எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 62

வினோத் : டேய் உள்ளூர் பொண்ணுனா அவள பொள்ளாச்சிக்கு வர வச்சி அங்க இருக்கிற ஏதாவது ஒரு லாட்ஜில வச்சு மேட்டர் முடிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு இப்படி அன் டைம்ல அதுவும் இந்த போஸ்ட் ஆபீஸ் உள்ள கூட்டிட்டு வந்து பண்ணனும்குற அவசியம் இல்ல.

பாலா : டேய் வினோத் சொல்றதுலயும் அர்த்தம் இருக்குடா

ரகு : ஒருவேளை திருவிழா பார்க்க வந்த வெளியூர் பொண்ணா இருக்குமோ?

இது அனைத்தையும் பேசாமல் கேட்டுக் கொண்டிருந்த குமார் இப்போது “மச்சான் எனக்கு இப்ப கொஞ்சம் தெளிவாகுதுடா”

குமார் : டேய் வசந்த் சொன்ன மாதிரி பையன் உள்ளுர் தான், பொண்ணு திருவிழா பார்க்க வந்த வெளியூர் பொண்ணு. வந்த இடத்தில இவன் அவ கிட்ட பேசி அவள கரெக்ட் பண்ணி இருக்கான். நைட்டு திருவிழா கூட்டதுல அவ வீட்டுல இருக்கிறவங்களுக்கு தெரியாம இங்க கூட்டிட்டு வந்து ஊம்ப வச்சிருக்கான்‌.இது தான் மேட்டரு.

பாலா : டேய் அவன் அவள ஓத்திருக்கலாமே டா .ஏன் ஊம்ப மட்டும் வச்சி கூட்டிட்டு போய்ட்டான்?

குமார் : டேய் கூட்டத்துல ஆளு இல்லன்னு தேட ஆரம்பிச்சுற கூடாதுல்ல. அதான் கோயிலுக்கு பக்கத்துல இருக்குற இந்த போஸ்ட் ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்து ஊம்ப மட்டும் வச்சி கூட்டிட்டு போய் விட்டான். கண்டிப்பா நம்பர் வாங்கி இருப்பான். அதான் இன்னைக்கு வருவாங்கன்னு நெனச்சு உங்கள் இங்க கூட்டிட்டு வந்தேன்.

ரகு : இப்படியெல்லாமாடா இருப்பாங்க .புருஷனுக்கு தெரியாமல் அப்படி என்னதான் இன்னொருத்தன் கூட சுகம் கேக்குதோ

குமார் : புருஷன் ஒழுங்கா செஞ்சா அவ ஏண்டா இன்னொருத்தன் கூட போகப் போறா

ரகு : இருந்தாலும் இது தப்புடா

குமார் : அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் யோசிக்க மாட்டாளுங்க டா

பாலா : டேய் அத விடுங்க டா அடுத்த ரவுண்டு ஊத்துடா

மறுபடியும் அனைவரும் சியர்ஸ் செய்து அடுத்த ரவுண்டை அடித்தனர்.

குமார் : சரி மணி என்ன ஆகுது

வினோத் : 11 ஆச்சுடா

குமார் : சரிடா நாளைக்கு காலையில திருவிழா முடியுது. அடுத்து எப்ப பார்ப்போமே தெரியல. நாலு நாள் வேகமா ஓடிருச்சுல்ல