ஹூ ஆம் ஐ – Part 2 92

“அவன் பார்ஸ்ட மாரரேஜ் பண்ணி ஒரே வருஷத்தில் பார்ஸ்ட வைப் டைவர்ஸ் வாங்கிட்டா. எனக்கு முப்பது வயசுக்கு மேல ஆகியும் கல்யாணம் ஆகாததாலே சித்தப்பா எங்க பாமிலியை கன்வின்ஸ் பண்ணி இங்கே தள்ளி விட்டாரு. என்னோட முழு பேமிலியும் இவன் தர காசு தான்டா முக்கியம். நான் எதை சொன்னாலும் இதை கேட்குறே நிலைமையில இல்லை” அனிதா அழ தொடங்கினாள்.

“ஏய் அழாதே அனிதா. என்னாலே உன்னோட குடும்ப பிரச்சனை எல்லாம் சால்வ் பண்ண முடியாது அனிதா. உன்னோட உடல் தேவையை என்னால திருப்தி படுத்த முடியும்”

“அது இல்ல கார்த்தி. கட்டுன புருசனுக்கு துரோகம் செய்யுறது தப்புன்னு தோணுச்சு”

“என்னை கேட்டா விக்ரம் உனக்கு புருஷனே இல்லை. உங்க ரெண்டு பேருக்குள்ள இருக்கிற உறவு சும்மா கண்வீணியன்ஸ் மட்டும் தான். யு சுட் நாட் பீல் கில்ட்டி அட் ஆள் அனிதா.”

“ஏய் என்ன கரெக்ட் பண்ண சும்மா அடிச்சி விடுறியா”

“அது தான் ஆல்ரெடி கரெக்ட் ஆகிட்டியே அப்புறம் நான் ஏன் அடிச்சி விடணும்”

“அப்புறம் ஏன்டா பெரிய பெரிய டைலாக் எல்லாம் சொல்லுறே”

“உண்மையை தான்டி சொல்லுறேன். நீ மத்தவங்க கிட்ட காட்டுற அந்த சந்தோசமா இருக்கிற மாதிரியான போலியான முகத்தை மட்டும் காட்டாம யு கேன் பீ யுவர் நார்மல் செல்ப் வித் மீ”

“….”

“அண்ட் ஐ எ குட் பக்கர், ஐ எம் கோயிங் டு பக் யுவர் ப்ரைன்ஸ் அவுட்”

“சீய் போடா பொறுக்கி” அனிதா போனை துண்டித்தாள்.

அனிதாவுடன் கார்த்திக் பேசுவதை எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்த நான் அவள் போனை வைத்ததும் பேச தொடங்கினேன்.

“என்னடா கார்த்தி இப்படி பேசிட்டே”

“அப்படி என்னடா பேசிட்டேன்”

“இல்லை பட்டுனு பக் கிக்ன்னு பேசிட்டியே. ஏதாச்சும் பிரச்சனை பண்ணி இருந்தா”

“ஒண்ணே ஒன்னு புரிஞ்சிக்கணும் அருண். அவளுக்கு ஆசை இருக்கிறதால தான் போன்ல பேசுறா அவளுக்கு அந்த மாதிரி எந்த எண்ணமும் இல்லைனு வச்சிக்கோ முதல் தடவை வழிஞ்சப்போவே போடா பொறுக்கின்னு போனை கட் பண்ணி நம்பரை பிளாக் பண்ணிட்டு போய் இருப்பா”

“ஹ்ம்ம் என்ன இருந்தாலும் உனக்கு தில்லு தான் மச்சி”

“டேய் அருண், நான் எல்லாம் அடுத்த நாள் என்ன நடக்கும்னே யோசிக்க மாட்டேன். நீ என்னடானா ரொம்ப அட்வான்சா யோசிக்கிறே. இருக்குற இந்த நிமிசத்தை ஹாப்பியா கொண்டாடணும். பிரச்சனை வந்துச்சின்னு வச்சிக்கோ அதையும் கூட கொண்டாட்டத்தில சேர்த்துக்கணும். அது தான் நம்ம பாலிசி, இருக்கிற ஸ்ட்ரெஸ் எல்லாத்தையும் மண்டைக்கு ஏத்திகிட்டேனு வச்சிக்கோ பைத்தியம் புடிச்சி தான் சுத்தணும்”

“உன்ன மாதிரி எல்லாம் கவலை இல்லாம என்னாலே இருக்க முடியாது மச்சி”

“ஹாஹாஹா எல்லாரும் ஒரே மாதிரி இருந்துட்டா லைஃப்பே மொக்கையா ஆகிடும். டிஃபரென்ஸ் ஆப் ஒபினியன் இருந்தா லைஃப் சுவாரஸ்யமே. சரி அதை விடு பிலோஸோபி எல்லாம் வேணாம். வா சரக்கடிக்க போலாம் எனக்கு இப்போ சரக்கடிக்கணும்னு போல இருக்கு”

“மச்சி கம்மியா குடி அனிதா மேடம் உன்னையும் குடிக்காரன்னு நினைச்சிட்டு போறாங்க”

“ஹ்ம்ம் பரவாயில்ல என்னை கலாய்க்கிற அளவுக்கு தேறிட்டே மச்சி”

இருவரும் வழக்கமாக போகும் அந்த பாருக்கு சென்று சரக்கடித்து திரும்ப ரூம் வரும் போது இரவு 10ஐ தாண்டி இருந்தது. அடுத்த நாள் வகுப்புகள் முடிந்தவுடன் வழக்கம் போல் மேகா என்னிடம் வந்தாள்.

“மேகா இன்னைக்குள்ள போரியர் ட்ரான்ஸபார்ம் முடிச்சிடலாம்”

“இன்னைக்கு வேணாம் அருண். எனக்கு மூடு இல்லை”

“சரி மேகா. அப்போ நான் கிளம்புறேன்”

“என்னை பிக் பண்ணுற கார் எப்போவும் மாதிரி தாண்டா வரும். அதுவரைக்கும் தனியா இருக்க போர் அடிக்கும் சும்மா பேசிட்டு இருக்கலாம்”

இருவரும் தனியாக சென்று புட்பால் கிரவுண்ட் அருகே பெஞ்சில் உட்கார்ந்தோம்.

“சரி என்ன பேசணும் மேகா”

“உன்னை பத்தி சொல்லேன்”

என்னை பற்றி, எனது அம்மாவை பற்றி எனது ஊரை பற்றி எல்லாம் சொல்ல ரொம்ப ஆர்வமாக கேட்டாள்.

“உங்கே வில்லஜுக்கே பார்ஸ்ட் டிகிரி ஹோல்டர் ஆகிடுவெல நீ. உன்னை நெனச்சா ரொம்ப பெருமையா இருக்குடா” எனது தோளில் தட்டி கொடுத்தாள்.

கார்த்திக் தவிர காலேஜில் இருந்த மற்ற அணைத்து மாணவர்களும் என்னை, எனது வறுமையை ஏளனமாக பார்த்த போது மேகாவும் மற்ற மாணவர்களை போல இல்லாமல் என்னை சராசரி மாணவனாக பார்த்தது அவள் மீது இருந்த மதிப்பை கூட்டியது.

“உன்னை பத்தி சொல்லு மேகா”

“உன்னை மாதிரி இன்டெரெஸ்ட்டிங் காரெக்டர் எல்லாம் கிடையாது. பார்ன் அண்ட் பிராட் அப் இன் இங்கேயே தான். மம்மி டாடி ரெண்டு பேரும் ஸ்டேட் கவர்ன்மென்ட் எம்பலோயீஸ்”

“ஹ்ம்ம்”

“இந்த சைக்கிள் டெஸ்ட்ல அநேகமா தேறிடுவேன்னு நினைக்கிறன் அருண். அப்படி மட்டும் பாஸ் ஆகிட்டேன்னா என்னோட ட்ரேட் உனக்கு கண்டிப்பா உண்டு”

“ஹாஹாஹா சரி”

“சரி டைம் ஆகிடுச்சுனு. என்னோட கார் வந்து இருக்கும்னு நினைக்கிறன்”

“சரி மேகா பை”

“அருண் ஒரு நிமிஷம்”

“என்ன மேகா”

“இப் யு டோன்ட் மைண்ட் பார்க்கிங் வரைக்கும் கூட வரியா.” தூரத்தில் ராகுல் நிற்ப்பதை பார்த்தவுடனே சொன்னாள்.

“சரி மேகா”

அவளை கூட பார்க்கிங் வரை சென்று அவளை காரில் ஏற்றிவிட்டேன். அவள் காரில் ஏற போகையில் மாலை நேரத்து வெயில் பட்டு தங்கம் போல மின்னிய அவளை தலை முடியை கற்றை கோதி சரி செய்து கொண்டே என்னை பார்த்து சிரித்து பை என்று உதட்டை அசைத்தாள். அவளின் அந்த சிரிப்பை பார்த்த உடன் எனது அடிவயிறு கூசி பட்டாம்பூச்சி பறக்க தொடங்கியது. நானும் சிரித்து கொண்டே பை சொல்லிவிட்டு எனது ஹாஸ்டல் நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தேன். அப்போது போது ராகுல் குறுக்கிட்டான்.

“டேய் அவ என்னை பார்த்து உன் கிட்ட என்னடா சொன்னா”

“ஒன்னும் சொல்லல”

“நான் தான் பார்த்தேனே”

“ஒன்னும் சொல்லலை ராகுல்”

“என் கிட்டேயே பொய் சொல்லுறியா பிச்சைகார நாயே” ஓங்கி ஒரு குத்து என்னுடைய தாடையில் விட்டான்.

அதை பார்த்த நான்கு சீனியர் மாணவர்கள் வேகமாக அங்கே வர ராகுல் தன்னுடய பைக்கை எடுத்து கொண்டு ஓடினான். அடி ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் கீறல் விழுந்து ரத்தம் சொட்டு லேசாக வலித்தது. பாத்ரோம் சென்று கழுவிவிட்டு ஒரு பாண்ட்ஐடை போட்டு கொண்டு ரூமிற்கு சென்றேன்.

அதற்குள்ளாக சீனியர் மாணவன் யாரோ இந்த விஷயத்தை கார்த்திக்கிடம் சொல்ல அவன் கடும் கோபத்தில் இருந்தான்.

“அந்த ராகுல் நாயை சாகடிச்சுடுறேன்”

“கார்த்தி அதெல்லாம் ஒன்னும் வேணாம்டா. அவன் அடிச்சது எல்லாம் வலிக்கவே இல்லை”

“டேய் வலிக்கிது வலிக்கலைனு இல்லை அருண். உன் மேல எப்படி அவன் கைவைக்கலாம்”

“எனக்காக ஏன்டா பிரச்சனைல விழுற”

“நீ தான் மச்சி என்னோட பெஸ்ட் பிரண்ட். உனக்கு ப்ரோப்லம்னா நான் நிக்காம வேற எவன் நிப்பான். அவன் எங்கே இருப்பான்னு எனக்கு தெரியும் நீ வா மச்சி” என்னை கூட்டி கொண்டு கொண்டு காலேஜிற்கு கொஞ்ச தூரத்தில் இருந்த அந்த காலி கிரவுண்டிற்கு வந்தான். ஒரு பெட்டிக்கடை இருக்க அதை அங்கே சிகரட் வாங்கி கொண்டு கும்பல் கும்பலாக நின்று புகைத்து கொண்டு இருந்தனர். தூரத்தில் ராகுல் அவனின் நண்பர்கள் இருவருடன் நின்று கொண்டு தம்மடித்து கொண்டே சிரித்து பேசி கொண்டு இருந்தான்.

“டேய் ராகுல் எதுக்குடா இவனை அடிச்சே”

“இவனும் மேகாவும் என்னை பார்த்து ஏதோ பேசிட்டு இருந்தாங்க என்னன்னு கேட்டதுக்கு சொல்ல மாட்டேன்னு சொன்னான் அதுக்கு தான் அடிச்சேன்”

“என்னடா பேசிட்டு இருந்தீங்க” என்னை பார்த்து கேட்டான்.

“ஒன்னும் பேசலாட தூரத்தில இவன் இருக்கறதை பார்த்த உடனே மேகா என்னை பார்க்கிங் வரைக்கும் கூட வரசொன்னா அவளோ தான். இவனை பத்தி ஒண்ணுமே பேசலை”

“ஓஹ் இவளோ தானா. இதை அப்போவே சொல்லி இருக்கலாம்ல ஒரு அடியாச்சும் மிஞ்சி இருக்கும்” ராகுல் நக்கலாக சொன்னான்.

“டோன்ட் ஒற்றி மச்சி ராகுல். வாங்குன மாதிரியே அருண் திருப்பி கொடுப்பான்”

“ஹாஹாஹா எங்க அவனை கை வைக்க சொல்லு பாப்போம்” மூன்று பேரும் மிரட்டலாக எதிர்த்து நிற்க கார்த்திக் ராகுலின் நண்பர்கள் இருவரையும் பிடித்து கொண்டான்.

“அருண் அவனுக்கு ஒன்னு கொடுடா கொடுடா” என்றான்.

“பொட்ட பய அவனுக்கு அந்த அளவுக்கு எல்லாம் தில் கிடையாது. நீ ஒருத்தன் எப்படி எங்க மூணு பேரை சமாளிக்கிறேன்னு பாக்குறேன்” என்று சொல்லிவிட்டு கார்த்திகை நோக்கி எட்டி உதைக்க கார்த்திக் விலகியதில் அவனின் ராகுலின் நண்பன் மீது பட்டது. இன்னொருவன் கார்த்திக்கின் பிடியில் இருந்து விலகி கார்த்திக்கை சுற்றி வளைத்து இருந்தான்.

ராகுலின் நண்பன் கார்த்திக்கை பிடித்து இருக்க கார்த்திகை குத்த ராகுல் கையை ஓங்கினான்.

“டேய் அருண் அவனை அடிடா” கார்த்திக் என்னை பார்த்து கத்தினான்.

“டமால்”

ஒரே குத்து ராகுல் கார்த்திகை குத்த ஓங்கிய கையின் தசையிலே விட்டேன், அப்படியே போய் விழுந்தான்.

நிகழ்காலம்

அடுத்த நாள் திங்கள் கிழமை என்பதால் நான் ஆபிஸ் சென்று இருந்தேன். செவ்வாய் அரசாங்க விடுமுறை என்பதால் நிறைய பேர் விடுப்பில் சொந்த ஊருக்கு போய் இருந்ததால் 20 சதவீதம் பேறே இருந்தனர். இருந்த கொஞ்ச வேலையை முடித்துவிட்டு சாயங்காலம் சீக்கிரமே வீட்டிற்கு சென்றேன்.

“நிவேதா ராத்திரி டெஸ்ட் என்னாச்சு” மெஸ்ஸஜ் அனுப்பினேன்.

“பிளாப். வெளியே வந்து இருக்கேன் வீட்டுக்கு வந்து நைட் கால் பண்ணுறேன்” என்று மெஸ்ஸஜ் அனுப்பி இருந்தாள்.

அவளின் போன் காலிற்காக காத்துகொண்டு இருந்தேன். இரவு 10.30 மணிக்கு அவள் கால் செய்தாள்.

“நேத்து என்ன ஆச்சு நிவேதா”

“நானும் ஏதேதோ பண்ணி பார்த்தேன் எனக்கு மூடாவே ஆகலை அதனாலே ஸ்டாப் பண்ணிட்டேன்”

“இன்னைக்கும் ஏதாச்சும் நல்ல வீடியோ அனுப்பி விடவா”

“நோடா நான் நேத்தே ட்ரை பண்ணி பார்த்துட்டேன். நான் நினைக்கிறன் எனக்கு ஆர்கஸம் வரவே வராதுன்னு. ”

“இப் யு டோன்ட் மைண்ட் நான் ஒன்னு சொல்லவா”

1 Comment

  1. Very very interesting

Comments are closed.