மூன்று ரோஜாக்கள் 9 49

என்னது மாமாவா ?

ஆமாடா மாமா, பூட்டி உள்ள கதவை முதலில் இதை எப்படி திறப்பது பாரு ,கண்ணாடியை உடைத்து விடலாமா ?

இரு இரு நான் உள்ளே போய் உன்னை வைச்சுகிறேன்.இது TOUGHEN GLASS எவ்வளவு முயன்றாலும் உடைக்க முடியாது .ஆனால் நம்ம அதிர்ஷ்டம் WOODEN DOOR போட்டு சாதாரண லாக் தான் இருக்கு.இரு பக்கத்தில் கம்பி கிடைக்குமா என்று பார்க்கிறேன்.

நல்ல வேளையாக புது resort என்பதால் கட்டிடம் கட்ட பயன்படுத்திய ஜல்லி கம்பி ஒன்று கிடைத்தது.அதை வைத்து நெம்ப எளிதாக பூட்டு திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்து ஸ்விட்ச் on செய்ய முதல் இரவுக்காக அறை அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பூ மாலைகள் தொங்கவிடப்பட்டும் ,மெத்தை மேல் பூக்கள் சிதறி இருக்க ,பக்கத்தில் உள்ள டேபிளில் பழங்கள் சீராக அடுக்கி வைக்கபட்டு இருந்தது.

இதை பார்த்து அனிதா ஜெர்க் ஆக

என்ன இது மாமா ,இங்க முதல் இரவு அலங்காரம் எல்லாம் செய்யப்பட்டு இருக்கு .

இது RESORT அனி , யாரோ ஒரு ஜோடி இங்கே முதல் இரவு கொண்டாடுவதற்கு இந்த ரூம் BOOK பண்ணி இருக்காங்க.

இங்கே கூடவா வந்து முதல் இரவு கொண்டாடுவார்கள் மாமா?.

இதெல்லாம் ஒரு த்ரில் அனி,சில பேர் கடலுக்கு நடுவில் வைத்து கொள்வார்கள். சிந்து சமவெளி என்று ஒரு படம் இருக்கு ,அதில் அமலா பாலுக்கு முதல் இரவு கடலுக்கு நடுவில் கதா நாயகனோடு நடக்கும்.அப்புறம் அவள் மாமனோரோடு ஒரு தடவை கடலுக்கு நடுவில் மேட்டர் நடக்கும்.பார்த்து இருக்கிறாயா?

ச்சீ எப்ப பார்த்தாலும் அதே புத்தி உனக்கு மாமா.
அப்போ இங்கே யாராவது வருவார்களா ?

எனக்கு தெரிந்து இந்நேரம் வந்து இருக்க வேண்டும் ,ஆனால் இதுவரை வரவில்லை. மழை வேறு அதிகமாக பெய்து கொண்டு இருக்கிறது.காட்டாற்றில் வெள்ளம் அதிகமாக செல்கிறது.அவர்கள் வருவதற்கு வாய்ப்பு இல்லை.
பரவாயில்லை இன்வெர்ட்டர் வசதி செய்து இருக்கிறார்கள்.இன்று இரவு தாங்கும் .

துண்டு, அணிவதற்கு night dress எல்லாம் cup board இல் இருப்பதை பார்த்து

அனி ,இந்தா துண்டு நீ தலை துவட்டி கொண்டு இரு ,அதற்குள் நான் NIGHT DRESS மாத்திட்டு வரேன்.நீ அதற்கு அப்புறம் போய் மாற்றி கொள்.

ம்ம்ம் சரி சரி மாமா

அனிதா குனிந்து தலை துவட்டி கொண்டு இருக்க ஷெட்டி குளியல் அறையில் இருந்து இரவு உடை அணிந்து கொண்டு வெளியே வந்தான்.

அவள் சேலை தாழ்ந்து கோபுர கலசங்கள் குத்திட்டு நிற்க, இடுப்பு மடிந்து அழகாக காட்சி அளிக்க ,அதில் ரோஜாக்கள் மேல் பன்னீர் துளி இருப்பது போல் ,அவள் மஞ்சள் ரோஜா நிற இடுப்பில் நீர் திவலைகள் இருந்தன.

பனி கொட்டும் இரவில் ,பால் வண்ண நிலவாய் அந்த விளக்கு ஒளியில் ஜொலித்து கொண்டு இருந்த அனிதா ,ஷெட்டியை காந்தம் போல் சுவைப்பதற்காக சுண்டி இழுக்க ,தேகம் யாவும் தீ பரவ பஞ்சை தீண்ட நெருப்பு நெருங்கியது

அனிதாவின் இடுப்பில் சென்று ஷெட்டி கை வைக்க ,உடலில் மின்சாரம் பாய்ந்து அனிதா நிமிர்ந்து திரும்ப ஷெட்டி மிக அருகில் இருந்தான்.

கண்களால் என்ன என்று அனிதா கேட்க

இல்லை ,உனக்கு அனிதா என்று யார் பெயர் வைத்தது?

என் அம்மா தான் மாம்ஸ்,ஏன்?

அவள் இதழ்களில் கை வைத்து HONEY என்றால் தேன்,தா என்றால் தருபவள் , பூவினால் ஆன தேகத்தில் இருந்து தேனை வாரி வழங்குபவள் நீ ,சரியாக தான் உனக்கு பேரை வைத்து உள்ளார்கள் என்று கூற ,

அனிதாவை வெட்கம் தின்ன ,அவள் இடுப்பில் இருந்து அவன் கைகளை விலக்கி முந்தானையால் அவன் முகத்தில் விசிறி போல் வீசி நகர ,ஷெட்டியின் முகத்தில் அவள் சேலை தென்றல் போல தீண்ட லாவகமாக அவள் முந்தானையை கைப்பற்றினான்.

2 Comments

  1. Next part send me

  2. Next part update

Comments are closed.