நான் நினைத்து பார்த்து பார்த்து மனதில் நிம்மதி இல்லாமல் பூஜையை முடிக்க …
சரி கிளம்புவோமா ?
பெரியம்மாவின் குரல் என்னை சுயநினைவுக்கு கொண்டு வர …
ம்ம் போலாம் போலாம் …. ஆனா கோவிலுக்கு வந்தா கொஞ்ச நேரம் உக்காரனும் வா இப்படி புல் தரைல உக்காரலாம் !!
அப்படியே காலாற உக்காந்து பேசிகிட்டு இருக்க … பெரியம்மா என்னிடம் சாதாரணமா டேய் அம்மாவை பொறுப்பா பாத்துக்கடா நீயும் உன் தம்பி மாதிரி இருக்காத…
ஏன் பெரியம்மா தம்பி என்ன பன்றான் ?
எங்கடா பசங்க கூட சேந்துக்கிட்டு நல்லா சுத்துறான் ….
அதெல்லாம் ஒரு கால் கட்டு போட்டா சரி ஆகிடுவான் …
யாரு இவனுக்கா நல்ல கதை …
ஏம்மா ஏம்மா என் பேச்சை இழுக்கிற அப்புறம் நான் போயிடுவேன்னு கார்த்தி எழுந்து அங்கிருந்த பெரிய ஆலமரத்தின் மரத்தின் அந்தப்பக்கம் செல்ல …
கார்த்தி கார்த்தி ஏன் கோவப்படுறன்னு என் மனைவி அவன் பின்னாடியே செல்ல …
ஐயோ இவ எதுக்கு போறான்னு நானும் பின்னாடியே எழப்பார்க்க …
பெரியம்மா சட்டென்று கலவரப்பட்டவராக நீ எங்கடா போற கொஞ்சம் கால் அமுக்கி விடுடா சின்ன வயசுல அருமையா பிடிப்பியே ….
நான் வீணாவை பார்ப்பதா பெரியம்மாவை பார்ப்பதான்னு பெரியம்மாவையே பார்த்தேன் என்ன இருந்தாலும் சென்டிமென்ட்டா டச் பண்ணிட்டாங்க …
ஆனா மரத்துக்கு அந்த பக்கம் போன வீணாவும் கார்த்திக்கும் என்ன பண்ராங்கன்னு பாத்துகிட்டே இங்க பெரியம்மைக்கு கால் அமுக்கி விட்டேன் !!
நீ ரொம்ப மோசம் கார்த்தின்னு என் மனைவி துள்ளிக்கொண்டு வந்தவள் வாய துடைச்சிகிட்டே வந்தா …
என்னாச்சி நான் பதறி போயி கேட்க …
கார்த்தி கரும்பு குடுத்தார் ரொம்ப நல்லா இருந்துச்சு …
அவள் அப்படி சொன்னதும் பெரியம்மா சிரிக்க … எனக்கு எதோ உறுத்தலாக இருந்தது !!
இங்க எங்க கரும்பு இருக்கு ?
அது தடி கரும்பு கார்த்தி உள்ள ஒழிச்சு வச்சிருந்தார்னு வீணா சிரிக்க ..
அதுக்கு ஏன் நீ ரொம்ப மோசம்னு சொன்ன ?