மூன்று ரோஜாக்கள் 77

அப்புறம் இங்கு ஷெட்டி என்று முக்கிய புள்ளி ஒருவர் இருக்கிறார் நேரம் கிடைக்கும் பொழுது சென்று உன்னை அறிமுகப்படுத்தி கொள். ஏன் என்றால் சில பேரிடம் நாம் வளைந்து கொடுத்துத்தான் போக வேண்டும்.
சாரி சார் நான் இங்கு என்ன வேலை செய்ய வேண்டும் என்று அரசாங்கம் வரையறை கொடுத்துள்ளது.அதுபடி தான் செய்வேன்.

மதுபான விடுதியில் ஆல்பர்ட் மற்றும் அந்தோனி குடித்து கொண்டு இருந்தார்கள்.
ஆல்பர்ட் – அண்ணே உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?
அந்தோனி – என்னடா
ஆல்பர்ட் – உங்க wife ஓடி போய்டங்கா தானே நினைச்சிட்டு இருக்கிங்க
அந்தோனி – ஆமாண்டா
ஆல்பர்ட் – இல்ல அண்ணே, நம்ம முதலாளி பிரபாகர் ஒரு பெண் பித்தர் என்று உங்களுக்கு தெரியும் அவர்தான் உங்க wife ஐ கடத்தி கொண்டு போய் கப்பலில் வைத்து கற்பழித்து கொன்று கடலில் வீசி விட்டார் அண்ணே.
அதிர்ச்சி அடைந்த அந்தோனி – உனக்கு
எப்படிடா தெரியும்
ஆல்பர்ட் – நம்ம முதலாளி கூடவே சுத்திட்டு திரிவானே ஷரீஃப் அவன் தானே சொன்னான்.
அந்தோனி – எப்படியாவது இதற்கு பழி வாங்க வேண்டும் என்று அவன் மனதில் எண்ணம் உதயம் ஆயிற்று.

பிரபாகரின் guest house
அவன் வழக்கம் போல விபச்சாரியை வரவழைத்து கட்டிலில் களியாட்டம் போட்டு கொண்டு இருந்தான். அவனுடைய தடியை அவளில் இறக்கி அவள் இதழ்களை கவ்வி சுவைத்து வெறியோடு புணர்ந்து கொண்டிருந்தான்.எல்லாம் முடிந்தபிறகு
அவள் – என்ன sir ரொம்ப மூடு போல
அவன் – ஆமாம் ஒரு அப்சரஸ் மாறி ஒரு பெண்ணை பெங்களூரில் பார்த்தேன் .அவளை நினைத்து தான் உன்னிடம் உறவு கொண்டேன்.
அவள் – அவள் ரொம்ப அழகோ
அவன் – நான் பார்தலிலேயே அவ தான் செம அழகு மற்றும் அவளுடைய structure செம sexy அவளுக்காக நான் என்ன வேண்டும் என்றால் செய்வேன் என்று ஒரு பணகட்டை எடுத்து அவள் மீது வீசினான்.
அப்பொழுது அவனது அலைபேசி அழைத்தது.
Anitha’s House
அனிதா தான் குடிவந்திருக்கும் புதிய வீட்டை சுத்தப்படுத்தி கொண்டிருந்தாள் .அப்பொழுது வாசல் பக்கம் மோட்டார் பைக் சத்தம் கேட்டதை தொடர்ந்து வெளியே சென்று பார்த்து Hi sidharth என்று கூவினாள்.
Siddhu- hi honey
அனி – என்ன bike ல இந்த பக்கம்
Siddhu- உன்னை பார்க்க தான்
அனி – சரி பஸ்ல வர வேண்டியது தானே
Siddhu- வெறும் 70 km நம்ம ஊரில் இருந்து இதுக்கு எதுக்கு பஸ்
அனி – அம்மா எப்படி இருக்காங்க
siddhu- நல்லா இருக்காங்கா,எப்படியோ உன்னை தந்தை இல்லாம வளர்த்து டாக்டர் ஆக்கி விட்டார்கள்
அனி – அப்பா இருந்திருந்தால் மிகவும் சந்தோஷம் பட்டிருப்பார்
siddhu- நீ தனியாகவா தங்கி இருக்க
அனி – ஆமாம் ,இந்த ரூம் ஹாஸ்பிடல் வளாகத்தில் உள்ளேயே உள்ளது.உதவிக்கு எப்பொழுது வேண்டுமானாலும் இங்கு அழைக்கலாம்.
siddhu- அப்புறம் மிக முக்கியமான விஷயம் இங்கு பிரபாகர் ஷெட்டி என்று மோசமான ஆள் இருப்பதாக கேள்விப்பட்டேன்.அவனிடம் எதுவும் வம்பு வைக்க வேண்டாம்.
அனி – உனக்கே என்னை பற்றி நல்லா தெரியும்.தப்பு என்று தெரிந்தால் நான் கண்டிப்பாக தட்டி கேட்பேன்.
siddhu- இல்லை அனி,இதனால் உனக்கு ஏதாவது பாதிப்பு வருமோ என்ற பயம் தான். உனக்கு ஒரு gift
அனி – என்ன இது
Siddhu- பிரிச்சு பாரு
அனி – Wow கால் செயின்.என்று விருப்பமாக அணிந்து கொண்டாள்.

இடம் :அனிதாவின் வீடு

காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு அனிதா கதவை வந்து திறந்து பார்த்த பொழுது சுமார் 45 வயது மதிக்கத்தக்க நபர் அங்கு நின்று கொண்டிருந்தார்.

அந்த நபர்: உள்ளே வரலாமா டாக்டர் ?

அனி: யார் நீங்க உங்களுக்கு யார் வேணும்

அந்த நபர் : என்னோட பையன் விசயமாக ,Doctor உங்களை தான் பார்க்க வந்திருக்கேன்.