அம்மா ” சொன்னா கேலு ரவி…. நா கோயிலுக்கு போக மாட்டேன்னு தெரிஞ்சே நீ இப்டி கேக்குற பாத்தியா. ..”
ரவி ” மா. .. ஜஸ்ட் 2 ஹவர்ஸ் மா…… ப்ளீஸ். ….”
அம்மா “2 ஹவர்ஸ் எதுக்கு இன்னிக்கி லீவே போட்டுருறேன் . . ஆனா கோயிலுக்கு வேணாம் வெளிய எங்கயாவது போலாம் ஓகே வா . ..
வெளியே போகலாம் என்றதும் தேன்மொழிக்கு சந்தோஷம் தாங்கமுடியலை “சூப்பர் மா” என்றாள்.
ரவி அமைதியாக பேசாமல் தட்டில் கை கழுவி .. தலை குனிந்தவாறே இருந்தான். .
அம்மா அவனருகில் அமர்ந்து அவனிடம் “என்னடா ரவி அமைதியா இருக்க.. சொல்லு எங்க போலாம்* ”
ரவி கழுவிய தன் ஈர கைகளை அம்மாவின் இரு கன்னத்திலும் வைத்து ” மா.. உங்களுக்கும், அக்காவுக்கும் கடவுள் நம்பிக்கை இல்லதான். ஆனா இந்த ரெண்டு தேவதைகளையும்* எனக்காக கடவுள் படைச்சான்ல அதனால எனக்கு நம்பிக்கை அதிகமாவே இருக்கு, அதுக்காக மட்டும் இல்லாம* நீங்க ரெண்டு பேரும் நல்லா இருந்தா தான் நான் நல்லா இருக்க முடியும். .. சோ. …கோயிலுக்கு நீங்க வரீங்க. ..” என கன்னத்தை ஆட்டியபடி கொஞ்சினான்.
வடிவுக்கரசி ஒரு நொடி திகைத்தே விட்டாள். .. ஆம்… அவளின் கணவனின் கொஞ்சலும், கெஞ்சலும் நினைவிற்கு வந்தது. ..
ரவி இன்னமும் அம்மாவின் கன்னத்தை பிடித்து “மா….ப்ளிஸ்.மா. …என் செல்ல அம்மால…” என கெஞ்சிக்கொண்டே இருந்தான்.
அம்மா மந்திரத்திக்கு கட்டுபட்டவள் போல அவனை வியந்துபார்த்த படியே “சரி” என்றாள்.
தேனுக்கு மிகுந்த ஆச்சிரியத்துடன் அம்மாவை பார்த்தாள் .. இதுவரைக்கும் அவள் எடுத்த எந்த முடிவையும் மாற்றிக்கொண்டதாக சரித்திரமே இல்லை. . ஆனால் இன்றோ ரவியின் கெஞ்சலுக்கு தன் முடிவை மாற்றிக்கொண்டாள்.
உடனே ” மா…. அவன்தான் கோயிலுக்குனு சொல்லுறான் நீங்களும் ஓகேனு சொல்லுரிங்க. .* சுத்த போர் மா* .. நாம சினிமா இல்ல பார்க்குக்கு போலாம் ” என்றாள்
அம்மா ” என் புள்ள… ஆச படுறான்ல நாம கோயிலுக்கு போறோம் … நீ சீக்கிரம் கெளம்பு ”
தேன் ” உன் புள்ளயா?…. என்ன மா.. திடீர்னு பாசம் பொங்குது உனக்கு..”
அம்மா ” ஏய் … அவன் எப்போதும் என் புள்ளடி .. உன்ன விட அதிகமா பாசம் இருக்கு … ‘”
தேன் ” டேய் ரவி… அம்மாவுக்கு உன்மேல என்ன விட அதிகமா பாசம் இருக்காம் டா … ஓஹோ …” என சிரித்தவாறே கூறினாள்
Bro amma paiyan padika nalla ilaaa bro,pls amma venam broo seekiram next post podungaa
sekram podunga adutha part semaya iruku