யாருடா நீ எனக்கு இதலாம் செய்ய – 3 206

*பின்பு

*” நான் ஏன் அவங்கள கண்டிக்கல “இல்லை இல்லை” கண்டிக்க முடியல, எதுக்காக நான் பயப்படுறேன், என்னை எதுவோ தடுக்குது, கடவுளே என்ன பன்ன போறேனு தெரியலையே” என தன்னை தானே கேள்வி கேட்டு கொண்டாள்

மெதுவாக நடந்து ரவி அறையின் கதவு அருகே நின்றாள், தட்டலாமா வேண்டாமா என யோசித்து பின்பு தட்டினாள் ” ஏய் தேனு டைம் ஆச்சிடி …. டொக்….. டொக்……டொக்….. ஏய் கதவ தொரடி…… டொக்…. டொக்….. டொக்…… ஏய் தேனு

*கதவு தட்டும் ஓசையை கேட்டு தேன் கண் விழித்து , கதவை திறந்தாள்… அம்மாவின் கண்ணை நோக்கியபடியே வெளியே வந்தாள் .

அம்மாவோ இரவு ஒட்டு கேட்டதை தேன்மொழி கண்டுபிடித்து விட்டாளோ என நினைத்து கொண்டே “என்னடி இவ்வளவு நேரம் தூக்கம் ”

தேன்* ” தெரியல மா ரொம்ப தூக்க தூக்கமா வருது” என சோம்பல் முறித்து கொண்டே கூறினாள்

அம்மா ” நைட்டு ரொம்ப நேரம் தூங்களனா இப்படி தான் இருக்கும் டி…”

தேன் ” நான் தூங்களனு உனக்கு எப்படி தெரியும் ” என அம்மாவின் கண்னை கூர்ந்து கவனித்தாள்

அம்மா மனதில் ” அடடே வாய்விட்டுடு மாட்டிகிட்டோம்மே” என பதரியபடி
உடனே ” பொதுவா காலைல லேட்ட எழுந்திரிச்சா, நைட் தூங்கிருக்க மாட்டாங்க அதான் சொன்னேன் ” என சமாலிக்க முயன்றாள்

தேன் ” ஓ அப்டியா மா சரி சரி…… நைட்டுல பூனைங்க தொல்ல தாங்க முடியல மா ”

அம்மா ” ஏய் நான் என்னடி கேக்குறேன் நீ என்னடி சொல்லுறே ”

தேன் ” மா….. அதான் சென்னேன்ல பூனை… அதுவும் திருட்டு பூனை மா அது …. கதவுக்கு பின்னால இருந்து சத்தம் போட்டுகிட்டே இருந்தது .. அதனாலதான் தூக்கம் போச்சி”

அம்மா லேசாக பயந்து தன்னை தான் சொல்கிறாளோ என யோசித்து கொண்டே சிறிது நடுக்கத்துடன்* “சரிடி போய் குளிச்சிட்டு காலேஜ்க்கு கெளம்புடி ” என கூறிவிட்டு அவளை பார்க்காமல்

தேன் ” மா….. ரவிக்கு இன்னும் கை சரியால ”

அம்மா “இதோ பாரு என்ன கடுப்பேத்தாத … எப்ப பாத்தாலும் அவன் குண்டி பின்னாடியே சுத்திகிட்டு ..சே… ….* ஒழுங்கா காலேக்கு போற.” என கத்தினாள்

3 Comments

  1. sekram update pannunga 4 th part

  2. G story excellent ithu vara na padichathulaeee decent ah azagaaa kondu poringaa enna onnu oru naaliki oru episode poduringa athanala wait pana mudilaa seekiram podunga g

Comments are closed.