யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 4 131

பின் இருவரும் கிளம்பி கதவை திறந்து வெளியே வந்தனர். . ரவி நடுஹாலில் நின்று காத்திருந்தவன் , அம்மாவை கண்டதும் உறைந்தே விட்டான். இதுவரை ஏனோதானோ என்று சேலையை அணிபவள் இன்று ஆரஞ்சு நிற சேலையை மிக நேர்த்தியாக கட்டியிருந்தாள்.. இதனால் அவளின் வயது குறைந்துக்கொண்டும், அழகோ கூடிக்கொண்டும் இருந்தது. .

ரவி அம்மாவை பார்த்துக் கொண்டே “மா … நீங்க இந்த சேலையில உண்மையான தேவதை போல இருக்கிங்க மா. .. ” என கூறி சட்டென அவளின் காலில் விழுந்தான் . ..

யாருக்கு தான் புகழ்ச்சி பிடிக்காது அம்மாவும் அதில் மயங்கி ” ரவி. . என்ன இது. .. மொதல்ல எழுந்திரி பா… உன் ட்ரெஸ் எல்லாம் அழுக்கு ஆகுது பாரு..” என அவனை குனிந்து தூக்கிகொண்டிருந்தாள். .

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த தேன்மொழி மனதில் ” என்ன இவன் அம்மாவ ஓவராவே புகழுரானே”* என நினைத்து,* அவனிடம்* ” ஆமா ஆமா. .. உன் 39 வயசு தேவதைக்கு அப்பரமா ஐஸ் வச்சிக்கோ இப்ப கோயிலுக்கு போகலாம்மா”” என கின்டலடித்தாள்…

அம்மாவுக்கு தேன்மொழி தன் வயதை கின்டல் செய்வதை அறிந்ததும் ” அடியே … உனக்கும் வயசு ஆகாமயா இருக்க போகுது .. ” என்றாள் நக்கலாக. ..

வடிவுக்கரசியின் நகைச்சுவை கலந்த இந்தமாதிரியான பேச்சுக்கள் கணவனை பிரிந்ததிலிருந்து இப்போதுதான் வெளிப்பட தொடங்கியது. ..

தேன் எப்போதும் போல சாதாரண மஞ்சள் நிற சுடிதார் உடுத்தியிருந்தாள். .. இப்போது இருவரை எவரேனும் பார்த்ததால் அக்கா தங்கை என்றே எண்ணுவார்கள் …

பின்பு..
வீட்டை பூட்டிவிட்டு மூவரும் கோயிலுக்கு நடந்தனர். .. வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது அந்த கோவில், 10 நிமிடங்கள் நடந்தால் போதும். ..

என்னதான் வடிவுக்கரசி சந்தோஷமா இருந்தாலும் அவள் மனதில் அந்த குழப்பம் எழுந்துக்கொண்டே இருந்தது..

அவள் நடந்துகொண்டே ” ரவி…* என் பர்த்டேனு உனக்கு எப்டி தெரி….. ” என கூறி முடிக்கும் முன்பே மீண்டும் ரவி குறுக்கிட்டான். “”மா… உங்க பர்த்டே க்கு நீங்க ரெண்டு பேரும் இன்னைக்கு எனக்கு ட்ரீட் வச்சே ஆகனும் ” என கட்டளையிட்டான்..

தேன் ” ஏய்.. என்ன ஆர்டர்_லாம் போடுர… உனக்காக நாங்க கோயிலுக்கு வரதே பெரிய விஷயம் ” என சலித்துக்கொண்டாள்

அதற்குள் கோயில் வந்துவிட்டது. வெளியே கடையில் பூஜை சாமான்கள் வாங்கிகொண்டு, செருப்பை கழட்டிவிட்டு உள்ளே சென்றார்கள். . அம்மாவுக்கும், அக்காவுக்கும் பல வருடங்கள் கழித்து கோயில் உள்ளே செல்வதால் எற்படும் தயக்கத்தினை ரவி உணர்ந்தான். . எனவே அவர்களின் கையை பிடித்து உள்ளே கூட்டிச்சென்றான். ..

2 Comments

  1. Bro amma paiyan padika nalla ilaaa bro,pls amma venam broo seekiram next post podungaa

  2. sekram podunga adutha part semaya iruku

Comments are closed.