செக்ஸ் வெறி 2 173

அனல் கக்குவதை போல பார்த்தார்கள்.

“இவரை நீ கூட்டிட்டு போயிட்டா, நாங்க என்ன பண்றது. நாங்க அங்க எல்லாம் வர முடியாது” என்றாள் ஷப்னம்.

“எல்லாம் அடங்குங்க…எனக்கு தெரியும். இங்கே நான் வைச்சதுதான் சட்டம்…சாப்பிட ஏதாவது இருக்கா?” என்றான். சொல்லிவிட்டு அவன் குடிசையை விட்டு வெளியே செல்ல, நான் அந்த மூணு பெண்களுடன் தனியாக மாட்டிக்கொண்டேன். சேஹ்ரா என்னை கோபமாக பார்த்தாள். ஷப்னமும் அப்படித்தான். ஆனால், ஃபாத்திமா ஜாலியாக என் கையை பிடித்து இழுத்தாள்.

“சாப்பிடறீங்களா அக்கா?” என்றாள்.

”பரவாயில்லை…பசிக்கல” என்றேன். ஆனால் பசி என்னமோ வயிற்றை கிள்ளியது.

“நீ சைவமா?” என்றாள்.

“ம்ம் இல்ல” என்றேன்.

“ஏன்னா, பார்க்க பாப்பாத்தி மாதிரி இருக்கியே!” என்றாள்.

”முன்ன சைவம்! இப்ப சாப்பிடறேன் ஒரு மாசமா” என்றேன்.

“பரவாயில்லை , உன்னை கவுத்துட்டாரே! சரி, நீ அன்வர் பக்கத்தில் எப்பவும் நின்னுக்க! இல்லேன்னா, உன் புண்டையை இவளுங்க பொறியல் பண்ணிடுவாங்க” என்று சொல்ல, நான் ஸ்டன் ஆனேன்.

சட்டென்று சிரிப்பு வந்தது! ஆனாலும் அவள் சொன்னபடியே குடிசையை விட்டு அன்வரிடம் நடந்து சென்றேன். ஃபாத்திமாவை
எனக்கு மிகவும் பிடித்து போனது. நான் அன்வரை நோக்கி செல்வதை பார்த்து அவன் சிரித்தான்.

அங்கே அன்வர் தன் பசங்களுடன் ஜாலியாக பேசிக்கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும்

“பசங்களா…இது அனிதா ஆண்ட்டி” என்றான்.

“அப்பா….இது எங்க புது அம்மாவா?” என்று ஒன்று வில்லங்கமாக கேட்டது.

“இல்ல…இவங்க புது அம்மா இல்லை. ஆனா, அப்பாவுக்கு ரொம்ப பிடிச்சவங்க” என்றான்.

“எனக்கும் ரொம்ப பிடிக்குது” என்றாள் அந்த பெண். அன்வர் ஜாடை தெரிந்தது.

இது சற்று ஓவர், இன்னும் அன்வர் பசங்களுடன் சேர்ந்து ஜாலி செய்யும் நிலை இன்னும் வரவில்லை. அன்வரிடம் சொல்லி விட்டு மீண்டு குடிசைக்கு வந்தேன். கற்காலம் போல இருக்கும் அந்த சமையல் அறைக்கு வந்தேன்.