எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 4 63

3).”பாலா என்னடானா அன்னைக்கு போஸ்ட் ஆபீஸ்ல பார்த்தது உன் தம்பியோட உருவம் மாதிரி இருந்துசுனு சொல்றான்.இவன் யாரை கூட்டிட்டு போய் இருப்பான்.அன்னைக்கு நா ஃப்ரெண்ட்ஸ் கூட வந்துட்டேன்.ஹேமாவ அம்மா அப்பா கூட விட்டுட்டு வந்தேன், அவங்களுக்கு தெரியாமல் இவள அவன் கூட்டிட்டு போக வாய்ப்பு இல்லை”.

4). “ஹேமா டயர்டா இருக்குன்னு சொல்லி இருக்கா ,இவன் சேகர் பைக்ல கூட்டிட்டு வந்திருக்கான், பாலா அவங்க ரெண்டு பேரும் பைக்ல போனாங்க ன்னு” சொல்றான்,

5).”அப்றோம் அன்னைக்கு ஹேமாவோட சேலைல இருந்த செம்மண் கரையும் ராஜாவோட செருப்புல இருந்த கரையும் ஒரே மாதிரி இருந்துச்சு”, கேட்டதுக்கு கூட்டத்துல பட்டுருக்குன்னு சொன்னா,போஸ்ட் ஆபிஸ்லயும் செம்மண்ணா கிடந்துச்சுனு வினோத் சொன்னான்.

6).ஒருவேளை குமார் சொன்ன மாதிரி அந்த உள்ளூர் பையன் ராஜாவாவும் வெளியூரிலிருந்து திருவிழா பார்க்க வந்த பொண்ணு ஹேமாவும் இருப்பாங்களோ”, “அன்னைக்கு அவங்க செஸ் விளையாடிட்டு இருக்கும்போது நாளைக்கு உங்ககிட்ட ஒன்னு கேப்பேன் நீங்க கண்டிப்பா தரணும் அப்படின்னு ராஜா சொன்னான், ஒருவேளை ஹேமா கிட்ட ஊம்பிவிடுங்கனு கேட்டு இருப்பானோ, சீச்சீ என் மனசு ஏன் இப்படியெல்லாம் கேவலமா யோசிக்குது. இப்ப அவ கிட்ட போயி “அன்னைக்கு அவன் உன்கிட்ட என்ன கேட்டான்?” அப்படின்னு கேட்டா ,”அப்ப நீங்க டிவி பார்க்காம நாங்க பேசறது தான் ஒட்டு கேட்டுட்டு இருந்தீங்களானு கேப்பா. எதுக்கு வம்பு.

7).ராஜாவும் ஹேமாவும் நான் இருக்கும்போது இதுவரைக்கும் பேசிக்கிட்டது இல்ல. நான் இல்லாத அப்போதான் பேசிக்கிறாங்க.

சிறிது நேரம் யோசித்து விட்டு,

சரி குமார் சொன்னா மாதிரி கண்டிப்பா நம்பர் வாங்கி இருப்பாங்க ,பேசி இருப்பாங்க. நம்ம பைனலா ஒரு தடவை ஹேமா போன செக் பண்ணலாம். லாஸ்ட் நாலு நாளா அவளுக்கு எந்த நம்பர்ல இருந்து போன் வந்திருக்குன்னு பார்க்கலாம். அப்படி எந்த நம்பர் மே வரலைன்னா அந்த போஸ்ட் ஆபீஸ்ல இருந்தது ஹேமா கிடையாது. வேற யாரோ. சரி ஹேமா போன் எடுத்து பார்ப்போம் என்று முடிவு செய்து, ஹேமாவின் மொபைலை எடுத்து செக் செய்தான் அதில் இன்கமிங் கால் ,அவுட்கோயிங் கால், மிஸ்டு கால் ஆகிய அனைத்திலும் சென்று செக் செய்தான் கடைசி 4 நாட்களாக அவள் அம்மாவிடம் இருந்து மற்றும் ஜான்சி காலேஜ் பிரிண்ட் என்ற நம்பரிலிருந்து போன் வந்திருந்தது .