கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

சுந்தரி தன் விழிகளை மூடி மல்லாந்து படுத்திருந்தாள். அவள் தன் இடது காலை உயர்த்தி கட்டிலை ஒட்டியிருந்த சுவரின் மேல் சாய்த்து இருக்க, அவள் அணிந்திருந்த புடவையும், பாவாடையும், சுந்தரியின் வலது கால் முட்டி வரை மேலேறியிருக்க அவளின் முடியில்லாத வெள்ளை நிற காலும் பாதமும் பளிச்சென குமாரின் கண்களை இழுத்துக் கட்டின.

முந்தானையால் மூடப்பட்டிருந்த மார்புகள் மெதுவாக அவள் சுவாசத்திற்கு ஏற்ப மேலும் கீழுமாக அசைந்து கொண்டிருந்தன. சுந்தரியின் முகம் மிக மிக சாந்தமாக இருக்க, உதடுகளில் தவழ்ந்த புன்னகையில் தன் கணவனின் அணைப்பை எதிர்பாத்துக் கொண்டிருக்கும் ஏக்கம் தெளிவாகத் தெரிந்தது.

சுந்தரியின் அருகில் உட்க்கார்ந்த குமாரசுவாமி, அவளை ஒருக்களித்து தன் புறம் திருப்பியவர், அவள் கழுத்துக்கு கீழ் தன் இடது கையை செலுத்தி, அவளை வாரித் தன் மடியில் போட்டுக்கொண்ட குமார், அவள் முகத்தை தன் புறம் நிமிர்த்தி தூக்க, சுந்தரியின் சுவாசம் துரிதமாகத் தொடங்கி அவள் மூச்சுக்காற்று வெப்பமாக அவர் கன்னங்களை சுட்டது.

சுந்தரியின் துடிக்கும் மெல்லிய உதடுகள் குமாரசுவாமியின் இடது கன்னத்தை பட்டும் படாமல் உரசி நின்றன. இலேசாக பிரிந்திருந்த அவள் இதழ்களின் நடுவில் வெண்மையான பற்கள் பளிச்சிட, அவள் வாயிலிருந்து வந்த இனிமையான ஏலக்காய் வாசனையால், குமாரசுவாமியின் உடல் சிலிர்த்தது. இருவரின் மார்புகளும் ஒன்றையொன்று ஸ்பரிசிக்கத் தொடங்கின. குமாரின் உடலில் ரத்தம் வேகமாக ஒடத் தொடங்கி, தன் மனைவியின் முக அழகை ரசித்த அவர் மனம் இங்குமங்கும் ஓடத் தொடங்கியது.

சுந்தரி இலேசா சதை போட்டிருக்கா; இப்ப அவ கன்னத்து எலும்பும், தோள் பட்டை எலும்புங்களும் மறைஞ்சு, உடம்பு கிண்ணுன்னு இருக்கு. பூசின மாதிரி இருக்கற அவ முகத்துல பூரிப்பு கூடி, என் சுந்தரி தேவதை மாதிரி இருக்கா. இப்ப மொத்தமா இவளை அவுத்துட்டு பாத்தா … ம்ம்ம் … அய்யோ! எப்படி இருப்பா! … சான்ஸே இல்லே?

ம்ம்ம் … அப்படியே இவளைக் கட்டிப் புடிச்சி, ஆசை தீர மட்டும் அனுபவிச்சி, என் சுந்தரியை இன்னொரு தரம் கர்ப்பமாக்கினா என்ன? அவர் மனதில் சட்டென இத்தனை நாளாக அடங்கியிருந்த பெண் ஆசை, வெறியாக கிளம்பியது. சுகன்யா மாதிரி ஒரு சுகன் பொறந்தா; என் மனைவி எவ்வளவு சந்தோஷப்படுவா? இந்த நினைப்பிலேயே குமாரின் தம்பி விரைக்கத்தொடங்கினான்.

டேய் குமார்! பொறுடா! வந்தவுடனே அவளை அவுக்கணும்ன்னு இப்படி அலையறயே? அவளை அவுக்கறதை கொஞ்சம் தள்ளிப் போடு; உன் தாலி கட்டின பொண்டாட்டிடா! அவ எங்கடா போயிடப் போறா? பதினைஞ்சு வருஷமா உனக்காக தவம் பண்ற மாதிரி நெருப்பா இருக்கறவடா அவ. முதல்லே அவ மனசு குளிர அன்பா நாலு வார்த்தை பேசுடா. அவ மனசு நிறையட்டும்.

சுந்தரி மனசு நெறைஞ்சா அவ தன்னால தன் உடம்பு துடி துடிக்க உன்னை கட்டிக்கப் போறா; உனக்குத்தான் அவளைப் பத்தித் தெரியுமே; தாராள மனசு அவளுக்கு; வாரி வாரி நீ கேக்கற இன்பத்தை கொடுக்கப் போறா? அவ அள்ளி அள்ளி குடுத்தாலும், பதினைஞ்சு வருஷத்து பாக்கியையும் உன்னால ஒரே நாள்ல அனுபவிக்க முடியாது.

குமாரசுவாமி எந்தவிதமான பரபரப்புமில்லாமல், நிதானமாக சுந்தரியின் வயிற்றை தன் வலது கையால் தடவிக்கொண்டிருந்தார். அவர் இடது கை அவள் முதுகில் கிடந்தது.

“ம்ம்ம் …குமரு சும்மா இருங்கன்னா!” தன் கணவனின் கையை சுந்தரி தன் இடது கையால் அழுந்தப் பற்றி மேலும் நகரவிடாமால் பிடித்துக் கொண்டு முனகினாள். மடியில் கிடந்த மனைவி
“குமரு” என்று தன்னை ஆசையுடன் கூப்பிட்டவுடன், குமாரசுவாமி தன் உடல் சிலிர்க்க அவள் நெற்றியில் தன் உதடுகளைப் பதித்தார்.

“ஏம்மா! நான் அங்க தொடக்கூடாதா” அடிவயிற்றைத் தடவிக்கொண்டிருந்த குமாரின் விரல்களில் அழுத்தம் கூடியது.

“முடியலீங்க; ரொம்ப கூசுதுங்க.” அவள் குரல் கிசுகிசுப்பாக வந்தது. அவர் கழுத்தில் கிடந்த தன் வலது கையால் அவர் கேசத்தை கொத்தாக பிடித்தாள். அப்போதுதான் திருமணம் முடிந்து கணவன் வீட்டுக்கு வந்திருக்கும் இளம் கன்னிப் பெண்ணின் மனதைப் போல், அவள் மனம் தன் கணவனின் தொடலுக்கும், அந்தரங்க ஸ்பரிசத்திற்கும் அலைந்தது.

“நான் என்ன உன்னை புதுசாவா தொடறேன்?” குமாரின் குரலில் காமம் வழிந்தது.

“இல்லே”