பவித்ரா :……………
ஹேமா : செம என்ஜாய் , நேரம் போறதே தெரியல பவி
பவித்ரா :…………..
ஹேமா : ரிட்டன் எப்போன்னு தெரியல அவர் கிட்ட தான் கேக்கணும்
பவித்ரா : …………
ஹேமா :சரி, நீ எப்படி இருக்க?
பவித்ரா : ………….
ஹேமா : ஓகே சூப்பர் .ஏதாச்சு குட் நியூஸ் இருக்காடி
பவித்ரா :…………..
ஹேமா : நாயே சொல்லவே இல்ல பார்த்தியா நீ. எத்தனாவது மாசம்?
பவித்ரா : …………
ஹேமா : பார்த்து ஜாக்கிரதையா இருடி
பவித்ரா :…………
ஹேமா :சீக்கிரமே சொல்றேன்
பவித்ரா :…………
ஹேமா : அத நான் சொல்லணும் டி, டேக் கேர் சென்னை வந்தவுடனே உன்னை வந்து பாக்குறேன்
பவித்ரா :………
ஹேமா : ஓகே பாய் டி.
ஹேமா போனை வைத்துவிட்டு சீப்பை எடுத்து தலை வாரிக் கொண்டிருந்தாள் அப்போது அவளது போன் மறுபடியும் ரிங்க் அடித்தது இந்த முறை அம்மா என்று இருந்தது.
ஹேமா : அம்மா
ஹேமா அம்மா : ………….
ஹேமா : தேங்க்ஸ்மா
ஹேமா அம்மா :……………
ஹேமா : காலையிலேயே விஸ் பண்ணிட்டாரு மா
ஹேமா அம்மா :………..