கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 16 23

டேய் … குமரு … என்னடா பைத்தியாமாட்டம் யோசிக்கிறே? சுந்தரி அன்னைக்கும் இப்படித்தான் இருந்தா; இன்னைக்கும் அப்படியேத்தான் இருக்கா; அப்ப உனக்கு ரத்தம் சூடாயிருந்தது; அவளை எப்பவும் வெறியோடத்தான் கட்டிப்புடிப்பே; முழுசா அவளை நீ பாக்க கூட மாட்டே; உனக்கு பொறுமையில்லே; அவளை அவசர அவசரமா ரெண்டு குத்து குத்திட்டு, பொஞ்சாதியை அனுபவிச்சேன்னு பேர் பண்ணிட்டு, திரும்பி படுத்துக்கிட்டே.

இப்ப உனக்கு வயசு கூடி, வாழ்க்கையில அடிபட்டு மனசு முதிர்ச்சியினால, நிதானமா, பதட்டமில்லாமே உன் ஆசை மனைவியைப் பாக்கறே, அவ அழகை ரசிக்கறே; அவ அங்கங்களைத் தொடறே; அதனால இப்ப அவகிட்டயிருந்து கிடைக்கற சுகம் வேறேன்னு நினைக்கிறே; ஆசையுடன் தன் துணையை அணைத்துக் கொண்டிருக்கும் நேரத்திலும் அவர் மனதில் அலை அலையாக எண்ணங்கள் வந்து மோதின.

” குமரு என்ன வேணும்பா உனக்கு? நான் வேணா முத்தம் குடுத்து அவனை ஈரமாக்கிடவா?”

சுந்தரி இப்போது தாங்கமுடியாமல் தவித்தாள். அவரைத் தன்னுள் முழுவதுமாக எடுத்துக்கொள்ள அவள் மனம் விழைந்தது, விருப்பத்தினால் விரைந்து அவரை அனுபவிக்க துடித்தது.

படுத்திருந்த சுந்தரி சட்டென எழுந்து தன் கணவன் உதட்டில் ஒரு முறை அழுத்தமாக முத்தமிட்டாள். முத்தமிட்ட சுந்தரி படுக்கையில் அவரது தொடைப்பக்கம் சரிந்து படுத்தாள். சரிந்தவளின் புட்டங்கள் குமாரின் முகத்தை உரசியது. சுந்தரி குமாரின் தடியை வருடி, மெல்ல அவரது முன் தோலை பின்னுக்குத்தள்ளி, அழகாக சிவந்திருந்த மொட்டைத் தன் உதடுகளை குவித்து விருப்பத்துடன் முத்தமிட்டாள். குமாரின் வலது கை சுந்தரியின் உப்பிய ஆப்பத்தின், முற்றி வெடித்த பஞ்சுக்காயின் பிளவு போலிருந்த அவள் அந்தரங்க வாசலை அவர் விரல் சீராக மேலும் கீழுமாக குடைய, அவள் தேகக்கட்டில் நடுங்கி ஆட ஆரம்பித்தது.

வயதேறிய பின்னும் சுருக்கமின்றி, தொய்வின்றி இருந்த சுந்தரியின் அடி வயிறு, அவள் மார்பில் ஆடிய தாலிக்கொடி, வேர்வையில் இலேசாக நனைந்திருந்த அவள் மார்பின் குளிர்ச்சி, ஒருங்கே அவர் தொடையில் உரசி மோத, வெகுவாக வெறியேறிய குமார், ம்ம்ம்ம் என்ற பெருமூச்சுடன், தன் முகத்தருகில் அசையும் அவள் புட்டத்தில் முகம் புதைத்து முத்தமிட்டவர், தன் ஈர நாக்கால் அவள் புட்டத்தை வருட, சுந்தரி நெளிந்தாள்.

“குமரு, வேணாம் … கூசுதுப்பா” முனகிய சுந்தரி அவர் உள் தொடையைக் கடித்தாள். உள் தொடையைக் கடித்தவள், அவர் மொட்டைத் தன் ஈர உதடுகளால் வருடி, தன் வாய்க்குள் பருத்திருந்த அவர் தண்டின் முனையை இழுத்து தன் நாக்கால் மென்மையாக வருடினாள்.
எம்ம்ம்மா … ஓ மை காட் … என்னடிப் பண்றே ..? குமார் முனகினார்.

“ம்ம்ம் … பேசாம வாயை மூடிக்கிட்டு கிடங்க …” ஒரு வினாடி அவரைத் தன் வாயிலிருந்து வெளியில் எடுத்தவள் மெலிதாக நகைத்தாள்.

“நான் பேசலடி … குரல் தன்னால வெளியில வருதுடி…” குமார் தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், கண் இமைகளை மூடி, சுந்தரியின் ஈர நாக்கு தன் உறுப்பில் தவழ்வதால் கிடைக்கும் சுகத்தில் ம்ம்ம்ம் …எம்ம்மா என முனகினார்.

“இப்ப உங்க குரல் வெளியில வந்துது … கழுத்தைப் புடிச்சிடுவேன் … வெளியிலே சுகா படுத்திருக்கா … ஞாபகம் இருக்கட்டும் …” சுந்தரி அடிக்குரலில் போலியாக சீறினாள். சீறியவள் அவர் தண்டை தன் வாய்க்குள் முழுவதுமாக இழுக்க முயற்சி செய்து தோற்றாள்.