஆரம்பித்தார்கள்..

அவர்கள் பெரிய குண்டி.. புடவையில் தூக்கலாக.. தலக் புலக் என்று இரண்டு மத்தலம் குலுங்குவது போல குலுங்க குலுங்க நடந்து செல்லும் அழகை அப்படியே ரசித்துக் கொண்டே என் பாடங்களில் கவனத்தை செலுத்த துவங்கினேன்..

==================

ஜோதிகா

என் நண்பர்களுடன் டூர் முடிந்து செம டயர்டாக வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்..

வீடு அமைதியாக இருந்தது..

கேட்டு வாசலில் இருந்த செண்ட்ரிக்கு போன் அடித்தேன்…

மாமா எங்கடா.. என்று நான் திமிராக கேட்க..

ஐயா காலையில இருந்து வீட்ல இல்லிங்கம்மா.. சரஸ்வதின்னு ஒரு அம்மா வந்தாங்க.. அவங்க கூட போனவரு தான்.. இன்னும் வீடு திரும்பலிங்க என்று அவன் சொல்ல..

சரி வையி.. என்று நான் இன்டர்காமை கட் பண்ணி விட்டு.. என்னுடைய ரூமுக்கு சென்றேன்..

பயண களைப்பு.. அப்படியே பெட்டில் பொத் என்று விழுந்து நன்றாக தூங்கினேன்..

எவ்வளவு நேரம் தூங்கினேன் என்றே தெரியவில்லை.. எழுந்ததும்… வேலைக்காரன் வந்து அம்மா சாப்பிட வரீங்களா என்று கேட்டான்..

வர்றேன் போடா.. என்று அவனை சொல்லிவிட்டு நான் டைனிங் டேபிள் சென்றேன்..

எனக்கு பிடித்த பெரிய இரண்டு இட்லியும்.. இதயம் நல்லண்ணெய்.. வைத்திருந்தான்..

நான் நல்லண்ணெய் ஊற்றி இட்டிலி பொடியில் தொட்டு தொட்டு சாப்பிட்டேன்..

மாமா சாப்பிட்டாராடா என்று எனக்கு பரிமாறிக் கொண்டிருந்த சமையல்காரனை பார்த்து கேட்டேன்..

இல்லங்கம்மா.. ஐயா காலையில போனவரு இன்னும் வீடு திரும்பல.. நைட்டு சாப்பாடு உங்களுக்கு மட்டும் செஞ்சா போதும்னு சொன்னாருங்க.. என்றான் பவ்யமாக..

இன்னும் வரலியா… எங்க போனாரு.. என்று நான் கேட்டேன்..

தெரிலிங்க என்றான் திண்ண தட்டை எடுத்து வைத்துக் கொண்டே.. அவன் கிட்சன் பக்கம் சென்றுவிட்டான்..

நான் என் மொபைலை எடுத்து சிவா அங்கிள் என்று சேவ் பண்ணி இருந்த நம்பருக்கு அடித்தேன்..

ரிங் போனது.. ஆனால் எடுக்க வில்லை..

நான் மீண்டும் முயற்சித்தேன்..

ஆனால் எடுக்கவே இல்லை..

2 Comments

Comments are closed.