சிறுத்தை கண்ணாடியில் மீது மோதி கீழே விழுந்து அனிதாவை ஷெட்டியுடன் சேர்த்து வைத்த திருப்தியுடன் திரும்பி சென்றது.
எப்படி காலம் என்னை உன்னிடம் சேர்க்கிறது என்று அனிதா அவன் அணைப்பில் இருந்து கொண்டே வியப்பாய் கேட்க
பெங்களூரில் மின்னலை போல் தோன்றி மறைந்த உன்னை காலம் என் இடத்திலே வர செய்தது.இப்பொழுதும் நீ விலகினாய்,காலம் சிறுத்தை மூலம் என்னிடம் சேர்பித்தது என்று ஷெட்டி கூற
அதே நேரத்தில் வெற்றி பெற்ற ஆண் சாரை பாம்பு இணை சேர்வதற்கு தன் ஜோடியை நாடி சென்றது.
இதை காண்பித்த ஷெட்டி நாமும் அதை போல் இணை சேர்வோமா என்று கேட்க
ம்ம் என்ற அனிதா வெட்கத்துடன் தலை குனிய
உனக்கு சைவம் வேண்டுமா ,இல்லை அசைவம் வேண்டுமா ?
என்ன மாம்ஸ் சொல்ற ?புரியல எனக்கு
சைவம் என்றால் பூவோடு உரசும் பூங்காற்றை போலே sex கொள்வது ,அசைவம் என்றால் வேரோடு மரத்தை பிடுங்கி எறியும் புயலை போல் sex கொள்வது எது உனக்கு வேண்டும்.
சுண்டு விரலால் ஷெட்டியின் நெற்றியில் இருந்து கன்னத்தில் கோலமிட்ட அனிதா
ம்ம் எனக்கு ……. எனக்கு …
சொல்லு அனி
“எனக்கு சைவத்தில் ஆரம்பித்து அசைவத்தில் முடிக்க வேண்டும் மாம்ஸ் ”
என்று கண்களில் காமம் மின்ன அவன் மார்பில் முகத்தை புதைத்து கொண்டாள்.
அனிதாவை தூக்கி கொண்டு மலர் பஞ்சணையில் கிடத்திய ஷெட்டி ,
அவள் அருகே வந்து எனக்கு ஒரு சந்தேகம் அனிதா ,தாமரை மலர் மிருதுவான உடல் கொண்ட நீ ,உன்னை விட இரண்டு மடங்கு எடை கொண்ட என்னை எப்படி தாங்குகிறாய்.
மீன்களை சுமப்பது ஒன்றும் நீருக்கு பாரமில்லை , காதலுடன் நீ என்னுடன் கலவி கொண்டால் நீயும் எனக்கு பாரமில்லை.
இது வரை பூக்களை ஒரு பொருளென்று நினைத்தேன் அனி, ஆனால் உன்னை தொட்ட பிறகு தான் பூக்களை பார்க்கும் போதெல்லாம் நீ தான் எனக்கு தெரிகிறாய்.
யோவ் மாம்ஸ் , இதெல்லாம் ஒரு பொண்ணை correct பண்ண பேசக்கூடிய பேச்சு ,நான் தான் உனக்கு ஏற்கனவே correct ஆகி விட்டேனே இப்போ போய் கவிஞர் மாதிரி பொய் பேசுற
இந்த மாதிரியெல்லாம் நான் லவ் பண்ண வேண்டும் என்று இளமை காலத்தில் ஆசை ,ஆனால் என் உருவத்தையும் , கருப்பு கலரையும் பார்த்து ஒருத்தியும் கிட்ட வரமாட்டாளுங்க.நீ தானே எனக்கு அப்போ இழந்த விசயம் எல்லாம் தரேன்னு சொன்ன.
“ம்ம் மேலே “அனிதா முத்து பற்கள் தெரிய சிரித்து அவள் முலைகளை உரசிக் கொண்டு நெருங்கி வந்து அணைக்க
அப்புறம் நான் சொன்னதும் ஒன்றும் பொய் கிடையாது.நீ பூ போன்று மென்மையானவள் என்று நான் நிரூபிக்கிறேன்.
தோரணத்தில் தொங்கிய பூமாலையில் இருந்து சிகப்பு ரோஜாவை உருவிய ஷெட்டி அனிதாவின் நெற்றியில் இருந்து கண் , மூக்கு,இதழ்கள் ,கழுத்து ,மார்பு, வயிற்றில் உள்ள தொப்புள் வரை மெலிதாக உரசி கொண்டே வர அனிதாவின் உடலில் உணர்ச்சிகள் உருவாகி மேனி சிலிர்த்தது. அதன் இதழை பிடுங்கி அனிதாவின் தொப்புளில் வைத்து
இப்போ இந்த பூவின் இதழை நான் காற்றை கொண்டு ஊத போறேன், எப்படி பூவின் இதழ்கள் ஒன்றையொன்று உறவாடுமோ அதுபோல் இந்த இதழ் உன் மேனியில் உறவாட போகிறது பார்.
ஷெட்டி பூவின் இதழை வாயால் ஊத,அது அனிதாவின் பட்டுமேனியில் உரசி கொண்டு தொப்புளில் இருந்து மேலே முலைகள் இடைவெளியில் சென்றது.பூவின் இதழின் உரசலும் ,ஷெட்டியின் மூச்சு காற்றும் அவள் மேனியில் பட வெப்பம் பரவி சூடேற கீழ் உதட்டை கடித்தாள்.மார்பு பின்பு சங்கு கழுத்தில் சென்ற பூவின் இதழ் என்ன இவள் நம்மை விட மென்மையாக இருக்கிறாள் என்று நாணி குறுகி அவள் உதடுகளை வந்தடைய மோகத்தினால் துடித்து கொண்டு இருந்த அனிதாவின் இதழ்கள் மையலுடன் ஷெட்டியின் உதட்டோடு சங்கமிக்க ,பூவின் இதழ் இருவரின் உதடுகளுக்கு இடையே மாட்டிகொண்டது.
பூகம்பம் வந்தால் கூட பதறாத நெஞ்சம் எனது ,பூ ஒன்று மோதியதாலே பட்டென்று உடைந்தது இன்று
அனிதாவின் இதழ்கள் ஷெட்டியின் உதடுகளோடு சங்கமித்தன .சூடான முத்தத்தை அனுபவித்த ஷெட்டி ,அனிதாவின் கீழ் இதழும் ,மேல் இதழும் மாறி மாறி ஷெட்டியின் உதட்டுக்குள் சுவைக்கபட்டது.
வாவ்,எவ்வளவு மென்மையான சுவையான இதழ்கள் உன்னுடையது அனி
அனிதாவின் இதழ்களுக்கு நாக்கால் ஷெட்டி எச்சில் வர்ணம் தீட்ட அனிதா நாக்கால் அதை தடுக்க முயல,
ஷெட்டி அனிதாவின் நுனி நாக்கை தீண்டி அவன் உதடுகளில் சிறைப்படுத்தி உறிஞ்ச அவள் வாயில் தேன் சுரந்தது . சுரந்த தேனை முழுவதும் ஷெட்டி ஆவலுடன் உறிஞ்சி பருகினான்.
அவன் கை ,அவள் தோளை அழுத்தி ,மார்பை தழுவி ,அவள் இடுப்பை பிசைய ,அப்பொழுது ஷெட்டுக்கு ஒரு வித்தியாசம் தெரிந்தது.
ஒரு இடத்தில் மட்டும் சற்று மேடாகவும்,மென்மை குறைவாகவும் தெரிய ஷெட்டி முத்தத்தை நிறுத்தி அவள் இடுப்பை பார்த்தான்.
ஒரு அட்டைப்பூச்சி ஒன்று அதன் இயல்பை விட மூன்று மடங்கு பெரியதாய் அவள் இடுப்பில் ஒய்யாரமாக அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சி கொண்டு இருந்தது.
“அனிதா ,இங்கே பாரு அட்டை பூச்சி” அவள் இடுப்பில் கை வைத்து காண்பிக்க அதை பார்த்து அனிதா பதறினாள்.
“ஐயோ பழம் வெட்டும் கத்தியால் பிய்த்து எடு ” என்று அனிதா பதற
பதறாதே பயம் ஒன்னும் இல்லை ,இரு நான் வரேன்.
BATHROOM சென்று DETTOL எடுத்து வந்து அட்டையின் மேல் தடவ அது எரிச்சல் தாங்காமல் சுருண்டு கீழே விழுந்தது.
அதை எடுத்து சென்று பாத்ரூம் சென்று FLUSH செய்து விட்டு வந்தான்.அட்டை கடித்த இடத்தில் இருந்து இரத்தம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்க ஈரதுணியால் துடைத்தும் நிற்கவில்லை.
இரத்தம் நிற்க ஒரே வழி தான் இருக்கிறது அனிதா ,
என்ன ?
கையில் அடிபட்டால் சின்ன வயதில் என்ன பண்ணுவே?
வாயில் வைத்து சப்புவேன்
“அதை தான் நான் பண்ண போறேன்” என்று சொல்லி
முட்டி போட்டு இடுப்பில் அட்டை கடித்த இடத்தில் உதட்டினால் சப்பியும் நாவினால் எச்சில் படுத்தியும் சப்ப அனிதாவின் மெல்லிய தசைகளுக்குள் மின்னல் பாய்ந்து அவன் தலையை அழுத்தி பிடித்தாள்.
“மாமு மெதுவா மாமு ஸ்ஸ்ஸ்ஸஸ்ஸ் ஆ ஆ ஆ ஆ ஆ” என்று அனிதா முனகி பெருமூச்சு விட்டு கொண்டு மார்பு குலுங்க அவன் தலையில் உள்ள முடியை பிசைந்து கொண்டு இருந்தாள்.
சில நிமிடங்களுக்கு பிறகு இடுப்பில் இருந்து வாயை எடுக்க அந்த இடம் மட்டும் எச்சிலால் மினுமினுத்தது. அனிதாவின் பெருமூச்சு கொஞ்சம் அடங்கியது.
அதுக்கு அந்த அட்டையே பரவாயில்ல ,என்று அனிதா சிரிக்க
சரி அனி ,அட்டை குடித்த இரத்தத்திற்கு ஈடாக நீ இப்போ பழம் சாப்பிட வேண்டும்.
சரி ,நாம் இப்போ போய் சாப்பிடிறேன்.
ம்,அப்படியே சாப்பிட கூடாது.நான் உன் கண்ணை கட்டுவேன்.ஒவ்வொரு பழத்தின் துண்டுகளை நான் வாயில் வைப்பேன்.அதை சரியாக கண்டுபிடித்து விட்டால் அந்த பழம் முழுவதும் உனக்கு.

Next part send me
Next part update