முந்தானையை பிடித்து ஷெட்டி இழுக்க ,பாதி சேலை ஷெட்டி பிடியில் வந்தது.அவள் மாராப்பில் இருந்து விலகிய மீதி சேலையை அனிதா பிடித்தாலும் விண்ணென்று விறைத்து அவள் ரவிக்கையில் இருந்து வெளிவர துடித்து கொண்டு இருந்த கலசங்களின் மேற்புற செழுமையை அவன் கண்களுக்கு விருந்தாவதை மறைக்க முடியவில்லை.
சேலையை மடித்து கொண்டு ஷெட்டி முன்னோக்கி வர அனிதா வெட்கத்தினால் பின் செல்ல சேலை அவள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது.கடைசி சுற்று முடியும் நேரம் ஷெட்டி வேகமாக இழுக்க ,இடுப்பில் கொசுவத்தில் இருந்த சேலை முழுவதும் விலகி அவன் கைகளுக்கு வந்தது.
ஏய் மாம்ஸ் , சேலையை கொடு என்று கை நீட்டி பறிக்க ,ஷெட்டி அவள் கைகளுக்கு அகப்படா வண்ணம் இன்னும் தலைக்கு மேலே தூக்கி போக்கு காட்டினான்.
வலது கையில் வைத்து இருக்கும் சேலையை அனிதா பறிக்க முயற்சி செய்யும் போது இடது கையை மாற்றியும் போக்கு காட்டி இடது கையில் இருக்கும் சேலையை பறிக்க முயற்சி செய்யும் பொழுது மீண்டும் வலது கையை மாற்றியும் விளையாடினான் . இப்படி மாறி மாறி இரண்டு கைகளுக்கு மாற்றி போக்கு காட்ட அனிதா சேலை பறிக்க துள்ளி குதிக்கும் பொழுது அவள் கலசங்கள் நன்றாக குலுங்குவதை நெருக்கத்தில் பார்க்க முடிந்தது.
ஒரு கட்டத்தில் அனிதா சோர்வடைய சேலையை மேல்நோக்கி வீசி எறிந்தான் . அதை CATCH பிடிக்கும் சமயம் அவள் பின்புறம் கை சென்று கொடி இடையின் ஓரம் கை வைத்து இறுக்கி அணைத்தான்.இதில் பரந்து விரிந்த அவன் முடி அடர்ந்த மார்பில் இடிபட்டு அவள் கலசங்கள் நசுங்கியது.
மேலே எறிந்த சேலை விரிந்து கீழே இவர்கள் இருவரை போர்வை போல் மூடியது. அனிதாவை பூ போல் அள்ளி கொண்டு நடந்து கண்ணாடியின் சுவர் அருகில் உள்ள சேரில் அமர்ந்து தன் மடியில் அமர்த்தி கொண்டான்.
அங்கே பாரு அனிதா என்று ஷெட்டி கூற
அவன் அணைப்பில் இருந்த அனிதா ,தலை மேல் இருந்த மூடி இருந்த சேலையை விலக்கி கண்ணாடியின் வழியே அந்த காட்சியை பார்க்க அனிதாவின் முகம் வெட்கத்தினால் குங்குமப்பூ போல் சிவந்து தலை கவிழ்ந்தது.
இரண்டு சாரை பாம்புகள் ஒன்றையொன்று பின்னி பிணைந்து ஒரு பாம்பு தலை உயர்த்தும் பொழுது மற்றொரு பாம்பு அதன் தலையை தட்டி அடக்க முயல அதை பார்த்து அனிதா அவன் மார்பில் முகம் புதைத்தாள்.
அனிதா வெட்கப்படாதே , அது ரெண்டும் ஆண் பாம்பு தான்.
அப்போ அது GAY பாம்பா?
இல்லை ,அங்கே அந்த பொந்தில் பாரு,அங்கே ஒரு பாம்பு இருக்கு
ஆமாம்,தலை மட்டும் வெளியே தெரிகிறது.
இந்த ரெண்டு பாம்புகளில் எது வெற்றி பெறுகிறதோ அது அந்த பெண் பாம்புடன் ஜோடி சேர்ந்து குட்டி போடும்.விலங்குகளில் ஆண் எப்பொழுதும் இன்னொரு ஆணுடன் சண்டையிட்டு வலிமையை நிரூபித்த பின்பு தான் பெண்ணுடன் ஜோடி சேரும்.
அப்போ மனிதர்களில் மட்டும் தான் பெண்ணுடன் சண்டையிட்டு SEX செய்வீர்கள்.
இல்லை அனி ,ஒரு வேறுபாடு உள்ளது.மிருகங்கள் வலிமையை மட்டும் நிரூபித்தால் போதும் ஆனால் மனிதர்களில் வலிமை மட்டும் இல்லாமல் பெண்ணுடன் இணை சேர பணம் ,அதிகாரம் பல விசயங்கள் தேவைப்படுகிறது.
ஒரு சின்ன திருத்தம் மாம்ஸ்,பெண்ணுக்கு இதை அனைத்தையும் விட அன்பு மிக முக்கியம்.ஆரம்பத்தில் காமத்தில் வேண்டுமானால் நான் வீழ்ந்து இருக்கலாம்,ஆனால் அன்பு ஒன்று தான் நம் உறவை தொடர்ந்து நீடிக்க செய்யும்.
அப்படியா இப்ப பாரு,உனக்கு பசி என்று சொன்னே இல்ல
ஆமா அந்த பழம் சாப்பிடதில் பசி கொஞ்சம் அடங்கியது.போதை light ஆக இருந்ததால் பசி தெரியல.
இப்போ பாரு பக்கத்து டேபிளில் இருந்த ஒரு வாழை பழத்தை தோலை உரித்து அவள் வாயில் வைத்து இருமுனைகளில் இருந்து சாப்பிட ஆரம்பிப்போம் ,யார் வேகமாக சாப்பிடுவது என்று பார்க்கலாம்.
அனிதா வேகமாக சாப்பிட்டு கொண்டு வர ,ஷெட்டி சாப்பிடாமலே இருந்தான். ஷெட்டியின் முனையில் பழம் அப்படியே இருந்தது. அனிதாவின் முனையில் இருந்து பழம் காலியாகி கொண்டே வர அனிதாவின் இதழ்கள் ஷெட்டியின் இதழ்களை நெருங்கி வந்தது.அனிதாவின் இதழ்கள் ஷெட்டியின் இதழ்களை தீண்ட ,மீதம் உள்ள பழத்தை நாக்கை கொண்டு அனிதா வாயில் ஷெட்டி உள்ளே தள்ளினான்.
எதுக்கு மாம்ஸ்,நீ பழத்தை சாப்பிடவே இல்லை.
நீ தானே சொன்னே,அன்பு தான் நம் உறவை தொடர செய்யும் என்று அதனால் தான் என் பாகத்தை விட்டு கொடுத்தேன்.
இதை கேட்டு சிரித்த அனிதா , நடிக்காதே மாம்ஸ் அங்கே பாரு எவ்வளவு பழம் அதிகமாக இருக்கு.நான் மட்டுமா எல்லா பழத்தையும் சாப்பிட போறேன்.எப்படியும் நீயும் சாப்பிடுவதற்கு ஏராளமான பழங்கள் உள்ளன.நீ எதற்கு அடி போடுகிறாய் என்று தெரியும்.
எதுக்கு அடிபோடுகிறேன் அனி,
உனக்கு இப்போ நான் தேவை,நீ நெஞ்சின் உள்ளும் வெளியிலும் ஏற்படுத்திய காயங்கள் இன்னும் என் உடலிலும் ,மனதிலும் தழும்புகளாய் உள்ளது.இதெல்லாம் நீ காட்டிய அன்பா?இருந்தாலும் நான் இப்போ உன்னை மாமா என்று அழைக்க காரணம் ,நீ சிறு வயதில் இழந்த விசயங்கள் மற்றும் வலிகள்.அதை என்னால் முடிந்த வரை சரி செய்ய என்னை உனக்கு முழுமையாக தர நினைக்கிறேன்.
கண்மணி உன் வாயில் இருந்து இந்த வார்த்தை வர வேண்டும் என காத்து இருந்தேன் என முத்தம் இட வர,
அதை கைகளால் தடுத்த அனிதா ,அவன் பிடியில் இருந்து எழுந்து பூ மலர்வதை போல் சிரித்து நழுவினாள்.
சிறுத்தை ஒன்று கண்ணாடி அறைக்கு வெளியே அவளை நோக்கி பாய்ந்து வர ,அதை பார்த்து பயந்து தான் பாதுகாப்பான கண்ணாடி அறையில் இருப்பதை மறந்து சுவற்றில் அடித்த பந்து போல் திரும்ப வந்து மீண்டும் அவனை அணைத்தாள்.ஷெட்டி அவள் கழுத்து வளைவில் முத்தாரத்தை பதிக்க ,அனிதா சுகத்தில் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் என முனகி அணைப்பின் பிடியை இறுக்கினாள்.
நீ என்னை விட்டு விலகி சென்றாலும் , திரும்ப திரும்ப காலம் உன்னை என்னிடம் சேர்க்கிறது அனிதா என்று சங்கு கழுத்து வளைவில் முத்தமிட்டான்.

Next part send me
Next part update