செக்ஸ் வெறி 2 171

சடாரென்று எனக்கு கோபம் வந்தது. போங்கடி என்று மனதில் நினைத்துக்கொண்டு கோபமாக நான் நடந்தேன். என் செல்லை எடுத்தேன். ஏதாவது புதுசாக செய்தி அல்லது கால் வந்து இருக்கிறதா என்று பார்த்தேன்.வழக்கம் போல நெட்வொர்க் எதுவும் இல்லை.
அருணை நினைத்தேன். கவலைப்பட்டுக்கொண்டு இருப்பான். ஏதாவது சொல்ல வேண்டும். அன்வருடன் வரும்போது ஒரு டெலிஃபோன் பூத் பார்த்த மாதிரி நினைவுக்கு வந்தது. சரி, போய் ஒரு ஃபோன் போடலாம் என்று நினைத்து கிளம்பினேன்.

“எங்கே போறே?” என்றாள் சாஹ்ரா!

“ஃபோன் பூத்துக்கு போறேன்! வந்துடறேன்” என்றேன்.

“அடியே இப்படியேவா போறே! இப்போதுதான் ஓழ் வாங்கி இருக்கே! கொஞ்சம் கழுவி சுத்தமாகிட்டு போகலாம் இல்லே! இல்லேன்னா
உன் குண்டியை மோந்துகிட்டு நாய்ங்க வரும்” என்று சொல்லி ஷப்னம் கொல்லென்று சிரித்தாள். நிச்சயம், இவளை பார்த்தால் எனக்கு கோபம், கோபமாக வந்தது. நிஜமான சக்களத்தி!

“எங்கே இருக்கு பாத்ரூம்” என்றேன்.

சாஹ்ராவும், ஷப்னமும் சிரித்தார்கள்.

“சிறுக்கிக்கு 5 ஸ்டார் ஓட்டலில் இருப்பது போல நினைப்பு! இது கிராமம், இப்படியே போனால் ஒரு குட்டை வரும். அங்கேதான் எல்லாம்….நாங்க அங்கதான் போவோம். நீயும் அங்கே போய் குளிச்சிட்டு வா” என்றாள் ஷப்னம்.

“வா! நானும் வரேன். தண்ணி எடுக்கனும். நீயும் அந்த ஓழுக்கு அப்புறம் தண்ணி காண்டாமிருகம் போல குடிச்சதாலே எல்லா தண்ணியும் காலியாயிடுச்சி! வா, இரண்டு குடத்தில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்துடலாம்” என்று சாஹ்ரா சொன்னாள். ஒரு குடத்தை என்னிடம் கொடுக்க, அவள் ஒரு குடத்தை எடுத்துக்கொண்டாள்.

என்னடா உலகம் இது! என்று நினைத்துக்கொண்டேன். ஒரு பாத்ரூம் கூட இல்லாத ஊரா? நான் என்ன செய்கிறேன் இங்கே? என்று நினைத்துக்கொண்டேன். பேசாமல் போய் விடலாமா? ஆனால் கண் முன்னால் அன்வர் சாமான் வந்தது. அந்த சாமானை பிடித்துக்கொண்டு சென்னை போயிட வேண்டும் என்று வெறி வந்தது!

சாஹ்ரா அமைதியாக நடந்து வந்தாள். ஒரு 5 நிமிடத்திற்கு பிறகு மீண்டும் கேட்டாள்.