செக்ஸ் வெறி 2 174

“அன்வர் எதுக்கு உனக்கு?” என்றாள் அமைதியாக!

“என்ன கேட்டீங்க?” என்று நிஜ உலகத்திற்கு வந்தேன்.

“எதுக்குடி என் புருஷன்? உங்க ஊருல ஆளுக்கா பஞ்சம். உங்க ஆளுங்க யாரையாவது செலக்ட் பண்ணி இருக்கலாம்ல” என்றாள்
சாஹ்ரா!

“ஐயோ! நான் செலக்ட் பண்ணலக்கா…அதுவா அமைஞ்சது” என்றேன்.

“என் புருஷந்தான் அப்ப வாட்ட சாட்டமா உனக்கு கிடைச்சானா?” என்றாள்.

“ஃபாத்திமா கஷ்டப்படுவா…..அப்படியே விடு” என்றாள் சாஹ்ரா!

“பாவம் ஃபாத்திமா” என்றேன்.

“ஃபாத்திமா கூட உன்னை போலதான்….அன்வர் மேல் ஆசை வந்து உன் போலவே வந்துட்டா…நானும் அப்படித்தான். ஒரு காலத்தில் வெறி பிடிச்சி அலைஞ்சான், எங்க வீட்டில் அவனுக்கு நிக்காஹ் பண்ண ஒத்துக்கவேயில்லை. ஆனால், சின்ன வயசு. தொரத்தி, தொரத்தி கடைசியில் என்னை படுக்கையில் சாய்ச்சிட்டான்” என்று சொல்லி சிரித்தாள் சாஹ்ரா!

“சாரி அக்கா! நான் வந்ததாலே இவ்வளவு பிரச்சனை வரும்னா…நான் வந்தே இருக்க மாட்டேன்” என்றேன் சோகமாக!

“பொய் சொல்லாதே அனிதா! அன்வர் மாதிரி ஒருத்தன் கிடைக்கறது கஷ்டம். நீ பண்ணது நல்ல விஷயம்தான்…ஆனா, அன்வரை கூட்டிட்டு சென்னை போயிடு..” என்று சொல்லும்போது அவர்கள் சொன்ன குட்டை வந்தது.

குட்டையா இது? நல்ல ஏரி! தண்ணீர் இல்லாமல் சென்னை இருக்கும்போது, இங்கே கடல் போல தண்ணீர் இருந்தது. ஏரி சுத்தமாக இருந்தது. ஏற்கனவே சில பெண்கள் துணி தோய்த்துக்கொண்டு இருந்தார்கள். என்னை அதிசயமாக பார்த்தார்கள். என்ன பண்றது? நிர்வாணம் ஆகனுமா?

“சீக்கிரம்…ஏதாவது பசங்க வருவாங்க! நான் இருக்கேன் காவலுக்கு! சட்டென்று போய் முகம் துடைச்சிக்க” என்றாள்.

“நான் குளிக்கனும்” என்றேன்.