யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 4 131

அம்மா வடிவுக்கரசிக்கு “””பெரும் அதிர்ச்சி””” காத்திருந்தது…!!!!!

அங்கே… அவளுடன் 12 ஆம் வகுப்பு படித்த தோழி அவள் குடும்பத்துடன் சாமி கும்பிட்டுகொண்டிருந்தாள். ……………….

வடிவுக்கரசிக்கு* தூரத்துல் தன் தோழியை* பார்த்ததும்* ஒரு நிமிடம் இதயமே நின்று விட்டதாக எண்ணி, அதே இடத்தில் நின்றாள். . அதிர்ச்சியில் அவள் முகமே வேர்த்திருந்தது..

ரவி ” மா. .. என்னமா நின்னுட்ட வா சீக்கிரம். ..” என கையை இழுத்தான்

அம்மா ” டேய் ரவி. ..என்னனு தெரியல திடீர்னு கால் வலிக்கிறா மாதிரி இருக்கு. . வெளிய ஓட்டல்ல உக்காந்துட்டு வரலாம் வாடா ” என பொய் கூறினாள்

ரவி ” இங்கியே உக்காரலாம் மா.. ”

அம்மா ” இல்லடா. .. டீ குடிச்சா கொஞ்சம் ரிலிப்பா இருக்கும் ”

ரவி “சரிம்மா வாங்க …* மெதுவா மெதுவா..” என அம்மாவின் கையை பிடித்து திரும்பி நடக்க தொடங்கினான்.

இரண்டடி நடந்திருப்பார்கள் அதற்குள் பின்னாளிருந்து ஒரு குரல் வடிவுக்கரசியை அழைத்தது. .

ரவியும் தேனும் திரும்பி பார்த்தனர் அங்கே ஒரு பெண் “ஹலோ ” என கத்தி… கை அசைத்துக்கொண்டே வேகமாக நடந்து அவர்களை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள்..

தேன் ” அம்மா. .. உங்களை யாரோ கூப்பிட்ராமாதிரி இருக்கு ”

” என்னை…யா இருக்காது. .* சீக்கிரம் வா ” என* அவசர அவசரமாய் நடக்க தொடங்கினாள். அதற்குள் அந்த பெண் இவர்கள் அருகில் வந்து “ஹலோ மேடம் ” என கத்தினாள்..

அந்த குரலை கேட்டதும் மூவரும் நின்றனர். . வடிவுக்கரசியின் மனதில் “ச்சே… இன்னைக்கு இவ கண்ணுல பட்டுட்டோமே ” என நநொந்துக்கொன்டாள். . மீண்டும் அந்த பெண் “மேடம். .. உங்களத்தான் ” என்றாள். .
இப்போது மூவரும் திரும்பினர். ..

2 Comments

  1. Bro amma paiyan padika nalla ilaaa bro,pls amma venam broo seekiram next post podungaa

  2. sekram podunga adutha part semaya iruku

Comments are closed.