யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 4 131

அந்த பெண் ” உங்க பேரு வடிவு தானே?. ..”

” ஆமா. . உங்களுக்கு எப்புடி தெரியும் ”

“உங்க ஊர் ஸ்ரீரங்கம் தானே ??”

“ஆமா. .. எல்லாம் சரிதான் எப்டி உங்களுக்கு தெரியும் ” என ஆச்சிரியப்படுவதை போல் நடித்தாள்

” ஏய்… நான் சுவாதி டீ… மறந்திட்டியா. … உன் கூட டொல்த் வரைக்கும் படிச்சேனே … அடிப்பாவி என்ன மறந்திட்டியே. ..* ஈஸ்வரா. ..”

ஆம் வடிவுக்கரசியின் சிறு வயதில் இருந்து பன்னிரெண்டாம் வகுப்பு வரை சுவாதி தான் அவளின் நெருங்கிய தோழி.* ஆனால் இன்றோ ஏதோ காரணமாக நடித்து வருகிறாள்.

வடிவுக்கரசி ஞாபகம் வந்தவள் போல ” சுவாதி. ….. உன்ன அடையாளமே தெரில .. நல்லா இருக்கியா டி..”

” நான் நல்லாதான் டி இருக்கேன். … நீ ஏன் டொல்த் எக்ஸாம் கூட எழுதாம உங்க குடும்பத்தோட எங்கடி போனிங்க ..”

வடிவு என்ன சொல்வது என தெரியாமல் முழித்துக்கொண்டிருந்தாள். . பின் அவளின் பேச்சை மாற்ற. .. ” அத விடுடி.. இதோ இருக்காங்க பாரு இவங்க தான் என் பசங்க. .. இவன் ரவி ப்ளஸ் டூ படிக்கிறான். . இவள் தேன்மொழி பீ_காம் செகன்டியர் … ” என அறிமுக படுத்தினாள். .

பின் இருவரும் கைபேசி எண்களை பரிமாறிக்கொண்டனர். .

சுவாதி ” ஏய் உன் பையன் ரொம்ப அழகா இருக்காண்டி.. பாக்க அப்டியே உன்னுடைய தம்….. “”””
உடனே பதரியபடியே வடிவுக்கரசி குறுக்கிட்டாள். .. ” உன் கூட வந்தவங்க யாருடி ”

“அவங்களா. .. என் ஆத்துக்காரரும் என் மாமியாவும், அப்ரம் ஆத்துல என்ன வேலூர் ல தான் கட்டி கொடுத்தாள். .. சரிடி நாழி ஆகுது நான் கிளம்புறேன். . வேலூ*ர் க்கு வந்து எனக்கு போன் பண்ணா நானே வந்த உங்கள என் ஆத்துக்கு அழைச்சிட்டு போறேன் டி. .. ஓகே நான் வரேன்டி ” என கூறி சென்று விட்டாள். .

வடிவுக்கரசியின் மனதில் ” ப்பா. . தப்பிசோம் ” என பெரு மூச்சிவிட்டாள்.. பின் ரவி, கோயிலில் அம்மா, அக்கா பெயர்களில் அர்ச்சனை செய்துவிட்டு,அனைவரும் வீட்டிற்கு சென்றனர். .. பின் மதியம் சாப்பிட்டு, உடம்பு அலுப்பில் உறங்க சென்றனர். ..

*ரவி கதவை லேசாக சாத்திவிட்டு படுத்தான். அவனருகில் தேன்மொழி படுத்திருதாள்.. அவள் மனதில் என்றைக்கும் இல்லாமல் இன்று அம்மாவிடம் இவன் கொஞ்சம் அதிகமாக பழகுவது போல் இருந்தது. . அதில் பொறாமை ஏற்ப்பட்டது. .

2 Comments

  1. Bro amma paiyan padika nalla ilaaa bro,pls amma venam broo seekiram next post podungaa

  2. sekram podunga adutha part semaya iruku

Comments are closed.