நண்பனின் காதலி – 7 58

இங்க பாரு ஸ்டெல்லா நான் அப்பா அம்மா இருந்தும் இல்லாம இருக்கிற ஒரு அனாத நாய் ஆனா நீ அப்படி இல்ல உனக்குன்னு ஒரு நல்ல குடும்பம் இருக்கு .
உனக்குன்னு பாசமா பாத்துகிற ஒரு அப்பா இருக்காங்க ஒரு அம்மா இருக்காங்க அப்புறம் உன் குட்டி தம்பி உன் செல்ல தங்கச்சி அப்படின்னு இத்தன பேரு இருக்காங்க
நாளைக்கே நீ இப்படி மாசமா இருக்கிறது வெளியே தெரிஞ்சா உங்க அப்பா அம்மா நிம்மதியா இருக்க முடியுமா வெளியா தான் போக முடியுமா எல்லாம் எவளவு கேவலாமா பேசுவாங்க இவளவு ஏன் உன் சின்ன தம்பி தங்கச்சிகள கூட ஸ்கூல்ல அசிங்க படும்ங்க இதலாம் தேவையா அதனால அவங்களுக்காகவச்சும் ஆபார்சன் பண்ணிடு அப்படின்னு அவள சொல்லி சமாதானபடுத்துனேன் .
அவளும் அழுது கிட்டே சரின்னு சொன்னா அப்புறம் நாங்க பல ஆஸ்பத்திரிக்கு போயி ஒரு வழியா ஒரு ஆஸ்பத்திரில அவளுக்கு அபார்சன் பண்ணோம் .
ஆனா அவளுக்கு ஆபார்சன் பண்ணப்ப ரத்த போக்கு நிறய போயி ரத்தம் நிறைய வெளியேறி வெளியேறி என்று குனிந்து சுவாதி அழுது கத்தி கொண்டே அவ அதுனால இறந்துட்டா
என்று சொல்லி அழுதாள் .அவ எவளவோ வேணாம்னு சொன்னா நான் தான் கேக்கல நான் தான் அவளையும் கொன்னேன் அவ வயித்துல வளர குழந்தையும் கொன்னேன் .அவ என்னையே பிரண்டா மட்டும் நினைக்காம கூட பிறந்த சிஸ்டர் மாதிரி நினைச்சு பழகுனா அப்படி பட்டவள நானும் கொன்னுட்டேன் என் ராசியும் கொன்னுடுச்சு
அதுல இருந்து நான் யார் கூடயும் அவள் பழகுறதும் இல்ல பாசம் வைக்கிறதும் இல்ல .உங்களுக்கே பல நாள் என் கூட பழகுராதால உங்களுக்கு ஏதும் ஆகிரோம்ன்னு பயந்து இருக்கேன்
என்று அலுது கொண்டே இருந்தவள் தீடிரென்று அழுகையை நிறுத்தி விட்டு அஞ்சலியை பார்த்து அக்கா பேசாம என் கூட சண்ட போட்டு பிரிஞ்சுடங்க அக்கா என்றாள் சுவாதி .லூசாடி நீ ஏன் இப்படி எல்லாம் பேசுனா ஓங்கி கன்னத்துல அறைஞ்சுடுவேன் என்றாள் அஞ்சலி ,
அப்படிதான் என்னைய அடிங்க அக்கா அடிங்க என்று சொல்லி கொண்டே அவள் கையை எடுத்து தன் கன்னத்தில் தானே அறைந்து கொண்டு அழுக ஆரம்பித்தாள் .அவளை தடுத்து நிறுத்தி அவளை கட்டி பிடித்து அமைதியா இரு அழுகாத என் செல்லம் இல்ல ஒன்னும் இல்ல என்று அவளை சமாதனபடுத்தி விட்டு அக்கா உன்னைய விட்டு எப்பயும் எங்கயும் போக மாட்டேன் .
சண்ட போட்டும் பிரிய மாட்டேன் இந்த உலகத்த விட்டும் போக மாட்டேன் .அது ஏதோ உன் பிரண்டுக்கு நடந்தது விபத்து
இல்ல கொலை நான் தான் பண்ணேன் என்று சுவாதி அவள் மார்பில் சாய்ந்ந்து கொண்டு மெல்ல சொல்ல பேசதாடி அப்புறம் அடிச்சுடுவேன் என்று அஞ்சலி சொல்ல அடிங்க என்றாள் .
சரி விடு அத மறந்துட்டு விக்கி கிட்ட உன் காதல சொல்லி ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணி சந்தோசமா இருங்க ராசி எல்லாம் மூட நம்பிக்கை .எல்லாம் வெஸ்ட் அதலாம் நம்பாத என்றாள் அஞ்சலி
அக்கா எனக்கு ஒரு உதவி பண்ணுவிங்களா என கேட்டாள் சுவாதி .சொல்லுடி என்றாள் அஞ்சலி .எதுனாலும் என்று சுவாதி கேட்க என்னால முடிஞ்சத பண்றேன் என்றாள் அஞ்சலி உங்களால முடியும் என்றாள் சுவாதி அப்ப சொல்லு என்றாள் அஞ்சலி .நீங்க என் மேல முதல சத்தியம் பண்ணுங்க என்றாள் சுவாதி எதுக்குடி சத்தியம் எல்லாம் என்றாள் அஞ்சலி .

2 Comments

  1. Next part soon please

  2. Bro next part pudunga daily oru part podunga story super iruku

Comments are closed.