செக்ஸ் வெறி 2 173

அவள் என்னை மேலிருந்ந்து கீழ் வரை பார்த்தாள். என்னை எறித்து விடுவது போல பார்த்ததால் அவள் பார்வையை நான் விலக்கினேன்.

“இதான் நாலாவதா?” என்று வெறுப்பாக அன்வரிடம் கேட்டாள். அதை கேட்டதும் எனக்கு வெட்கம் வந்தது. ஏன் அப்படி கேட்கிறாள் என்று புரிந்தது. நிக்காஹ் ஆனதா, இல்லையா? என்று கேட்கிறாள் என்று புரிந்தது.

“அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சி” என்று அன்வர் பட்டென்று சொன்னான். என்னை பின்னால் வருமாறு சொல்லி உள்ளே போனான். அவன் அவளை பார்க்கக்கூட இல்லை. நாங்கள் உள்ளே குடிசைக்குள் சென்றோம். சின்ன இடம்.இருந்த இடத்தை இரண்டாக பிரித்து இருந்தார்கள். ஒன்று சமையல் அறை போல. அந்த அறையில் இருந்து ஒரு குண்டான பெண் வந்தாள்.

“இவளை கூட்டிட்டு வந்துட்டியா? எதுக்காக கூட்டி வந்தே?” என்று கத்தினாள்.

“ஷப்னம்….கொஞ்சம் இரு. எனக்கு தெரியும் யாரை கூட்டிட்டு வரதுன்னு..நீ எப்படி இங்கே முதலில் வந்தேன்னு கொஞ்சம் யோசி” என்று சொல்லிவிட்டு முன்னால் போனான். இரு பெண்களும் என்னை பார்த்து இப்போது முறைத்தார்கள்.

சுற்றி, முற்றும் பார்த்தேன். குடிசையில் ஒன்றும் இல்லை. ஒரு கட்டில் இருந்தது, ஒரு டி.வீ இருந்தது. இங்கு எப்படி? தெரியவில்லை. எல்லாரும் ஏதோ டென்ஷனில் இருந்தோம். அப்போது ஒரு அழகான பெண் வந்தாள். ஓ! இதுதான் மூணாவது போல! ஏனோ இவள் பெயரை மறந்து விட்டேன்.

“ஃபாத்திமா” என்றான். ஓ! இது சாஜித்? அன்வர் அதை எல்லாம் சொல்ல வேண்டாம் என கண்ணால் எச்சரித்தான்.

”ஷப்னம் சொன்னது சரிதான். இவளை கூட்டிட்டு வந்துட்டயா? நிக்காஹ் ஆச்சா, இல்லையா?” என்றாள். இவள் மட்டும்தான் என்னை நட்போடு பார்த்தாள்.எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அமைதியாக இருந்தேன். மூணு பெண்டாட்டிகள் எவ்வளவோ பரவாயில்லை. குடி கெடுத்தவள் என்ற பட்டம் கிடைக்காது. ஆனால், இவர்கள் மூவரும் சேர்ந்து என்னை என்ன செய்யப்போகிறார்களோ?

“அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சி! புருஷன் மெட்ராஸில் இருக்கான். பெரிய வீடு…ஒரு மாதம் ம் கழிச்சு போயிடுவா?” என்றான் அன்வர்.

”இவரும்தான் என் கூட வருவாரு” என்றேன்.