ரவி ” அதேதாம்மா நானும் சொல்ல வந்தேன் .. உங்க பர்த்டே ….சோ…… இன்னைக்கு நாம கோயிலுக்கு போலாம்மா** …. !!!” என்றான். .
ரவியின் அப்பா வடிவுக்கரசியை விட்டுவிட்டு வேறு ஒரு பெண்ணுடன் ஓடிய பிறகு அவளும் சரி, தேன்மொழியும் சரி… கோயில், பூஜை, சாமி என அனைத்தையும் வெருத்திருந்தனர்.. ரவிக்கு மட்டுமே கடவுள் நம்பிக்கை இருந்தது தினமும் சாமி கும்பிடாமல் எங்கும் செல்ல மாட்டான்
அம்மா உடனே மறுத்து ” அதெல்லாம் வேணாம் டா. . கடைக்கு டைம் ஆச்சு ” என கூறி கை கழுவி விட்டு எழுந்தாள்
ரவி ” மா. … இன்னைக்கு மட்டும் ப்ளீஸ் மா… “
Superb story
sekram update pannunga 4 th part
G story excellent ithu vara na padichathulaeee decent ah azagaaa kondu poringaa enna onnu oru naaliki oru episode poduringa athanala wait pana mudilaa seekiram podunga g