கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 15 12

அரக்கு நிறப் பட்டு சேலை உடுத்தி, கருப்பு நிற ரவிக்கையில், சந்தன வாசனையுடன் கூந்தலில் ஈரத் துண்டும், நெற்றியில் விபூதி கீற்றும், வகிட்டின் நடுவில் சிறிது குங்குமம் துலங்க, மலர்ந்த முகத்தில் புன்னகையுடன் அழகிய அப்ஸரஸாக நின்றாள் சுந்தரி. குமார் தன் கண்களை மெதுவாக திறந்தார்.

கண்களைத் திறந்ததும், முகத்தில் நள்ளிரவு வரை போதும் போதுமெங்கிற அளவுக்கு அனுபவித்த காம சுகம் மனதுக்கு தந்த நிறைவும், மனம் நிறைந்ததால், முகத்தில் உண்டாகியிருந்த மகிழ்ச்சியுடனும், உதடு நிறைய புன்னகையுடனும் எதிரில் நின்ற சுந்தரியைப் பார்த்ததும், குமாரின் உள்ளத்தில் கட்டுக்கடங்காத ஆனந்தமும், பரவசமும் பொங்கியது.

“கொஞ்சம் டயர்டா இருக்கும்மா … ராத்திரி ரொம்ப லேட்டா தூங்கினோம் இல்லயா?”

“ராத்திரி கொஞ்சமான ஆட்டமா ஆடினீங்க! … போதும் … போதும்ன்னு சொன்னேன் … கேட்டாத்தானே; சுந்து, இளமை இப்பதாண்டி ஊஞ்சலாடுதுடீன்னு ரெண்டாவது ரவுண்டு வந்தீங்க. உங்களுக்கு வயசு ஆகிப் போச்சு; ஞாபகத்துல இருக்கட்டும் …” சுந்தரி தன் சிவந்த ஈறுகளும் வெள்ளைப் பற்களும் பளிச்சிட மனம் விட்டு சிரித்தாள்.

அறைக்கதவு முழுவதுமாக திறந்திருந்தது. ஹாலில் கண்ணாடியின் முன் நின்று சுகன்யா, தன் தலையை வாரிக்கொண்டிருந்தாள். கட்டிலில் எழுந்து உட்க்கார்ந்த குமார், அவள் இடுப்பில் தன் கரங்களை கோர்த்து, அவளைத் தன் புறம் இழுத்து நெற்றியில் முத்தமிட்டார். அவர் கைகள் இடுப்பிலிருந்து, இடுப்புக்குக் கீழ் நழுவ, சுந்தரி வேகமாக அவர் பிடியில் திமிறினாள்.

சுந்தரியின் திமிறலில் அவள் சேலை முந்தானை சிறிதே விலக, அன்று அவள் அணிந்திருந்த கருப்பு நிற பிளவுசுக்குள்ளிருந்த இடது புற மேடும், மேட்டின் வனப்பும் அவர் கண்களைத் விருட்டென தாக்கியது. இரவு துணியில்லாமல் பார்த்த அந்த செழுமை மனதில் வந்து ஆட, குமாரின் தொடை நடுவில் அவருடைய தம்பி நான் தயார் … தயார் என துள்ளினான்.

குமாரின் கண்கள் புடவையில் சிறைபட்டிருந்த அவள் முலைகளையும், அவள் முகத்தையும் விழுங்குவது போல் மேலும் கீழுமாக பார்த்து அலைந்தன. கைகள், அவள் பின்னெழில்களில் தயக்கத்துடன் மெதுவாக மேய்ந்து கொண்டிருந்தன. குமாரின் கண்கள் பயணித்த இடத்தையும், அவர் கண்களில் இன்னும் மிச்சமிருந்த வேட்க்கையையும், அவர் கைகள் தன் உடலில் தாறு மாறாக அலைவதையும் உணர்ந்த சுந்தரி வேகமாக தன் முந்தானையை இழுத்து தன் மார்பை மூடி மறைத்தாள்.

“என்ன குமரு … கிளம்ப வேணாமா?” அடிக்குரலில் முனகிய சுந்தரி தன் கணவனை தன் கண்களால் விழித்து முறைத்தாள். முறைத்தவள் மெதுவாக ஆனால் கண்டிப்பான குரலில் சொன்னாள்.

“ம்ம்ம் … குமரு விடு என்னை … சொன்னா கேளு.”

“சுந்து ஒரே ஒரு கிஸ் குடேன். ப்ளீஸ்..”அவரும் கிசுகிசுப்பான குரலில் முனகி அவளைப் பார்த்து கண்ணடித்தார்.

“நீங்க முதல்ல உங்க கையை எடுங்க. நான் குளிச்சுட்டு வந்திருக்கேன். கோவிலுக்கு போறோம்ங்க நாம …” குமாரின் கைகள் மென்மையாக பட்டுப் புடைவையில் சிறைப் பட்டிருந்த அவள் புட்டங்களை, இதமாக பிசைந்து கொண்டிருந்தன.

“சட்டுன்னு ஒன்னு குடுத்துடுடி.”

“கர்மம் … எழுந்துருங்க … முதல்ல குளிச்சுட்டு வாங்க … அப்புறமா … ஒன்னுல்ல … ரெண்டு குடுக்கறேன் …”

“இப்ப குடுக்க மாட்டியா?” அவர் குரலில் ஏக்கம் தொனித்தது.

“ஹூகூம்ம்ம்ம்… மாட்டேன்..”

“அம்ம்மா! … அந்த புதுசா வாங்கிட்டு வந்த செயினை எங்கேம்மா வெச்சே?” சுகன்யா ஹாலிலிருந்து கூவினாள். சுகன்யா உள்ளே வருகிறாளோ என நினைத்த குமார் தன் கையை அவசரமாக சுந்தரியின் பிருஷ்டங்களிலிருந்து விலக்கிக் கொள்ள, சுந்தரி தன் கணவனின் கன்னத்தை ஒரு முறை அழுத்தி திருகிவிட்டு சிறு பெண்ணைப் போல் ஹாலை நோக்கி ஓடினாள். ஓடியவள் நின்று அவரை திரும்பிப் பார்த்து தன் நாக்கை நீட்டி அழகு காட்டி சிரித்தாள்.

சுந்து நீ என்னை கொல்லாம கொல்றடி … ம்ம்ம் … எங்க போகப் போறே நீ … உனக்கு கச்சேரியை ராத்திரிக்கு வெச்சுக்கறேன் … அவள் மனதுக்குள் மருகினார். முகத்தில் புன்னகையுடன் பாத் ரூமை நோக்கி நடந்தார்.
குமாரசுவாமி நிதானமாக காரை ஓட்டிக்கொண்டிருந்தார். விடியல் நேரத்து குளிர்ந்த இளங்காற்று, கார் சன்னலுக்குள் நுழைந்து மறு சன்னல் வழியாக வெளியேறிக் கொண்டிருந்தது. முன் சீட்டில் அவருடன் அமர்ந்திருந்த சுந்தரி, காற்றில் தன் முடிக்கற்றைகள் பறக்க, முகம் முழுதும் சிரிப்புடன், கணவனை ஒரு கண்ணாலும், மறு கண்ணால் சாலையில் எதிர்த் திசையில் விரையும் மரங்களையும், வாகனங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேகமாக முகத்தில் அடித்த குளிர் காற்று கண்களைத் தாக்கி, விழியோரத்தில் இலேசாக கண்ணீர் பெருகியது. அவள் மனம் ஆனந்தத்தில் கும்மாளம் போட்டது. எம்மா! போதும் போதும்; இதுக்கு மேல என்னால தாங்க முடியாது. ஒரே நாளில் என் வாழ்க்கையில் இத்தனை மாறுதலா? ஒரே நாளில் இத்தனை சந்தோஷமா? பதினைஞ்சு வருஷத்து தனிமையும், ஏக்கமும், ஒரு ராத்திரியிலே இவன் கை என் உடம்புல பட்டதும் காணமல் போயிடுச்சே?