செக்ஸ் வெறி 2 171

“ஏதாவது உதவி பண்ணட்டுமா?” என்றேன்.

“ஓ! தாரளமா” என்றாள் ஃபாத்திமா.

“அதெல்லாம் நாங்க பாத்துக்கறோம்” என்றாள் சேஹ்ரா வெடுக்கென்று!

எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் அமைதியாக இருந்தேன்.

“வெங்காயம் உறிக்கறீங்களா அக்கா” என்றாள் ஃபாத்திமா! சேஹ்ரா வெடுக்கென்று போனாள். அதை பார்த்து ஃபாத்திமா சிரித்தாள். நான் அந்த கத்தியை எடுத்து மெல்ல வெங்காயத்தை உறித்தேன்.

“இவளுக்கு வயசு” என்ன இருக்கும் என்று சேஹ்ரா , ஷப்னத்தை பார்த்து கேட்டாள்.

“30” என்றேன்.

”என் பொண்ணுக்கு உன்னை விட வயசு பெருசு” என்றாள்.

“ஓ! கல்யாணம் ஆயிடுச்சா?” என்றேன்.

“ம்ம்ம்”

சேஹ்ரா எப்படி உணருவாள் என்று புரிந்தது. பல வருடங்களாக அன்வர் சாமானுக்கு சொந்தம் கொண்டாடியவள். இப்போது பங்கு போடுவது என்றால்? நான் யோசித்துக்கொண்டே வெங்காயத்தை உறித்தேன். சமையல் வேகம் வேகமாக நடந்தது. மட்டன் போல! என்னை ஒரு கரண்டியால் கலக்க சொன்னார்கள். ஷப்னம் பொறுமையாக ரொட்டி செய்துக்கொண்டு இருந்தாள்.

“நாம வெளியே போய் அரேஞ்ச் செய்யலாம்” என்றாள் ஃபாத்திமா.

“அப்பாட!” என்று வெளியே வந்தேன்.

அவள் வெளியே போய் கூப்பிட, அனைவரும் வந்தார்கள். அன்வர்,

மூன்று மனைவிகள், ஐந்து பசங்க எல்லாரும் அமர்ந்தார்கள்.

“பசங்களா! எல்லாரும் கை கழுவ போங்க! அப்புறம் எல்லாரும் கிரவுண்டு போய் விளையாடணும். யாரும் வீட்டு பக்கம் வரக்கூடாது” என்று கண்டிப்பாக சொன்னான் அன்வர். இது ஒரு கட்டளை போல எனக்கு பட்டது. அந்த சிறுவர்களுக்கு இது வழக்கமான ஒன்று போல! எல்லாரும் தலையாட்டிக்கொண்டு விளையாட போனர்கள். யாரும் எதுவும் பேசவில்லை. எல்லாரும் போனதும் நாங்கள் மட்டும்தான் வீட்டில் இருந்தோம்.