❤
நானும் பெருமூச்சு விட்டு
முதலாளியை பார்க்க சென்றேன்
அவர் பெயர் ராஜா
சிறு வயதில்
சிறிய கடை மூலம்
இந்த கம்பெனியை வளைத்து
தேனியில் ஒரு பெரிய கம்பெனியாக உருவாக்கி நிறுத்தியுள்ளார்.
❤️
இவர் மிகவும் தன்னம்பிக்கை உடையவர்
மிகவும் எளிதாக பேசியவர்
மிகவும் எளிமையாக இருப்பார்
தன்னிடம் பணத்திற்கு பஞ்சமே இல்லை
வீட்டில் 7 கார்கள் உள்ளன
ஆனாலும்
அவர் முதன் முதலாக வாங்கிய பழைய அம்பாசிடர் காரை தான் எடுத்துு வருவார்
அவர் தனியாக அந்த ஓட்டை வண்டியை
அவர்தான் ஓட்டிக் கொண்டுவருவார்.
பழசை எதுவும் மறக்கமாட்டார்க்க மாட்டார்
உதவி செய்தவர்களை மறக்க மாட்டார்.
மொத்தத்தில் இவரு ஒரு உத்தமர்.
❤
அந்த ஆபீஸில் அனைவருக்கும்
இவர் ஒரு ரோல் மாடல்.
கீழே இருந்து இப்போது
இந்த பொசின் வருவது ஒரு மிகவும் கடினம்
ஆனால்
இவர் வந்துள்ளார்
ஆகையால் தேனி மாவட்டத்தில்
இவருக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
❤
முதலாளி அழைத்த
உடன் பயத்தில்
உள்ளே சென்றார் ராஜன் பார்த்து.
வா ராஜா வா என்று அழைத்தார்
அவர்
எப்படி இருக்க உன்ன பாத்து
ரொம்ப நாள் ஆச்சு என்று
என்கிட்ட உமா எப்படி இருக்கா
பிரபு எப்படி இருக்கான்
லதா எப்படி இருக
என்று விசாரித்துக் கொண்டு இருந்தார்.
❤
எனது கல்யாணம்
இவர்
தலைமையில் தான் நடந்தது.
அது மட்டுமில்ல லதாவுக்கு
இவர் தான் பெயர் வைத்தார்
அது இவரின் அம்மாவோட பெயராகும்.
அதனால்
என் மேல் அவருக்கு ஒரு அக்கறையும் உண்டு.
இருந்தாலும்
எனக்கு ஒரு பயம் எதுக்காக இப்ப
மீட்டிங்கு முன்பேேேேே
என்னை அழைத்தார் என்று
ராஜா