யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 4 131

தேன் “என்னடா. .. அம்மாவ* ஓவராவே புகழுர”

ரவி ” என்னக்கா. .. ”

“இல்ல. .. அம்மாவ தேவதைனு சொல்ற. . அவங்க கன்னத்த தைரியமா புடிக்கிற. . அதான் கேட்டேன் ”

“கா. … இன்னைக்கு உன்மையில அம்மா அழகா இருந்தாங்க. .. அப்பரம் கோயிலுக்கு அவங்கள வரவைக்க சும்மா கன்னத்த ஆட்டி கெஞ்சினேன் … ”

*”அப்படியா. .. நீ பன்னத பாத்தா எனக்கு கெஞ்சினியா இல்ல கொஞ்சினியானு தெரில. . உன் கண்ணுக்கு என்ன விட அம்மா அழகா இருக்காங்கல”** என பெண்ணுக்கே உரியதான பொறாமையை வெளிபடுத்தினாள்

“என்னக்கா இப்டிலாம் பேசுற.. நீ தான் கா இந்த உலகத்திலேயே அழகு ….” அவன் கூறி கொண்டிருக்கும்போதே கதவு திறந்தது. .. இருவரும் யாரென்று பார்த்தார்கள். .. அம்மா உள்ளே வந்துக்கொண்டிருந்தாள்..

அம்மா ” ஏன்டி… நீதான் அழகு போதுமா. . ஏதோ வாய்தவரி சொலுலிட்டான் என் புள்ள என்னை தேவதைனு. …. அதுக்கு போய் அம்மா மேலயே இவ்வளவு பொறாம ஆகாதுடி” என சிரித்தவாறே கூறினாள். ..

தேன் ” மா. . உன்கிட்ட எனக்கென்ன பொறாம .. அதுவும் என் வயசு 19 உனக்கு 39. .. இந்த 20 வயசு வித்தியாசம் இருக்கும் போது யாரு அழகுனு யார கேட்டாலும் சொல்லுவாங்க. ..

இதை கேட்டதும் அம்மாவின் சிரிப்பு முகம் மறையத்தொடங்கியது….

ரவிக்கு தேன்மொழி அம்மாவின் வயது மற்றும் அழகை கின்டலடித்தது சுத்தமாக பிடிக்க வில்லை. . மேலும் அம்மா தேனின் வார்த்தையில் அவளின் முகம் சுருங்குவதை கண்டான். . உடனே கட்டிலை விட்டு இறங்கினான். . ”

ரவி ” அக்கா ஏன் கா இப்படி பன்ற. . இப்ப பாரு அம்மா எவ்வளவு வருத்தபடுறாங்க …”

தேன் ” டேய் நான் என்ன தப்பா சொல்லிட்டேன் உண்மைய தானே சொன்னேன். .. ” கடிந்தாள் அவள் மனதில் இன்றும் தான் ரவியிடம் பேசும்போது அம்மா ஒட்டு விட்டாள் என்ற கோவம் இருந்தது.

அம்மாவின் முகம் மேலும் வாடியது. .. பின். ..

அம்மா “* நீ சொன்னது எல்லாம் உண்மைதான்டி எனக்கு வயசாயிடுச்சு தான்..* நான் இல்லனு சொல்லல ஆனா, உன் வயசுல நான் உன்ன விட அழகாவும், திமிரோடவும் இருந்ததனால இப்ப கஷ்டப்பட்டுட்டு இருக்கேன். ” இதை கூறும்போது அவள் கண்களில் நீர் வழிந்துக் கொண்டிருந்தது.

ரவி அம்மாவிடம் ” மா. . இவளுக்கு பேசவே தெரியல. .. ப்ளீஸ் பர்த்டே அதுவுமா வருத்தப்படாதிங்க .. மா. .

அம்மா தன் கண்களை துடைத்துக்கொண்டு வாசல் வரை வந்தவள் திரும்பி தேனிடம் ” இப்ப இங்க நான் ஒட்டுகேக்க வரல ரவி கிட்ட எனக்கொரு சந்தேகத்தை கேக்க வந்தேன். . ஆனா உங்க ரூம்க்கு நான் வந்திருக்க கூடாதுனு இப்ப தோனுது.. என்ன மன்னிச்சிடு தேனு.” என வெளியேறி தன் அறைக்கு சென்று விட்டாள்

ரவி ” பாரு கா. . அம்மா அழுதுகிட்டே போறாங்க.. இப்ப உனக்கு சந்தோஷமா.. அடுத்தவங்க மனசு கஷ்டப்படாம பேசமாட்டீயா… ” திட்டிட்னான்

தேன்மொழிக்கு தம்பி திட்டியதால் கோவபடாமல் தன் தவறை உணர்ந்தாள் ” ஆமாடா. .. அவசரபட்டுடேன் சாரி. .”

2 Comments

  1. Bro amma paiyan padika nalla ilaaa bro,pls amma venam broo seekiram next post podungaa

  2. sekram podunga adutha part semaya iruku

Comments are closed.