கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

நொடிகளில், தன்னுச்சத்திலிருந்து, தன் இயல்பான நிலைக்கு திரும்பிய சுந்தரி, தன் விரல் நகங்கள், குமாரின் இடுப்பில் ஆழப் பதிந்திருக்க, தன் விழிகளில் கள்ளத்தனம் பெருக்கெடுத்து ஓட, உதடுகளில் மகிழ்ச்சிப் புன்னகையுடன் சுந்தரி கேட்டாள்

“இல்லம்மா … நீ சந்தோஷமா எதைப் பத்தியும் நினைக்காம உன்னை மறந்து கண்களை மூடிக்கிட்டு இருந்தே; அந்த சந்தோஷத்தால உன் முகம் பளிச்சுன்னு அழகா இருந்தது. அந்த அழகை ரசிச்சுக்கிட்டு இருக்கேன்….

“ம்ம்ம் … பண்ணுங்கன்னா ..” சுந்தரி அவர் இடுப்பை தன் கரங்களால் வளைத்து அழுத்தி அவரை அசைத்தாள்.

குமார் தன் மூச்சை இழுத்துப் பிடித்துக் கொண்டு, சுந்தரியினுள் மீண்டும் அசைய ஆரம்பித்தார். வினாடிகளில் இருவரின் உடல்களும் இயங்கும் வேகம் அதிகமாகி, மூச்சோட்டம் துரிதமாகி, குமார் தன் மனைவியை புணரும் வேகத்தை கூடுதலாக்கி வெறியுடன் இயங்கிக் கொண்டிருந்தார். அவள் கால்களிரண்டும் ஆகாயத்தை நோக்கிக் கொண்டிருக்க, அவள் இடுப்பு வளைந்து நெகிழ்ந்து, அவள் உடம்பின் எல்லா துளைகளும் விரிந்து சுருங்க, அவர் இயங்கும் வேகத்தில், அவளின் கல்லாகியிருந்த முலைகள் குலுங்கிக் கொண்டிருக்க, அவள் மூக்கிலிருந்து மூச்சு அனல் காற்றாக மாறி வெளி வர, வாயில் எச்சில் உற்றெடுக்க, சுந்தரி தவிக்க ஆரம்பித்தாள்.

“ம்ம்ம்ம் … குமரு என்னால தாங்க முடியலப்பா… வந்துடுப்பா … இப்போதைக்கு போதும் எனக்கு .. எனக்கு போதும்டா செல்ல்ல்லம் … சீக்கிரமா வந்துடேன்” … அவள் தன் அடிக்குரலில் கதறினாள்.

சுந்தரியின் முனகலாலும், அவளின் வேகமான உடல் அசைவுகளாலும், தன் மனைவியின் உடலிலிருந்து எழுந்த வியர்வை நெடியினாலும், அவள் உறுப்பு தன்னுறுப்பில் ஏற்றிய சூட்டாலும், தன் நிலை இழந்த குமாரசுவாமி, மேலும் தன் இடுப்பை அசைக்க முடியாமல் திணற, அவருடைய தண்டு, அவள் அந்தரங்கத்துள் துடிதுடிக்க, அவர் சூடேறிய பால் பொங்குவதை போல் பொங்கி பொங்கி வழிந்தார். வழிந்தவர் சுந்தரியின் மார்பில் தன் மார்புகளழுந்த பரவி அவள் சிவந்த உதடுகளை கவ்விக்கொண்டார்.

சுந்தரி, தன் கணவன் தன்னுள், உடல் சிலிர்த்து, அவருடைய தண்டு துடிதுடிக்க, பொங்கி வழிந்த போது, மீண்டும் ஒருமுறை தன் இன்பத்தின் சிகரத்தை தொட்டாள். தன் இரு கரங்களாலும், கால்களாலும், தன் மேல் அசைவில்லாமல் கிடந்த தன் கணவனை அவள் இறுக்கிக்கொண்டாள். இம்முறை அவள் உடலும் மனமும் தணிவதற்கு, அதிக நேரம் எடுத்துக்கொண்டன.

குமார், நீண்டப் பெருமூச்சுடன், தன் உடல் தளர, தன் மனைவியின் உடல் மேல் படுத்து தன் உச்சத்தை அனுபவித்துக்கொண்டிருந்தவர், சரிந்து தன் மனைவியின் பக்கத்தில் விழுந்தார். தன்னருகில் அசைவில்லாமல் கிடந்த குமாரின் முகத்தை, சுந்தரி சிறிது நேரம் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தாள்.

மெல்லிய காற்றில் அலைந்து, சல சல வென சத்தமெழுப்பிக்கொண்டு, கரையை மோதும் ஏரித் தண்ணீரைப் போல், அவள் மனம் மகிழ்ச்சியில் மெல்ல மெல்ல தளும்பிக்கொண்டிருந்தது.
சுந்தரி, தன் இரு கைகளாலும் குமாரின் முகத்தை நிமிர்த்தி மனதில் ஆசையும், காதலும் பொங்கப் பார்த்தவள் உடலும், மனமும் சந்தோஷத்தின் உச்சக் கட்டத்திலிருந்தன.

“குமரு … ரொம்ப தேங்க்ஸ்டாச் செல்லம் …
“ சுந்தரியின் குரல் தழுதழுத்து அவள் கண்களில் கண்ணீர் திரள ஆரம்பித்தது.