ரகு : ஆமாடா நேத்துதான் வந்த மாதிரி இருந்துச்சு அதுக்குள்ள நாலு நாள் போயிருச்சு
பாலா : எப்படா ரகு கிளம்புற சென்னைக்கு?
ரகு : நாளை மறுநாள் கிளம்புறேன் டா. டிக்கெட் போட்டு தான் வந்தேன்.
வினோத் : பஸ்லயா போற
ரகு : ட்ரெயின் டா பொள்ளாச்சியிலிருந்து
குமார் : அப்புறம் எல்லாரும் ஒவ்வொரு இடத்துக்கு போயிடுவோம்ல
ரகு : ஆமாடா இனிமேல் அடுத்த திருவிழாக்குனு தான் நினைக்கிறேன்
குமார் : அதுவும் சரிதான். இனி அடுத்த திருவிழாக்கு தான்
வினோத் : அடுத்த திருவிழா குள்ள உனக்கு ஒரு கல்யாணத்த பன்னி வைக்கணும் டா
குமார் : எங்க அப்பா இந்த வருஷம் பண்ணிடலாம்னு சொல்லி இருக்காரு பாக்கலாம்
மறுபடியும் அடுத்த ரவுண்டு அடிக்க. சரக்கு பாட்டில் தீர்ந்தது அதை தூக்கி போட்டனர்.
குமார் தூரத்தில் இரண்டு பைக் வருவதை பார்த்தான். அந்த பைக் போஸ்டாஃபீஸ் தாண்டி ஒரு ஆலமரத்திற்கு பக்கத்தில் சென்று நின்றது.
குமார் : மச்சான் அங்க பாருங்டா யாரோ வராங்க
பாலா : யாருடா?
குமார் : யாரோ நாலு சின்ன பசங்க டா தண்ணீ அடுக்க வந்திருக்கான்னு நினைக்கிறேன் அடிச்சிட்டு போகட்டும் .
ரகு : அதை விடு டா (என்று சொல்லி வேறு பேச்சை பேச ஆரம்பித்தார்கள்.)
இப்போது ராஜா நண்பர்கள் மத்தியில் நடந்தது
அனைவரும் ஆலமரத்தடியில் சென்று அமர்ந்தனர். ராஜா மட்டும் ஹேமாவை ஒத்த களைப்பில் சற்று மெதுவாக அமர்ந்தான். அவனது சுன்னி லேசாக வலித்துக் கொண்டிருந்ததை அவன் உணர்ந்தான். சேகர் தன் கையில் இரண்டு கவர் வைத்திருந்தான். ஒரு கவரில் நான்கு பீர் பாட்டிலும் மற்றொரு கவரில் சைடிஸ் ஆக சிக்கன் பக்கோடாவும் வைத்திருந்தான். அனைவருக்கும் பீரை எடுத்து கொடுத்து விட்டு,சிக்கன் பக்கோடா வை திறந்து அவர்களுக்கு மத்தியில் வைத்தான் சேகர். பின் அனைவரும் பீர் பாட்டிலை ஓபன் செய்து ஷேர் செய்து குடிக்க ஆரம்பித்தனர்.
ராஜா : மச்சான் இப்பதாண்டா ரிலாக்ஸ்டா பீல் பண்றேன்
சேகர் : ஏண்டா
ராஜா : மூட்டுவலியும் குறுக்கு வழியும் உயிர் போச்சுடா இத குடிச்சதுக்கு அப்பறம் தான் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு