ஹூ ஆம் ஐ – Part 1 203

“ஆயில் பாட்டில் எங்கே”

“நீ இன்னொருத்தன் கூடவும் படுக்கணும், அவனுக்கு அப்புறம் நான் வரேன்”

“ரெண்டு பேர் கிட்ட படுக்க என்னை என்ன ப்ராஸ்டிட்யூட்ன்னு நினைச்சியா. அது எல்லாம் முடியாது. நான் உன் கூட வந்து இருக்கவே கூடாது.”

“என் கூட ஒரு தடவை படுத்திட்டு போ” அப்போது கார்த்திக் அவளை பிடித்து இழுத்தான்.

“ஏய் கையை விடு. நீ என்ன லூசாடா” கையை பிடித்து இழுத்ததில் கோவமாகி என்னை பார்த்து கத்தினாள்.

“யாரை பார்த்து லூசுன்னு சொன்னே” அங்கே எனது பைக்கை இரவு நேரத்தில் கட்ட வைத்திருக்கும் சங்கிலியால் அடிக்க அதில் மாட்டி இருந்த பூட்டு அவளின் தலையில் நங்கென்று அடித்ததில் ரத்தம் சிதற அப்படியே நிலைகுழைந்து கீழே விழுந்தாள்.

நான் பதறியடித்து கொண்டு போய் அவள் அருகே சென்று மூச்சு வருகிறதா என்று பார்த்தேன் மூச்சு பேச்சில்லாமல் இதய துடிப்பின்றி கிடந்தாள்.

“எதுக்குடா இப்படி பண்ணினே” கோபமாக கத்தினேன்.

“கூப்பிட்டா காலை விரிக்கணும், அதிகமா பேசினா கோவம் வந்திடுச்சு”

“இப்போ செத்துட்டா, என்ன பண்ண”

“அந்த திருட்டு காரை எடுத்திட்டு போய் டிஸ்போஸ் பண்ணிட்டு வந்திடு”

“என்னாலே முடியாது”

“என்ன முடியாதா, உன்னோட உயிர் நான் போட்ட பிச்சை. நான் மட்டும் வரல அப்படின்னா நீ தூக்கு மாட்டி செத்து இருப்பே”

“இப்படி எல்லாம் நடக்கும்னு தெரிஞ்சி இருந்தா எனக்குன்னு இருந்தா எங்க அம்மா செத்தப்போவே நானும் தூக்கு மாட்டி செத்து இருக்குறதே மேல்”

“வாழ பிடிக்கலைன்னா சொல்லு நானே உன்னை கொன்னுடுறேன்”

“…” என்னால் ஒன்றும் பேசமுடியவில்லை.

“சரி சரி, பழசை எல்லாம் நினைச்சி ரொம்ப பீல் பண்ணாதே. அம்மா போனதுக்கு அப்புறம் உனக்கு யாருமே இல்லைனு தானே நானே வந்தேன். கோவத்தில் அடிச்சேன் ஒரே அடிக்கு சாவான்னு எனக்கு எப்படி தெரியும்”

“சரி, நான் இவளை எங்கயாச்சும் டிஸ்போஸ் பண்ணிட்டு வரேன்”

“நம்ம மாட்டுற மாதிரி எந்த எவிடென்ஸ் இல்லாம பார்த்துக்க”

“ஹ்ம்ம் சரி”

அந்த நள்ளிரவில் மூட்டையில் இருந்த அவளின் சடலத்தை வெகு தூரம் சென்று யார் கண்ணிலும் படாமல் வீசி எறிந்துவிட்டு மீண்டும் எனது ரூமிற்கே வந்தேன். பொதுவாக நீ யாருன்னு உங்களை பார்த்து யாராச்சும் கேட்டா என்ன சொல்லுவீங்க? டாக்டர் என்ஜினீயர் அப்படினு பாக்குற வேலையை சொல்லுவீங்க, இல்லை தமிழன் மலையாளி அப்படினு இனத்தை சொல்லுவீங்க, இல்லை இந்து முஸ்லீம் அப்படின்னு மதத்தை கூட சொல்லுவீங்க. ஆனால் என்கிட்ட அந்த கேள்வியை கேட்டா உண்மையை சொல்லனும்னா நான் ஒரு கொலைகாரன் அப்படின்னு தான் சொல்லணும்.

நான் பாடியை டிஸ்போஸ் செய்துவிட்டு ரூமிற்க்கு வரும் போது கிட்டதட்ட விடிந்தே இருந்தது.

“அருண் இதுக்கு தான் இந்த மாதிரி சின்ன பொண்ணுங்க எல்லாம் வேலைக்கு ஆகாது”

“என்னடா சொல்ல வர”

“காலேஜ் முடிச்ச பொண்ணா பார்த்து ஓத்தா என்ன”

2 Comments

    1. Radha mail ku reply

Comments are closed.