த்ரீ ரோசஸ் 6 59

ஏதோ நெருப்பு எரியிற வாசன அண்ணா.. என்றாள்..

நான் என் உதட்டின் மேல் கைகளை வைத்து உஷ்.. என்பது போல அவளுக்கு செய்கை காட்டி… ஒரு பெரிய மரத்திற்கு பின்னே அவளை அனைத்தபடி தள்ளி சென்று ஒதுங்கினேன்..

மெல்ல மரக்கிளைகளுக்கு இடையே ஒழிந்து கொண்டு.. மெல்ல தூரமாக இருவரும் எட்டி பார்த்தோம்..

அங்கே ஒரு காட்டு மிராண்டு கும்பல்.. ஒரு பன்னி மாதிரி ஒரு பெரிய ஒருவத்தை இரண்டு கைகளையும் இரண்டு கால்களையும் கட்டி.. ஒரு கட்டையில் கட்டி. முன்பக்கம் இரண்டு பேர் தோள்களிலும்.. பின் பக்கம் இரண்டு பேர் தோல்களிலும் தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக சென்றார்கள்..

நான் செல்வியிடம் மெல்ல சைகை காட்டினேன்..

அவள் என்னை புரிந்து கொண்டு.. என்னோடு ஒட்டி கொண்டு என் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டு என்னோடு மெல்ல மெல்ல நடக்க துவங்கினாள்..

நாங்கள் அந்த காட்டு மிராண்டு பின்னாலேயே அவர்களுக்கு தெரியாமல் தொடர்ந்து நடக்க துவங்கினோம்..

போக போக இருட்டு அதிகமானது.. ஆனால் அது பட்ட பகல்..

மரங்கள் அதிகம் இருந்ததால்.. சூரிய வெளிச்சம் தெரியாமல் இருட்டு அதிகமாக இருந்தது..

ஒரு பெரிய மலை குகை முன்பாக சென்று அவர்கள் நின்றார்கள்..

அங்கே ஏற்கனவே ஒரு காட்டு மிராண்டி கும்பல் இருந்தது..

நாங்கள் 10 அடிக்கு முன்னாடியே ஒரு பெரிய மரத்தின் பின்பாக மறைந்து நின்றபடி அங்கே என்ன நடக்கிறது என்று கவணிக்க துவங்கினோம்..

அந்த காடு கொஞ்சம் அமைதியாக இருந்ததால்.. அங்கே என்ன நடக்கிறது.. என்ன பேச்சு சத்தம் வருகிறது என்பதை துள்ளியமாக கேட்க பார்க்க முடிந்தது..

அங்கே ஏற்கனவே ஒரு பெண்ணை பெரிய கல்பாறையில் சுடுதண்ணீரில் போட்டு முக்கி எடுத்து.. வெளியே கொண்டு வந்தார்கள்..

அந்த காட்டுமிராண்டி தலைவன் போல இருந்த ஒருவன்.. எல்லோரும் சாப்பிட தயாராகுங்கள் என்று சொல்ல..

மற்ற காட்டு மிராண்டிகள் எல்லாம்.. ஆளுக்கு ஒரு இலையால் ஆன.. ப்ளேட்.. மற்றும் மரத்தால் ஆன முள் ஸ்பூன் போன்றவற்றை எங்கே எங்கே இருந்தோம் எடுத்துக் கொண்டு ஓடி வந்து உற்சாகமாக ஜிம்பலகடி.. ஜிம்பா.. என்று கத்திக் கொண்டே அந்த பெண்ணை சுற்றி சுற்றி வந்தனர்..

நரமாமிசம் சாப்பிட கூடிய கும்பல் இவர்கள் என்பதை நான் உடனே புரிந்து கொண்டேன்..

அவளை நன்றாக உற்று நோக்கினேன்..

ஐயோ.. இது என்னுடைய விமானத்தில் பணிபுரியும் பெண் அல்லவா.. இரண்டு மூன்று முறை பார்த்து இருக்கிறேன்.. ஆனால் பெயர் நியாகபம் இல்லை.. ஆயிரக்கணக்கான ஏர்ஹோஸ்ட்ரஸ் வேலை செய்வதால் எனக்கு அவ்வளவாக அனைவர் பெயரும் தெரியாது.. அல்லது நியாபகத்தில் இருக்காது..

கங்கா மட்டும் தான் எனக்கு நன்றாக நினைவில் நிற்க கூடியவள்.. காரணம்.. அவளுடைய ஸ்டெக்சர்.. சும்மா.. செம சூப்பரா இருப்பா..

லட்சுமி ராய் உடல் அமைப்பு.. அனுஷ்காவின் உதடு… பெருத்த குண்டிகள்.. சமந்தாவின் முக சாந்தம்.. முலைகள்.. இவங்க மூனுபேரையும் ஒன்றாக இணைந்து செய்த சிலை போல இருப்பாள் கங்கா..

ஐயோ.. அவளும் இந்த ஏரோப்ளேனில் தானே பயணம் செய்தாள்.. அவளுக்கு என்ன ஆயிற்று.. என்று நான் கொஞ்சம் பதட்டத்துடன் கலங்கிய நெஞ்சத்துடன் அங்கே பார்த்தேன்..

காட்டு மிராண்டு கும்பல்.. தங்கள் உணவு ரெடியான சந்தோஷத்தில் அவளை சுற்றி சுற்றி வந்தனர்..

அப்போது தான்.. நாங்கள் பின் தொடர்ந்து சென்ற இன்னொரு காட்டு மிராண்டி கும்பல் அங்கே சென்று அடைந்தது..

கட்டி தூக்கி சென்ற அந்த பெரிய உருவத்தை காட்டு மிராண்டிகள் இறக்கி வைத்தனர்..

அதை பார்த்ததும்.. அனைவரும் இன்னும் சத்தமாக காட்டு கூச்சல் போட ஆரம்பித்தார்கள்.

தலைவன் போன்ற இருந்த அவன் மீண்டும் அந்த கூட்டத்தின் நடுவே வந்தான்..

அனைவரும் அமைதியாக இருக்கும்படி சைகையால் கைகளை அசைத்து அசைத்து அவர்கள் சத்தத்தை நிறுத்தினான்..

எங்கே கிடைச்சது.. இந்த பெரிய உருவம்.. என்று அந்த தலைவன் கேட்க…

அவர்கள் ஏதோ காட்டு பாஷையில் சைகை காட்டி சொன்னார்கள்..

சரி.. இவனை சைடு டிஸ்ஸா வச்சிக்கலாம்.. என்று அந்த தலைவன் சொல்லி சிரித்தான்..

அந்த பெரிய உருவத்தை அந்த கருங்கல் பானையில் தூக்கி போட்டு கீழே சூடு வைத்து.. தண்ணீரில் முக்கி முக்கி எடுத்து குளிப்பாட்டினார்கள்..

ஏதேதோ மூலிகளைகளை வைத்து.. காட்டு வாசி பெண்கள் மூன்று பேர் அந்த பெரிய தண்ணீர் பானைக்குள் இறங்கி அந்த குண்டு மனிதனை உடம்பை தேய்த்து தேய்த்து குளிப்பாட்டி கல்பானைக்கு வெளியே கொண்டு வந்து நிறுத்தினார்கள்..

இப்போது என் விமான பணிப்பென்ணையும்.. அந்த குண்டு ஆளையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தி.. ஈட்டி வைத்து.. முதலில்.. அந்த பெண்ணை கொன்று சாப்பிடலாம் என்று தலைவன் கட்டளை கொடுக்க..

ஒருவன் ஈட்டியுடன் அவளை குத்த நெறுங்கினான்..

அப்போது தற்செலாக குனிந்து காலை பார்த்தவன்.. அவள் மெட்டி அணிந்திருந்ததை பார்த்ததும்.. அப்படியே குத்தவந்ததை நிறுத்தி விட்டு தலைவனிடம் ஏதோ சொன்னான்..

2 Comments

Comments are closed.